பெரியவர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால்; காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. மேலும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகிறது. மேலும் வரும்...
தாய்மொழியைக்காக்க வடமாநிலங்களிலும் போராட்டம் இந்தி தெரியாது போடா... நாடு முழுவதும் பரவியது தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு தீ
மொழி ஓர் இனத்தின் அடையாளம்; கலாசாரம். மொழி அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும். இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் அடையாளம். அதை சிதைக்க நடந்த எந்த முயற்சியும் வெற்றி பெற்றதே இல்லை என்பதை கடந்த கால வரலாறு மெய்ப்பிக்கிறது. இருப்பினும், மொழி,...
எலக்ட்ரோலைஸ் பரிசோதனை அவசியம்; கோடையில் முதியோரை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகம்: சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்
கோடை காலத்தில் நாம் நமது உடல் நலத்தில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டியது முக்கியமோ, அதை விட முக்கியம் வீட்டில் உள்ள முதியவர்களின் நலனின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது. வயதானவர்கள் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளால் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில...
உடல் நலத்தை மைனஸ் ஆக்கும் மயோனைஸ்: உணவு பிரியர்களுக்கு உயிர் பயத்தை காட்டும் சால்மோனெல்லா பாக்டீரியா; மாற்று வழி உள்ளதாக மருத்துவர்கள் கருத்து
* சிறப்பு செய்தி உலகின் பரிணாம வளர்ச்சியில் நவநாகரிகத்தை நோக்கி நகர்ந்து செல்லும் மனிதர்கள் பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை மறந்து புதிது புதிதாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பண்டங்களுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர். உணவே மருந்து என முன்னோர்கள் அரிசி, கீரை, பருப்பு வகைகள், தானியங்கள், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை...
ஜாதிய வீடியோக்கள் ரவுடிகளின் ரீல்ஸ் மோகம் ஆபாச படங்கள், அரிவாளை தூக்கும் புத்தக கைகள்
* தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் மாணவர்கள் மோதல் சிறார் குற்றவாளிகள் * நஞ்சை விதைக்கும் செல்போன், கவனிக்க தவறும் பெற்றோர் செல்போன்களின் மூலம் பரவும் விபரீத விஷம் இன்றைய இளைய தலைமுறையினரின் மனதில் பகீர் எண்ணங்களை விதைக்கிறது. யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், முகநூல் என பெருகிவிட்ட சமூகவலைதளங்களில் சிலர் தங்களது ஜாதிய பெருமைகளையும், வீர தீர...
வெளிநாடுகளுக்கு சென்று ‘பைலட்’ பயிற்சி பெறுவதை தவிர்க்க கோவில்பட்டியில் சர்வதேச தரத்தில் விமான பயிற்சி மையம்: ஜூனுக்குள் செயல்படுத்த நடவடிக்கை
* பணிகளை துரிதப்படுத்தியது ‘டிட்கோ’ ஒன்றிய அரசு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், புதிய விமான நிலையங்களை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையமும், விரைவில் ஓசூர் மற்றும் இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்கள் பலவற்றிலும் விமான நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை...
தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: இலங்கையின் கைது நடவடிக்கையை தடுக்க தமிழக அரசு அதிரடி
* மீனவர் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூ.576 கோடியில் முத்தான திட்டங்கள் இந்தியா - இலங்கை இடையே கடல் எல்லையில் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. படகுகளையும் பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து...
கூட்டணி உறுதியாக ஒற்றை நிபந்தனை; அண்ணாமலையை தூக்கி கடாசுவதில் எடப்பாடி குறியாக இருப்பது ஏன்? நினைத்ததை சாதிக்குமா அதிமுக
அதிமுக தயவில் எம்எல்ஏவான பாஜ தலைவர்கள் கூட, தங்கள் சுய பலத்தில் ஜெயித்து விட்டதாகவே கர்வம் கொண்டிருந்தனர். தொடர்ந்து திமுகவை மட்டும விமர்சித்து வந்த அண்ணாமலை, அதிமுக மீதும் விமர்சனம் செய்தது கூட்டணிக்கு சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியல் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களையும் கருத்துக்களையும் பகிரங்கமாக முன்வைத்து வந்த அவர்,...
டிரம்ப் அதிரடியால் அதிர்ந்து நிற்கும் நாடுகள்: தொடங்கி விட்டது உலக வர்த்தக போர்: அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆபத்தாக முடியும் அபாயம்
* அடுத்தடுத்த வரிவிதிப்பால் ஆட்டம் காணும் பொருளாதாரம் 2வது முறையாக வெற்றி பெற்று, அமெரிக்காவின் 47வது அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார் டொனால்டு டிரம்ப். அடுத்த இரண்டே வாரங்களில் எண்ணற்ற கொள்கை மாற்றங்களை அதிரடியாக அறிவித்தார். டிரம்ப் மீண்டும் அதிபரானால் பொற்காலமாக இருக்கும் என கனவு கண்ட, ஆதரவு தந்த இந்தியர்களும் ஆடிப்போகும்...