தெளிவு பெறுவோம்!

தினசரி வாழ்க்கை என்பது போராட்டமாகவும் சவால்கள் நிறைந்த தாகவும் தானே இருக்கிறது? - சந்தோஷ், சென்னை. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், அதற்காக கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது. நாம் வாழ்வதும் ஒரு...

நட்சத்திரப் பொருத்தங்கள்

By Porselvi
27 Jan 2025

குருவின் அருளால் குருவின் பார்வை பெறும்போது திருமண பாக்கியம் கிட்டுகிறது, ராகு கேது தோஷம் இருப்பின் அதற்குண்டான தோஷத்தோடு சேர்த்து, காள சர்ப்ப தோஷமிருப்பின் அதே அமைப்புள்ள ஜாதகத்தை சேர்க்கும்போது பிரச்னைகள் பாதியாகக் குறைகின்றன. இதற்குப் பிறகுதான் பொருத்தம் என்கிற கட்டத்திற்கு வரவேண்டும். இந்த பொருத்தங்கள் சரியாக அமைந்து விட்ட பிறகு இருவரின் ஜாதகங்களும் ஆழ்ந்து...

ஐந்தாம் பாவத்தின் அற்புதங்கள்

By Porselvi
25 Jan 2025

ஒரு ஜாதகத்தின் மிக முக்கியமான பாவம் ஐந்தாம் பாவம். ஒன்று, ஐந்து, ஒன்பது எனும் இந்த மூன்று பாவங்களும் ஒன்றை ஒன்று பலமாகத் தொடர்பு கொண்டு, தீய கிரகங்களினால் கெட்டு விடாமல் இருந்தால் அந்த ஜாதகரின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். காரணம் ஐந்தாம் பாவம் அத்தனை அற்புதங்களையும் தனக்குள் அடக்கி பொக்கிஷம் போல் வைத்திருக்கிறது....

மாவடு மகத்துவமும் பெரியவர்கள் ஆசீர்வாதமும்

By Porselvi
23 Jan 2025

ஒரு பெரியவர், 80 வயதாகிறது. அவர் ஒருமுறை சொன்ன செய்தி இது. அவருடைய மகன், மகள், மருமகன், பேரன் எல்லாம் பெரிய பதவிகளில் வசதியோடு இருக்கிறார்கள்.ஒருமுறை அவருடைய வீட்டுக்கு ஒரு பெரிய மகான் வந்தார். அவரிடத்திலே எல்லோரும் போய் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். அப்பொழுது அந்த மகான் சொன்ன விஷயத்தைத்தான் இப்பொழுது நாம் நம்முடைய...

சுக்கிரன் நன்மையைச் செய்வாரா? செய்யமாட்டாரா?

By Porselvi
22 Jan 2025

எந்த ஒரு கிரகத்தின் பலாபலன்களை கணக்கில் எடுக்கும் போதும், பாவ காரகத்துவத்தையும், கிரககாரகத்துவத்தையும் இணைத்துத்தான் பலன் காண வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். ஒரு கிரகத்தின் தசாபுக்தி நடக்கின்றபொழுது, அந்தக் கிரகத்தின் காரகத்துவம், அந்த கிரகம் எந்த எந்த பாவங்களோடு தொடர்பு கொள்கிறதோ அந்த பாவ காரகத்துவத்தையும் இணைத்துத்தான் பலன் தரும். கிரகங்களைவிட பாவங்கள்...

ராஜகோபுர தரிசனம்!

By Lavanya
20 Jan 2025

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தினை ‘தட்சிண துவாரகை’ என்று அழைக்கிறார்கள். கி.பி 1070 - 1125 காலகட்டத்தில் சோழ ஆட்சியாளர்களான முதலாம் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு இந்த...

சுக்கிர தசை உங்கள் வாழ்வை உயர்த்துமா?

By Porselvi
11 Jan 2025

ஓவர் பணம், காசு, பட்டம், பதவி, வீடு, வண்டி, என்று சடசட வென்று முன்னேறிவிட்டார் என்றால்,`அவருக்கு என்ன சார், சுக்கிர தசை அடித்து தூக்கிவிட்டது’’ என்று நாம் சொல்வது வழக்கம். அதேபோல, ஒருவர் மிகுந்த கஷ்டப்படுகின்றார். எடுத்ததெல்லாம் தோல்வி. தொடர் கஷ்டங்களாலே அவர் சங்கடப் படுகின்ற பொழுது, ``சனி தசை வாட்டுகின்றது’’ என்று சொல்வார்....

ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே!

By Nithya
10 Jan 2025

ஏகாதசி விரத மகிமை மார்கழி மாதமானது உத்திராயணம் என்கின்ற தேவர்களின் பகல் பொழுது காலத்தின் துவக்ககாலமாக அதாவது உத்தராயணத்தின் பிரம்ம முகூர்த்த காலம். அது வழிபாட்டுக்குரிய நேரம் என்பதால் மாதங்களில் நான் மார் கழியாக இருக்கின்றேன் என்று பகவான் கண்ணன் கீதையில் மகிழ்ந்துரை செய்தார். மார்கழி மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. தேய்பிறை ஏகாதசிக்கு...

வைகுண்ட ஏகாதசியும் தானங்களும்

By Nithya
09 Jan 2025

மகாவிஷ்ணுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்துச் சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார். மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி, மார்கழி மாதம் தேவர்களுக்கு...

வாழ்வில் அதிசயம் மலர அனுமன் சாலிசா

By Porselvi
28 Dec 2024

பக்த துளசிதாசரால் 40நாட்கள் சிறைச் சாலையில் இருந்த போது, இயற்றி பாடியது ``அனுமன் சாலிசா’’. துளசிதாசர், அவாதி என்ற மொழியில் இந்த நாற்பது பாடல்களை பாடினார். இதன் பின்னணியை அறிவோம். ஒருசமயம் முகலாய மன்னரை சென்று பார்த்தார். அப்போது ராமரின் பெருமையைகூறி அவருடைய தரிசனம் பற்றியும் கூறினார். மன்னர் உடனே, ``அப்படியானால் எனக்கு ராமரை தரிசனம்...