கோயில் நகரை சுழன்றடிக்கும் பலான சர்வே: திருமணம் தாண்டிய உறவில் காஞ்சிபுரம் முதலிடம்: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
கோயில் நகரம், பட்டு நகரம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருந்த காஞ்சிபுரத்தை உலுக்கும் விதமாக தனியார் டேட்டிங் ஆப் வெளியிட்டுள்ள ஒரு சர்வே தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவிலேயே திருமணம் கடந்த உறவில் அதிகம் ஈடுபடும் நகரங்களில் காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்தி தரும் நகரங்கள் ஏழில் முதன்மையானது காஞ்சி...
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையே 10 ஆண்டுகளாக நடக்கிறது: முழுமையாக முடியாத தேசிய நெடுஞ்சாலை: 2வது முறையாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஒன்றிய பாஜ ஆட்சியில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள், முக்கிய சாலைகள் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இது குறித்து எம்பிக்கள் மக்களவை, மாநிலங்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்தும் உரிய பலன் கிடைக்கவில்லை. ஆனால் அவ்வப்போது தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும்...
தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித்துறையின் சாதனையாக திகழும் எழில்மிகு கட்டிடங்கள்: புதிய வரலாற்றை உருவாக்கி வரும் ஆட்சி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பொதுப்பணித்துறையின் சாதனைகளாக கட்டிடக்கலை மாட்சியை புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள் திராவிட மாடல் அரசின் பொற்கால ஆட்சியை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் வரலாற்று சிறப்புமிக்க கலைச் சின்னங்களை...
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு வாட்ஸ்-அப் வழியாக பெறலாம்
சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய - மாநில அரசுகள்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு: ஐ.நா., ஒன்றிய அரசின் நிறுவனம் பாராட்டு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறன் மேன்மையை ஐ.நா. அமைப்பும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் பாராட்டியுள்ளன. தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் 7ம் நாள் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான, புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக் குறுகிய...
தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஜூலை 31ம் தேதி டெண்டர்
சிறப்பு செய்தி தமிழ்நாட்டில் ரூ.19,235 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை மின் இணைப்புடன் பொருத்துவதற்கான டெண்டர் வரும் 31ம் தேதி திறக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும் ‘ஸ்மாட் மீட்டர்’ பொருத்த அனைத்து மாநில...
இந்திய ரயில்வேயின் புதிய ரிசர்வேஷன் சிஸ்டம்; ஒரு நிமிடத்தில் 1,50,000 பேர் முன்பதிவு செய்யும் வசதி
சிறப்பு செய்தி இந்திய ரயில்வேயின் புதிய பயணிகள் ரிசர்வேஷன் சிஸ்டத்தில் ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. இந்திய ரயில்வே அதன் 170 ஆண்டு வரலாற்றில் பயணிகள் ரிசர்வேஷன் முறையில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை கொண்டுவர தயாராகி வருகிறது. 1987ல் கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை...
இந்தியாவின் கணிப்பு இனி தப்பாது பெய்யென பெய்யும் மழை: பார் வியக்கும் பாரத் முன்னறிவிப்பு முறை
மழை வரும்… ஆனா வராது. ‘ரெட் அலர்ட்’ , ஆரஞ்சு அலர்ட் நாளில், லேசான தூறலோடு அன்றைய பொழுது கடந்து போனதுண்டு. கனமழை பெய்யும் என்ற அறிவிக்கப்பட்ட பகுதியில், ஒரு துளி கூட விழுந்திருக்காது. இதெல்லாம், வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறி விட்டதா? தொழில் நுட்பங்கள் கைகொடுக்கவில்லையா என்ற கேள்விகளை எழுப்பியதுண்டு. வானிலையை...
ராமேஸ்வரத்தில் விமானநிலையம் 3 இடங்கள் தேர்வு: 700 ஏக்கரில் அமைகிறது, ஓராண்டுக்குள் பணிகள் துவங்க வாய்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரத்திற்கு பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் வரை வந்து செல்கின்றனர். இதுபோக தனுஷ்கோடி உள்ளிட்ட ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் ஆன்மீக சுற்றுலா மற்றும் கடல் சுற்றுலாத் தலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இதுபோக வணிகம், கல்வி, வேலை...