ஜாதகமும் வாழ்க்கையும்
ஜாதகம், ஜோதிடம் எல்லாமே ஆன்மிகத்தோடு சம்பந்தப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். அது அன்றாட வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைக்காது. அன்றாட பிரச்னையைச் சமாளிப்பதற்குத் தான் அறிவு (மதி) கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவை பலப்படுத்திக் கொண்டால், தனக்குரிய எதிர்காலத்தை நிர்ணயித்துவிட முடியும். ஒருவர் எடுத்ததற்கெல்லாம் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, அவருடைய செயல்களில்...
தொட்டதை துலங்க வைக்கும் நவராத்திரி
நவராத்திரி வந்துவிட்டது. மகாளய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது. பிதுர் பூஜை முடிந்த கையோடு தேவ பூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது. அதில் உள்ள ராத்திரி என்ற சொல் இரவு காலத்தைக் குறிக்கிறது . மனிதர்களுக்கு பகல் காலம் போலவே இரவுக் காலம் மிக முக்கியம். தட்சிணாயனம் என்றால் இரவு. இது தட்சிணாயணத்தின்...
கிரகங்களும் பெயர்களும்...
ஒரு நபரை, ஒரு ஊரை அல்லது ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவோ அல்லது அந்த குறிப்பிட்ட விஷயத்தை நீங்கள் சுட்டிக் காட்டவோ கண்டிப்பாக பெயர்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. பெயர் என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம்? பெயர்கள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அதாவது, பெரிய வெற்றியையோ அல்லது பெரிய தோல்வியையோ...
காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!
காகம் என்று சொன்னதும் நினைவிற்கு வருவது நம்முடைய முன்னோர்கள் தான். நம்முடைய குடும்பத்தில் இறந்து போனவர்கள் நம்மை காண்பதற்காக இந்த பூலோகத்திற்கு திரும்பி வருவார்கள். இறந்த ஆத்மா இந்த பூமிக்கு நேரடியாக வர முடியாது என்ற ஒரு காரணத்தினால், இறந்த அந்த ஆத்மாக்கள் காகத்தின் ரூபத்தில் நம்முடைய பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. இதனடிப்படையில் நம்முடைய...
கிரகங்களே தெய்வங்களாக
கிரகங்கள்தான் தெய்வங்களிடம் அருளினை பெற்று நமக்கு அருள்பாலிக்கின்றன. அக்கிரகங்களே தெய்வங்களின் கட்டுக்குள்தான் இருக்கின்றன. சில நேரங்களில் கிரகங்களின் அடைவுகள் யாவும் தெய்வங்களின் அருளை பெறாமல் செய்வதற்கும் தெய்வங்களே கிரகங்களின் வடிவில் தங்களை மறைத்து கொள்கின்றன என்பதே பேரூண்மை. உங்களுக்கான தேவதை எங்கு உள்ளது என்பதை வழிகாட்டுவதே ஜோதிடம் என்ற ஒளி விளக்காகும்.வேலூர் கோட்டையினுள் அருள் பாலிக்கும்...
தத்துவக் கருவூலமே ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
பொதுவாக நாம் சொல்லக்கூடிய விஷயம் என்னவெனில், கோபிகைகளோடு கண்ணன் லீலைகள் செய்யும்போது, அவர்களுடைய ஆபரணங்களையெல்லாம் தான் எடுத்து அணிந்துகொண்டதாகவும், இப்படி மாற்றி அணிந்துகொண்டு காட்சி கொடுத்தார் என்று பொதுவான ஒரு விஷயம் சொல்லுவோம். ஆனால், இதைவிட ஆழமான விஷயம் ஒன்று இருக்க வேண்டும். லீலைகளாகச் சொன்னால்கூட இந்த ரூபத்திற்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருக்க வேண்டும்....
ஆதித்ய குஜ யோகம்
நவக்கிரகங்களின் ராஜாவாகிய ஆதித்யனும் சேனாதிபதியான குஜனும் இணைவால் ஏற்படும் பலன்கள் கொஞ்சம் மாறுதலானது. இவைகள் ராஜ கிரகங்கள் என்றாலும் சேரலாமா? என்ற ஒரு சந்தேகம் எல்ேலாருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கும். உலகத்திற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் தனது ஆற்றலை வெப்பமாக கொடுக்கும் கொடை வள்ளல் சூரியன் என்று சொன்னால் அது கண்டிப்பாக மிகையில்லை. வேகமும் மூர்க்கமும் உடைய...
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனியா?
அஷ்டம சனி. அப்படி என்னென்ன பாதிப்புகள் கொடுக்கக்கூடும் என்று ஒரு பாடல் பட்டியல் போட்டு பயமுறுத்துகிறது. ``பாரப்பா அஷ்டமச் சனியின் பலனதனைச் சொல்லக் கேளு காசு பணம் நட்டமாகும் கைத் தொழிலும் கெட்டுவிடும் கடன்காரர் மொய்த்து நிற்பார் கயவன் என்ற பெயரும் வரும் கட்டியவள் கலகம் செய்வாள் கடிமனையில் போர்க்களமாம் கஷ்டமோ கஷ்டமப்பா கால்நடையாய் அலைவான்...
ஜாதகம் பார்ப்பது இதற்குத்தான்!
இந்த உலகம் முழுமையான நன்மை களால் நிரம்பியதோ, முழுமையான தீமைகளால் நிரம்பியதோ அல்ல. அது போல, ஒவ்வொருவர் வாழ்வும் முழுமையான இன்பங்களோடு கூடியதோ அல்லது முழுமையான துன்பங்களோடு கூடியதோ அல்ல. சிலர் சொல்லலாம், ‘‘எனக்கு வாழ்க்கை முழுக்க துன்பம்தான் கொஞ்சமும் சந்தோஷம் என்பதே இல்லாமல் காலம் கழித்துவிட்டேன்’’ என்று.. ஆனால், உற்று நோக்கினால் பல சந்தர்ப்பங்களை...