தெளிவு பெறுவோம்
?மாலை மாற்றும் சடங்கின்போது மணமக்களை சடக்கென்று, சிலர் பின்னால் இழுக்க மாலை போடுபவர் நிலை தடுமாறி மாலை கீழே விழுந்து விடுகிறதே... மாலை மாற்றும் சடங்கில் இந்த விளையாட்டு தேவைதானா? - வி.வெங்கட்ராமன், செகந்திராபாத். இந்தச் சடங்கே விளையாட்டிற்காகச் செய்யப்படுவதுதானே. இதில் ஏன் உங்களுக்கு இத்தனை வருத்தம்? பால்ய விவாஹம் செய்து வந்த அந்தக்...
ஜோதிட ரகசியங்கள்
கிரகங்கள் தரும் பெயர்கள் ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு கடல். அதனுடைய ஆழமும் அகலமும் அதிகம். அதில் கிடைக்கக்கூடிய பொருள்களும் அதிகம். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை அமைப்பு, நவகிரகங்களின் காரகங்களிலும் அசைவுகளிலும் இருந்தாலும், இதனைக் கணித்து பலன் சொல்வதில் அவரவர்கள் தங்கள் அனுபவம், செய்த பரிசோதனைகள் அடிப்படையில் புதிய புதிய உத்திகளைக் கையாளுகிறார்கள். வெறும் ராசி...
கேட்டை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...
கால புருஷனுக்கு பதினெட்டாவது (18) வரக்கூடிய நட்சத்திரம் கேட்டை நட்சத்திரமாகும். கேட்டை என்றால் மூத்தவர்கள் என்ற பொருளுண்டு. காலபுருஷனுக்கு எட்டாம் பாவகத்தை தொடர்பு கொண்டுள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஜேஷ்டா என்ற அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் மூத்தவர் என்று பொருள். கேட்டை நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் வல்லாரை, வாளி, துடங்கொளி ஆகியவை ஆகும். இந்த...
வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்
துவைத மகான்களின் ஒருவரான ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின், முப்பிறவியாக வியாசராஜ தீர்த்தரை மத்வ பெரியோர்கள் கூறுகிறார்கள். வியாசராஜதீர்த்தர், நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆஞ்சநேயரை பிரதிஷ்டானம் செய்துள்ளார். இதில் என்ன சிறப்புகள் என்றால், இவர் பிரதிஷ்டானம் செய்துள்ள ஆஞ்சநேயரின் தலையின் மீது வாலும், அதில் மணியும் இருக்கும். இதனை வைத்து இந்த அனுமான், வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது...
தெளிவு பெறுவோம்!
தினசரி வாழ்க்கை என்பது போராட்டமாகவும் சவால்கள் நிறைந்த தாகவும் தானே இருக்கிறது? - சந்தோஷ், சென்னை. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், அதற்காக கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது. நாம் வாழ்வதும் ஒரு...
நட்சத்திரப் பொருத்தங்கள்
குருவின் அருளால் குருவின் பார்வை பெறும்போது திருமண பாக்கியம் கிட்டுகிறது, ராகு கேது தோஷம் இருப்பின் அதற்குண்டான தோஷத்தோடு சேர்த்து, காள சர்ப்ப தோஷமிருப்பின் அதே அமைப்புள்ள ஜாதகத்தை சேர்க்கும்போது பிரச்னைகள் பாதியாகக் குறைகின்றன. இதற்குப் பிறகுதான் பொருத்தம் என்கிற கட்டத்திற்கு வரவேண்டும். இந்த பொருத்தங்கள் சரியாக அமைந்து விட்ட பிறகு இருவரின் ஜாதகங்களும் ஆழ்ந்து...
ஐந்தாம் பாவத்தின் அற்புதங்கள்
ஒரு ஜாதகத்தின் மிக முக்கியமான பாவம் ஐந்தாம் பாவம். ஒன்று, ஐந்து, ஒன்பது எனும் இந்த மூன்று பாவங்களும் ஒன்றை ஒன்று பலமாகத் தொடர்பு கொண்டு, தீய கிரகங்களினால் கெட்டு விடாமல் இருந்தால் அந்த ஜாதகரின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். காரணம் ஐந்தாம் பாவம் அத்தனை அற்புதங்களையும் தனக்குள் அடக்கி பொக்கிஷம் போல் வைத்திருக்கிறது....
மாவடு மகத்துவமும் பெரியவர்கள் ஆசீர்வாதமும்
ஒரு பெரியவர், 80 வயதாகிறது. அவர் ஒருமுறை சொன்ன செய்தி இது. அவருடைய மகன், மகள், மருமகன், பேரன் எல்லாம் பெரிய பதவிகளில் வசதியோடு இருக்கிறார்கள்.ஒருமுறை அவருடைய வீட்டுக்கு ஒரு பெரிய மகான் வந்தார். அவரிடத்திலே எல்லோரும் போய் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். அப்பொழுது அந்த மகான் சொன்ன விஷயத்தைத்தான் இப்பொழுது நாம் நம்முடைய...
சுக்கிரன் நன்மையைச் செய்வாரா? செய்யமாட்டாரா?
எந்த ஒரு கிரகத்தின் பலாபலன்களை கணக்கில் எடுக்கும் போதும், பாவ காரகத்துவத்தையும், கிரககாரகத்துவத்தையும் இணைத்துத்தான் பலன் காண வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். ஒரு கிரகத்தின் தசாபுக்தி நடக்கின்றபொழுது, அந்தக் கிரகத்தின் காரகத்துவம், அந்த கிரகம் எந்த எந்த பாவங்களோடு தொடர்பு கொள்கிறதோ அந்த பாவ காரகத்துவத்தையும் இணைத்துத்தான் பலன் தரும். கிரகங்களைவிட பாவங்கள்...