முன்னணி தொழிற்சாலைகள் 2000 ஏக்கரில் விமான நிலையம்; ரூ.400 கோடியில் டைடல் பார்க் ; பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் நன்றி
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு மிக அருகில் தமிழகத்தின் நுழைவாயிலான ஓசூர் மாநகரம் இருக்கிறது. பெங்களூருக்கு இணை நகரமாக ஓசூரை மாற்ற தமிழக அரசு 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம், டாட்டா போன்ற முன்னணி தொழிற்சாலைகள் ₹588 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம், ₹100 கோடி மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ₹50 கோடி...
வந்தாச்சு சுட்டெரிக்கும் வெயில்: ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தவிர்ப்பது எப்படி..? மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்
புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் ஒரு மாதம் பெய்யக்கூடிய பருவ மழை முழுவதும் ஒரே நாளில் பெய்து பொதுமக்களை கடும் துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது. இதேபோல், கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அக்னி...
பசியின்மை, தரமான கல்வி, பொருளாதார வளர்ச்சியில் சாதனை: கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் தமிழ்நாடு: புள்ளி விவரத்தில் தகவல்
நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கான ஆய்வில் தமிழ்நாடு 80.2 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது. கண்ணியமான வாழ்க்கை முறையின் கீழ், நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கில் இந்தியாவில் சிறப்பாக இயங்கும் போட்டியாளர்கள் முன்னணிப் பட்டியலில் ஒருவராக தமிழ்நாடு...
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டியது எப்படி? வியக்க வைக்கும் தொழில்நுட்பம், உள்ளூர் பொருட்கள் மூலம் நடந்த பிரமிக்க வைக்கும் கட்டுமான பணி
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன், பாம்பன் கடலில் அதிநவீன வசதிகளுடன் புதிய ரயில் பாலம் ரூ.535 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் திறப்பு விழா காணப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய ரயில் பாலத்தில் இருக்கும் நவீன வசதிகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். கடந்த 19ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு பிரிட்டிஷ்...
அவளின்றி அணுவும் சையாது: சிகரம் தொட்ட பெண்கள்
மகளிர் தின சிறப்பு தொகுப்பு பெண் இது சாதாரண வார்த்தை அல்ல. இந்த பிரபஞ்சத்தையே குறிக்கும் வார்த்தை என்றும் கூறலாம். பெண்ணின்றி இந்த உலகத்தில் மனிதர்கள் கிடையாது. இன்று சர்வதேச பெண்கள் தினம். இந்த தினத்திற்கு என ஒரு மகத்துவம் உண்டு. பல்வேறு தினங்களை வெகு விமர்சையாக நாம் கொண்டாடினாலும் அன்னையர் தினம், மகளிர்...
எந்த வாரண்டும் இல்லாமல் பேஸ்புக், எக்ஸ், இ-மெயிலை கூட அணுகலாம்: அந்தரங்கத்துக்கும் வேட்டுவைக்கும் ஐடி மசோதா; வருமான வரித்துறைக்கு எல்லையற்ற அதிகாரம்
* அத்துமீறும் விதிகளை எதிர்க்கும் நிபுணர்கள் ஐடி ரெய்டு… சில சமயங்களில் ஈர்க்கக்கூடிய செய்தியாகவும், பல சமயம் கடந்து போகிற விஷயமாகவும் இருக்கும். காரணம், நம் வீட்டுக் கதவை ஐடி தட்டக்கூடிய சாத்தியமே இல்லை என்கிற நிம்மதிதான். மாதச்சம்பளதாரர்கள் ஒரு போதும் ஐடியில் இருந்து தப்புவதில்லை. சம்பாதிப்பதற்கு ஏற்ப வரி டிடிஎஸ் ஆக பிடித்தம் செய்யப்பட்டு...
ஒன்றிய அரசின் ஒரே ஆயுதம் ஈடி, ஐடி தானா? தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஓராண்டில் தேர்தல்: எதிர்க்கட்சிகளை பணிய வைக்க பா.ஜ பயன்படுத்தும் வழக்கமான தந்திரம்
* கடந்த 2014 முதல் ஈடி விசாரித்த அரசியல் தலைவர்கள் 121, அதில் எதிர்க்கட்சி தலைவர்கள் 115 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக துவங்கிவிட்டதோ என்னவோ? ஈடியும், ஐடியும் தேர்தலில் களமிறங்கிவிட்டன. இல்லை களமிறக்கிவிடப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை(ஈடி), வருமான வரித்துறை (ஐடி)- இன்றைக்கு இந்தியாவில்...
கிளி ஜோசியம் பாக்கலையோ.... கிளி ஜோஸ்யம்..... திசை மாறிய ஜோதிடர்கள்
* 90ஸ் கிட்ஸ்கள் பார்த்து ஆனந்தம் அடைந்த விஷயம் * கிளிக்கு பதிலாக ஜோதிடம் பார்க்கும் எலி கிளி ஜோதிடம் என்பது 90ஸ் கிட்ஸ்கள் மட்டுமே பார்த்து ஆனந்தம் அனுபவித்த விஷயம், அது இந்த கால கிட்ஸ்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது கிளிக்கு பதில் வேறு பறவைகள், எலிகள் கொண்டு ஜோதிடம் பார்த்தாலும் அதன் மேல்...
கிராமங்களோடு பெருநகரங்களும் விதிவிலக்கல்ல... பாகுபாடு என்பது உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது: கலாச்சார சீர்திருத்தம் அவசியம், சமூக மேம்பாட்டு அமைப்புகள் ஆதங்கம்
ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஆண்டு தோறும் மார்ச் 1ம்தேதி (நேற்று) ‘சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. செல்வம், பாலினம், வயது, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மதம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளவில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இவை அனைத்தையும் நிவர்த்தி செய்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த நாளின் இலக்காகும். இந்த...