சமீபத்திய ஆய்வுகள் குறித்து இதய நோய் நிபுணர் விளக்கம்: காலையில் காபி இதயத்துக்கு நல்லதா?
நம்மில் பெரும்பாலானோர் தினமும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காலை எழுந்தவுடன் காபி குடிப்பது மட்டுமின்றி, நண்பர்களை சந்திக்கும் போது, உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது, வேலை செய்யும் இடங்களில், வேலை நேரங்களின் நடுவே இடைவெளியில், மதிய நேரத்தில், மாலை நேரத்தில், இரவில் என தொடர்ந்து எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்....
ரூ.1207 கோடியில் விரிவாக்க பணிகள் விறுவிறுப்பு 2026 மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது சென்னை விமான நிலைய புதிய டெர்மினல்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும், அதோடு சரக்கு விமானங்கள், தனி விமானங்கள், போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு அளவில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து 2025ல் 3.5 கோடியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது....
240 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா காட்பாடியில் விரைவில் அமைகிறது
தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைத் திட்டமிடுதல், மேம்படுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றின் நோக்கத்துடன், தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) 1971ல் நிறுவப்பட்டது. அதன்பின் 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 40 தொழில் பூங்காக்களாக வளர்ந்து வருகிறது. 16 மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. தொடர்ந்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்,...
உடலுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் நன்மை சேர்க்கும்; நேர்மறை சிந்தனைகள் மனித ஆயுள்காலத்தை அதிகரிக்கும்: சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்
ஒரு மனிதனின் சிந்தனைதான், அனைத்து புதிய தொடக்கங்களுக்கும் திறவுகோல். இந்த சிந்தனை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அறிவியலும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் விண்ணைத் தொடும் அளவுக்கு வளர்ந்திருக்காது. நமது அடுத்தடுத்த செயல்களுக்கு அடிப்படையாக இருப்பதும் சிந்தனை தான். இப்படிப்பட்ட ஒப்பற்ற சிந்தனை திறனை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் பிப்ரவரி 22ம்தேதி...
இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் அழியும் நிலையில் 42 மொழிகள்: வரலாற்று ஆய்வாளர்கள் ஆதங்கம்
இந்தியாவில் அழியும் நிலையில் 42 மொழிகள் உள்ளதாக சர்வதேச தாய்மொழி விழிப்புணர்வு நாளையொட்டி ஆய்வாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருதுமொழிக்கு பதிலாக வங்கமொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற அறிவிப்பு 1952ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாகா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பலர்...
கட்டண வசூல் மட்டுமே நோக்கம்: சாமானிய மக்களை நசுக்கும் சுங்கச்சாவடிகள்; புதிய விதிகள் மூலம் மக்களிடம் பணம் பறிப்பு; லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு
* சிறப்பு செய்தி உலகிலேயே மிகப்பெரிய சாலை போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நம்நாட்டில் மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவான பயணத்தை மேற்கொள்ளவும் சரக்குகளை எளிமையாக கொண்டு செல்லவும் நெடுஞ்சாலைகள் உதவுகின்றன. இந்தியாவில் 1,46,145 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளன....
பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் சதுப்பு நிலம் அதிகம் உள்ள மாநிலமாக திகழும் தமிழகம்; இயற்கை சூழலுக்கு வழிவகுக்கிறது
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் அமைந்துள்ளன. இதில், சதுப்பு நிலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த சதுப்பு நிலங்கள் பூமிக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. ஆண்டு முழுக்க சதுப்பு நிலங்களில் நீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, பூமியை காக்கும் இந்த சதுப்பு நிலங்களை அழியாமல் காப்பது நமது கடமை. ‘நமது பொதுவான எதிர்காலத்திற்காக...
ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் எலிசபெத் ராணி கொடுத்த ஏர் பைப் ஆர்கன் இசைக்கருவி 140 ஆண்டுகளாக பராமரிப்பு
குன்னூர் : ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் எலிசபெத் ராணி கொடுத்த ஏர் பைப் ஆர்கன், 140 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் பகுதியில் கிழக்கு இந்திய கம்பெனி காலகட்டத்தில் கடந்த 1885ம் ஆண்டு ராணுவ வீரர்களுக்காக புனித ஜார்ஜ் காரிசன் தேவாலயம் துவங்கப்பட்டது....
பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் சதுப்பு நிலம் அதிகம் உள்ள மாநிலமாக திகழும் தமிழகம்: இயற்கை சூழலுக்கு வழிவகுக்கிறது
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் அமைந்துள்ளன. இதில், சதுப்பு நிலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த சதுப்பு நிலங்கள் பூமிக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. ஆண்டு முழுக்க சதுப்பு நிலங்களில் நீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, பூமியை காக்கும் இந்த சதுப்பு நிலங்களை அழியாமல் காப்பது நமது கடமை. ‘நமது பொதுவான எதிர்காலத்திற்காக சதுப்பு...