வட மாநிலங்களில் அடுத்தடுத்து பயங்கரம்: உடைந்து விழும் பாலங்கள் உயிர் பயத்தில் மக்கள்
மொத்த பாலங்கள் 1,72,517 பெரிய பாலங்கள் 5,482 சிறு பாலங்கள் 32,806 குறு பாலங்கள் 1,34,229 கடந்த 10 ஆண்டில் உடைந்த பாலங்கள் 150 கடந்த 3 ஆண்டில் கட்டும்போது இடிந்த பாலங்கள் 15 பாலங்களின் சராசரி ஆயுள் காலம் உலகளவில் 50 ஆண்டுகள் இந்தியாவில் 25 ஆண்டுகள் மோடியின் இந்தியாவில் பாலங்கள் அனைத்துமே உடைய...
போதைப்பொருள் ஒழிப்பில் சம்பவம் செய்யும் தமிழக காவல்துறை: அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் சென்னை போலீஸ்
11 மாதங்களில் 1411 வழக்கு, 3778 பேர் கைது 67 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் சிறப்பு செய்தி தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி போதைப் பொருட்கள் கடத்தி...
கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மானவர்கள் பலி எதிரொலி: அனைத்து ரயில் பாதை லெவல் கிராஸிங்குகளிலும் சிசிடிவி: இன்டர்லாக்கிங் வசதிகளை விரிவுபடுத்த ரயில்வே முடிவு: 15 நாட்கள் ஆய்வு தொடங்கியது
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதை லெவல் கிராஸிங்கில் பயணிகள் ரயில், பள்ளி வேனுடன் மோதி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவத்தை அடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து ரயில் பாதை லெவல் கிராஸிங்குகளிலும் சிசிடிவி அமைப்பு மற்றும் பதிவு வசதிகளை அமைக்கவும், இன்டர்லாக்கிங் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு...
அதிக பயன்பாட்டால் வேகமாக குறையும் ஆற்றல் சக்தி 65 ஆண்டுகளுக்கு மட்டுமே எரிவாயு கிடைக்க வாய்ப்பு: விழிப்புணர்வு நாளில் அறிவியல் ஆய்வாளர்கள் கணிப்பு
ஆற்றல் வளங்கள் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதது. உணவு, போக்குவரத்து, வெப்பம், ஔி என்று ஒவ்வொன்றுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த வகையில் எனர்ஜி என்னும் ஆற்றல், மனிதவாழ்வில் உணவுக்கு சமமான ஒன்றாகி விட்டது. சமையலுக்கான காஸ்சிலிண்டர், வெப்பத்தை தணிக்கும் மின்விசிறி, வெளிச்சம் தரும் விளக்குகள் என்று அனைத்தும் ஆற்றல் மிக்க...
லக்கி பாஸ்கர் படப்பாணியில் இந்திய பங்கு சந்தைகளில் ரூ.36,500 கோடி சுருட்டல்: கையும் களவுமாக சிக்கிய அமெரிக்க வர்த்தக நிறுவனம்
சாதாரண வங்கி ஊழியர் பங்குச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்குகளை அதிக விலைக்கு வாங்கி, அதன் விலையை ஏற்றிய பிறகு, திடீரென ஒட்டுமொத்தமாக அத்தனை பங்குகளையும் விற்று பெரும் பணம் சம்பாதித்து, மோசடி செய்து அமெரிக்கா தப்பிச்செல்லும் கதையை விளக்கும் படம் லக்கி பாஸ்கர். பங்குச்சந்தை மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தா பாணியில் அமைந்த...
மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு: தனியார் நிறுவனங்கள் காட்டில் பண மழை: விற்பனை விலை குறையாததால் பாதிக்கும் மக்கள்
* ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில் மொத்த இறக்குமதியில் 40% வரை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. * ரஷ்யாவிடமிருந்து ஜூன் மாதம் மட்டும் 2.2மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. * ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று...
‘நீ என்ன வேணா பண்ணு.. நான் இப்படிதா பண்ணுவேன்’ ஆதார் அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசி பயனர் ஐடிகள் ரூ.360க்கு விற்பனை: உஷார் மக்களே உஷார்
* டெலிகிராம், வாட்ஸ்அப்களில் 40க்கும் மேற்பட்ட குழுக்கள் * மோசடியில் தீவிரம் * புதுப்புது கெட்டப்புகளில் வரும் மோசடி * ரயில்வே நிர்வாகம் மீது நம்பிக்கையை இழக்கும்பொதுமக்கள் சிறப்பு செய்தி ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் திட்டம் மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்ட நபர்களே டிக்கெட்...
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா: 11,000 ரயில் பெட்டிகளில் இந்தாண்டு அமைக்க திட்டம், புதிதாக தயாரிக்கும் ரயில்களில் அவசரகால உதவி பொத்தான்
இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகளிர் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களில் எச்டி சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசரகால உதவி பொத்தான்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த முயற்சிகள், இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான...
இங்க என்ன சொல்லுது? என்னுடைய மனசாட்சி தலைவர்.. தலைவர்னு சொல்லுது...
திண்டிவனம்: நான் உயிருடன் இருக்கும் வரை அன்புமணி செயல்தலைவர்தான். என்னுடைய மனசாட்சி தலைவர்.. தலைவர்னு சொல்லுது... என்று ராமதாஸ் மீண்டும் தெரிவித்து உள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே நடந்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இதுவரை 80 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நியமனம்...