ஆபரேஷன் ரைசிங் லயன் ஈரானை அடித்து துவைக்கும் இஸ்ரேல்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏன்? ஈரானின் ஏவுகணைகள் 3,000 தாக்கும் தூரம் 300-2,000 கி.மீ ஏவு தளங்கள் 7
ஈரானின் அணுசக்தி மையம், ராணுவத் தளங்கள் மீது ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் பற்றி ஒரு வாரத்துக்கு முன்பே அமெரிக்காவுக்கு தெரிந்துவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தனது பணியாளர்களை அமெரிக்கா திரும்ப அழைத்த போதே, மேற்கத்திய ஊடகங்களுக்கு மூக்கு வேர்த்துவிட்டது. எந்த...
ஆபரேஷன் கருப்பு காடு... சுருங்கும் சிவப்பு தாழ்வாரம்... இன்னும் 10 மாதத்தில் ஆட்டம் முடியுமா? முடிவின் விளிம்பில் நக்சல்கள்: இறுதி அத்தியாயத்தை எழுதும் பாதுகாப்பு படையினர்
2026 மார்ச்சுக்குள் அதாவது இன்னும் 10 மாத்துக்குள் இந்தியாவில் இருந்து நக்சலைட்டுகள் துடைத்தெறியப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு சூளுரைத்துள்ளது. நக்சலைட் இயக்கங்களின் கடைசி அத்தியாயத்தை பாதுகாப்பு படையினர் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக நக்சல்களுக்கு எதிரான ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் (கருப்பு காடு)’ என்ற மிகப்பெரிய வேட்டையை, பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்....
கேரளாவில் 2வதாக சரக்கு கப்பல் எரிந்து விபத்து; தமிழக கடலோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்
* கன்டெய்னர்களில் ஆபத்தான ரசாயனங்கள் * பூச்சி மருந்துகள் இருப்பதால் மீனவர்கள் அதிர்ச்சி நாகர்கோவில்: கேரளாவில் அரபிக்கடலில் எம்எஸ்சி எல்சா 3 கப்பல் கவிழ்ந்ததை தொடர்ந்து மற்றுமொரு கப்பல் நடுக்கடலில் எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் குமரி மாவட்டம் உட்பட தமிழ்நாடு கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் அபாயம் அதிகரித்துள்ளது. லைபீரியா கொடியுடைய எம்எஸ்சி எல்சா 3...
தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் ரூ.2,353 கோடி கடன்: பயனடைந்த 76,000 பேர்; சி.எம்.அரைஸ் மூலம் 2 ஆண்டில் ரூ.90 கோடி மானியம்; தாட்கோ இயக்குநர் தகவல்
* சிறப்பு செய்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தினை அடைந்திடும் பொருட்டு, சமூக - பொருளாதார மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி, பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்கள் கட்டுதல்; அதனை பராமரித்தல் போன்ற பணிகள் தாட்கோ என்றழைக்கப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக...
ஐஆர்சிடிசி இணையதளம் மோசம் தட்கல் டிக்கெட் வாய்ப்பு 2014ல் 90%, 2025ல் வெறும் 1-5%: ஆய்வில் பயணிகள் தாறுமாறாக கதறல்
ஐஆர்சிடிசி இணைதளம் மோசமாக உள்ளதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தட்கல் டிக்கெட் என்பது கடைசி நிமிட பயணத் திட்டங்களைக் கொண்ட பயணிகளுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளில் உள்ள இருக்கைகள் முன்கூட்டியே புக் செய்யப்படுகின்றன. இந்த திட்டம் அவசர ரயில் முன்பதிவுகளை எளிதாகவும், வெளிப்படையாகவும் செய்வதற்காக...
கீழடி அகழாய்விலும் பாஜ அரசின் அரசியல்: தமிழரின் தொன்மை நாகரிகத்தை ‘குழி தோண்டி’ புதைக்க திட்டம்; அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கு வலுக்கும் கண்டனம்; 2 ஆண்டுக்கு பின் கேள்வி எழுப்புவது ஏன்? அமர்நாத் பதிலடி
தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் இவை அனைத்துக்கும் எதிராகவே ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து செயல்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் இழுத்தடிப்பு, தமிழகத்திற்கான பேரிடர் நிதி புறக்கணிப்பு, தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கான கல்வி நிதி புறக்கணிப்பு உட்பட பல விஷயங்களில், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான செயல்பாடுகளையே செய்து வருகிறது. தற்போது தமிழரின் பல்லாயிரம்...
புதிய கல்வி கொள்கை ஏற்காததால் ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுப்பு: கேள்விக்குறியாகும் கட்டாய கல்வி உரிமை சட்டம்: கல்வியாளர்கள் அதிருப்தி
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அளிப்பதற்கான சட்டமாகும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ஜனாதிபதியால் ஒப்புதல் பெறப்பட்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்...
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னை 20% அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனாவால் மூச்சுக் குழாய் தொடர்பான பிரச்னை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து கடந்த 2019ல் கொரோனா பரவ தொடங்கியது அங்கு அதிகமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு அதிக உயிர்ப்பலி நிகழ்ந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இதனால் இந்தியாவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது....
பொது நூலகங்களுக்கு நேர்மையான முறையில் வெளிப்படையாக ரூ.40 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல்: நூலகர்கள் பாராட்டு
* சிறப்பு செய்தி வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை மூலம், சுமார் 40 கோடி ரூபாய்க்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இடைத்தரகர்கள் மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் திமுக அரசு பதவி ஏற்ற...