இந்த நான்கு காரியங்களையும் அவசியம் செய்யுங்கள்!

உலகில் எத்தனையோ உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், நாம் மிகவும் மதிக்கத்தக்க, ஒரு உயிரினமாக இருப்பது பசு. இந்திய மரபு வழி ஆன்மிகத்தில் (இந்து மதத்தில்) பசுவுக்கு உயர்ந்த இடம் உண்டு. நடைமுறை வாழ்க்கையிலும் அதை இன்றளவும் பின்பற்றித்தான் வருகின்றார்கள். தாய்க்குச் சமமாக பசுவும், தாய்ப்பாலுக்குச் சமமாக பசுவின் பாலும் இருப்பதால், பசுவை ``கோமாதா’’ என்று...

பரிவர்த்தனை யோகம்

By Porselvi
25 Nov 2024

இரண்டு கிரகங்கள் தம்முடைய சொந்த வீடுகளை மாற்றி இயங்கும் தன்மை அமையும்போது ஆட்சி, உச்சம் பெறுவதற்கு இணையாக பலன்களை தருகின்றன. இவற்றை வைத்து கிரகங்கள் எப்படி இயங்குகின்றன? எப்படி பலம் பெறுகின்றன என்ற ஒரு சிந்தனைக்குள் சென்றாலும் குழப்பமே மிஞ்சும். ஆம், அப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் பரிமாற்றம் பெற்று இயங்கும் தன்மையை பரிவர்த்தனை யோகம் எனச்...

கார்த்திகை மாதமும் அதன் சிறப்புகளும்

By Nithya
22 Nov 2024

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு, அதிகளவு மழை பெய்யும் கார் காலமாகும். காந்தன் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. 4விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்தால் அரிதான மோட்ச நிலை கிடைக்கும். துளசி இலையால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த...

இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்!!

By Nithya
21 Nov 2024

சாய்பாபா இந்த பூவுலகில் இருந்த காலத்தில் அவர் ஷிரடியில் பல காலம் தங்கி இருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் அப்படி தங்கி இருந்த காலத்தில் பாபாவை சந்தித்து அவரின் அருள் பெற பலர் வருவது வழக்கம். அப்படி வருபவர்களிடம் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு அவர்களிடம் பாபா காணிக்கை வாங்குவது வழக்கம். துறவியான சாய் பாபா...

சிகரத்தைத் தொடும் மகரம்

By Nithya
19 Nov 2024

மகர ராசியினர் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் இந்த ராசி ஒரு மர்மமான ராசி. டிசம்பர் 22 முதல் ஜனவரி 21 வரை பிறந்தவர்கள், தை மாதம் பிறந்தோர், மகர ராசி மகர லக்கினத்தில் பிறந்து சனி ஆதிக்கத்துடன் இருப்போர் கீழ்க்காணும் பண்புகளுடன் இருப்பார்கள். மர்ம ராசி மகர ராசியினரின் மனதுக்குள் இருக்கும் ரகசியங்கள் வெளியே...

முருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா?

By Porselvi
07 Nov 2024

பிரசித்தி பெற்ற அனைத்து முருகன் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதென்றால் அது வியக்குரியது அல்லவா? அந்தத் திருத்தலம் தான் திருத்தணிகை! ஆம் முருகப்பெருமான் சினம் தணிந்து சாந்த ஸ்சொருபமாகி அமர்ந்த தலம்...

ஜாதகமும் வாழ்க்கையும்

By Porselvi
16 Oct 2024

ஜாதகம், ஜோதிடம் எல்லாமே ஆன்மிகத்தோடு சம்பந்தப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். அது அன்றாட வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைக்காது. அன்றாட பிரச்னையைச் சமாளிப்பதற்குத் தான் அறிவு (மதி) கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவை பலப்படுத்திக் கொண்டால், தனக்குரிய எதிர்காலத்தை நிர்ணயித்துவிட முடியும். ஒருவர் எடுத்ததற்கெல்லாம் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, அவருடைய செயல்களில்...

தொட்டதை துலங்க வைக்கும் நவராத்திரி

By Lavanya
02 Oct 2024

நவராத்திரி வந்துவிட்டது. மகாளய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது. பிதுர் பூஜை முடிந்த கையோடு தேவ பூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது. அதில் உள்ள ராத்திரி என்ற சொல் இரவு காலத்தைக் குறிக்கிறது . மனிதர்களுக்கு பகல் காலம் போலவே இரவுக் காலம் மிக முக்கியம். தட்சிணாயனம் என்றால் இரவு. இது தட்சிணாயணத்தின்...

கிரகங்களும் பெயர்களும்...

By Porselvi
25 Sep 2024

ஒரு நபரை, ஒரு ஊரை அல்லது ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவோ அல்லது அந்த குறிப்பிட்ட விஷயத்தை நீங்கள் சுட்டிக் காட்டவோ கண்டிப்பாக பெயர்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. பெயர் என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம்? பெயர்கள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அதாவது, பெரிய வெற்றியையோ அல்லது பெரிய தோல்வியையோ...

காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!

By Nithya
20 Sep 2024

காகம் என்று சொன்னதும் நினைவிற்கு வருவது நம்முடைய முன்னோர்கள் தான். நம்முடைய குடும்பத்தில் இறந்து போனவர்கள் நம்மை காண்பதற்காக இந்த பூலோகத்திற்கு திரும்பி வருவார்கள். இறந்த ஆத்மா இந்த பூமிக்கு நேரடியாக வர முடியாது என்ற ஒரு காரணத்தினால், இறந்த அந்த ஆத்மாக்கள் காகத்தின் ரூபத்தில் நம்முடைய பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. இதனடிப்படையில் நம்முடைய...