மார்கழி மாதமும் பரங்கிப்பூவும்!
மார்கழி மாதத்தை பீடை மாதம் எனக் கூறுவர். அதேசமயம் நிரந்தர வாசம் செய்ய லட்சுமியை அழைப்பது எப்படி? 365 நாட்களும் வாசல் தெளித்து கோலம் போடுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் மார்கழி மாதம் முப்பது நாட்கள் மட்டும் வாசல் மொழுகி கோலம் போட்டு அதில் பரங்கிப் பூ வைப்பதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்கள்.சிலர் கோலத்தின்...
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள்
திருமங்கை ஆழ்வார் தமது திருக்குறுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தில் ஒரு பாசுரத்தைப் பாடுகின்றார். அதில், நிரந்தர ஆனந்தத்தைத் தருகின்ற எம்பெருமான் திருவருளை விட்டுவிட்டு, இந்த உலகியல் பொருட்களைத் தேடி, ஓடி, சலித்து, ஓய்ந்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட அற்புதமான மனிதப் பிறவியை வீணாக்கி விடுகிறார்கள் என்று மனம் நொந்து பாடுகின்றார். வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற,...
யோகம் உணர்த்தும் குத்துவிளக்கு
தாமரையைக் கலைஞர்களும், கவிஞர்களும், சிற்பிகளும், தத்துவஞானிகளும் திருவிளக்கைப் போற்றுகிறார்கள். ‘‘மங்களகரமான குத்துவிளக்கில், மாபெரும் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. அதன் அடிப்பாகமாகிய தாமரை போன்ற ஆசனம் (பாதம்) பிரம்மாவாகவும் அதன் நெடிய தண்டானது திருமால் ஆகவும், நெய் ஏந்தும் அகல் ருத்ரனாகவும், திரிமுகைகள் மகேஸ்வரனாகவும், எல்லாவற்றிற்கும் சிகரமாக உள்ள நுனிப் பாகம் சதாசிவனாகவும், நெய்யானது நாதமாகவும், திரி பிந்துவாகவும்,...
ஜோதிட கணிப்புகளில் மதில்மேல் பூனை
ஜோதிட கணிப்புகளில் மதில்மேல் பூனை அமைப்பு உண்டு. அது தீர்க்கமான முடிவைத் தராது. பொதுவாகவே ஜோதிடப் பலனை யோசித்து சீர்தூக்கிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கும். லக்னம், ராசி சிக்கல்கள் இல்லாத ஜாதகங்களுக்கே முடிவுகள் எடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கும். அதில் மதில்மேல் பூனையாக உள்ள சில ஜாதக அமைப்புகள் இன்னும் குழப்பத்தை அதிகப்படுத்தும். அது...
இந்த நான்கு காரியங்களையும் அவசியம் செய்யுங்கள்!
உலகில் எத்தனையோ உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், நாம் மிகவும் மதிக்கத்தக்க, ஒரு உயிரினமாக இருப்பது பசு. இந்திய மரபு வழி ஆன்மிகத்தில் (இந்து மதத்தில்) பசுவுக்கு உயர்ந்த இடம் உண்டு. நடைமுறை வாழ்க்கையிலும் அதை இன்றளவும் பின்பற்றித்தான் வருகின்றார்கள். தாய்க்குச் சமமாக பசுவும், தாய்ப்பாலுக்குச் சமமாக பசுவின் பாலும் இருப்பதால், பசுவை ``கோமாதா’’ என்று...
பரிவர்த்தனை யோகம்
இரண்டு கிரகங்கள் தம்முடைய சொந்த வீடுகளை மாற்றி இயங்கும் தன்மை அமையும்போது ஆட்சி, உச்சம் பெறுவதற்கு இணையாக பலன்களை தருகின்றன. இவற்றை வைத்து கிரகங்கள் எப்படி இயங்குகின்றன? எப்படி பலம் பெறுகின்றன என்ற ஒரு சிந்தனைக்குள் சென்றாலும் குழப்பமே மிஞ்சும். ஆம், அப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் பரிமாற்றம் பெற்று இயங்கும் தன்மையை பரிவர்த்தனை யோகம் எனச்...
கார்த்திகை மாதமும் அதன் சிறப்புகளும்
கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு, அதிகளவு மழை பெய்யும் கார் காலமாகும். காந்தன் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. 4விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்தால் அரிதான மோட்ச நிலை கிடைக்கும். துளசி இலையால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த...
இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்!!
சாய்பாபா இந்த பூவுலகில் இருந்த காலத்தில் அவர் ஷிரடியில் பல காலம் தங்கி இருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் அப்படி தங்கி இருந்த காலத்தில் பாபாவை சந்தித்து அவரின் அருள் பெற பலர் வருவது வழக்கம். அப்படி வருபவர்களிடம் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு அவர்களிடம் பாபா காணிக்கை வாங்குவது வழக்கம். துறவியான சாய் பாபா...
சிகரத்தைத் தொடும் மகரம்
மகர ராசியினர் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் இந்த ராசி ஒரு மர்மமான ராசி. டிசம்பர் 22 முதல் ஜனவரி 21 வரை பிறந்தவர்கள், தை மாதம் பிறந்தோர், மகர ராசி மகர லக்கினத்தில் பிறந்து சனி ஆதிக்கத்துடன் இருப்போர் கீழ்க்காணும் பண்புகளுடன் இருப்பார்கள். மர்ம ராசி மகர ராசியினரின் மனதுக்குள் இருக்கும் ரகசியங்கள் வெளியே...