டிஜிட்டல் சாதனம் உள்ளிட்ட காரணங்களால் இளம் தலைமுறையிடம் அதிகரிக்கும் உலர் கண் நோய்
தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கை முறை, பணிச்சூழலின் மாற்றங்கள் ஆகியவையால் இன்று கண் சம்பந்தமான பிரச்னைகள் பொதுவானதாகியுள்ளன. அவற்றில் மிக முக்கியமானது உலர் கண் நோய். இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான கண் நிலையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக...
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களால்மான்செஸ்டர் சிட்டியில் ஐடி புரட்சி: ரூ.3,465 கோடி முதலீடுகளை ஈர்ப்பு, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு
எல்காட் அமைப்பு சார்பில் கடந்த 2010ம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின்கீழ் பீளமேடு பகுதியில் 17 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது. இதனை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். இதில், உலகின் பல பெரிய முன்னணி ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் அருகே 2.60 லட்சம் சதுரடியில்...
டிரம்ப் 50% வரி விதிப்பு: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நிறுத்தம்: கோவை தொழில்துறைக்கு ரூ.4,000 கோடி பாதிப்பு
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தநிலையில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் அபராத...
இந்தியா மீது வரி மேல் வரி விதித்து அடாவடி காட்டும் டிரம்ப்: 66% ஆயத்த ஆடைக்கு வரியா? 20% திருப்பூரில் ஏற்றுமதி முடங்கும்; 3 மாதத்தில் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படும்
* தொழில்துறையினர் கவலை * மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25+25 என மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான...
சென்னை கூவம் ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது: இந்தியாவின் முதல் பசுமை விளையாட்டு பூங்கா; ‘கானகம்’ ஆனது கழிவு நிலம் ; சென்னை மாநகராட்சி அசத்தல்
* சிறப்பு செய்தி உயர்ந்து செல்லும் கான்கிரீட் கட்டிடங்களின் நடுவே, பசுமையின் தவிப்பை உணரும் சென்னை மாநகரம் இன்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் முன்னணியில் நிற்கும் சென்னையில், வானளாவிய கட்டிடங்களின் நிழலில் மறைந்துபோன இயற்கையின் அழகை மீண்டும் கொண்டு வருவதற்கான முன்னோடி முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது....
40% பச்சிளம் குழந்தைகளுக்கு 6 மாதம் கூட தாய்ப்பால் கிடைப்பதில்லை: 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; ஒருநாளைக்கு 10 முறை கொடுப்பது அவசியம்; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
* சிறப்பு செய்தி தா ய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இயற்கையின் வரமாக கருதப்படுகிறது. இது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குவதோடு, தாய்மார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் போன்ற அமைப்புகள் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உலக சுகாதார அமைப்பின்...
நீரிழிவு, இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் சமோசா, ஜிலேபி: ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கை
உணவே மருந்து என்று இருந்த காலம் மாறி தற்போது எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி செய்யும் காலகட்டத்தில் இன்றைய சமூகம் வந்துவிட்டது. இதற்கு காரணம், நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த உணவு பழக்க வழக்கம் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் முற்றிலும் மாறிப்போனது...
நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி பசுமையாக மாறிய ராமந்தாங்கல் ஏரி: பறவைகளுக்கு தனி தீவு பட்டாம்பூச்சி தோட்டம்
சிறப்பு செய்தி சோழிங்கல்லூரில் உள்ள ராமந்தாங்கல் ஏரி சுற்றுச்சூழல் முறையில் மனம் கவரும் வகையில் பசுமை ஏரியாக சென்னை மாநகராட்சி மீட்டெடுத்துள்ளது. சென்னை, இந்தியாவின் நீர்த் தலைநகரம் என்று அழைக்கப்படுவது முற்றிலும் உண்மையான ஒன்றாகும். இதற்கு காரணம் மூன்று ஆறுகள், நூற்றுக்கணக்கான ஏரிகள், பல நடுத்தர அளவிலான குளங்கள், கோயில் குளங்கள், இணைப்பு கால்வாய்கள், பரந்த...
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்: தடுப்பு வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் விளக்கம்
ஒரு சில உடல் செல்கள் கட்டுப்பாடில் இல்லாமல் வளர்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவுகின்றன. இதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக, மனித செல்கள் வளர்ந்து பெருகி, புதிய செல்களை உருவாக்குவதற்கான சிக்னல்களைப் பெறும்போது அவை உருவாகின்றன. இந்த வழக்கமான செயல்முறை மாறும்படும்போது, சேதமடைந்த செல்கள் தொடர்ந்து வளர்ந்து பெருகும். இந்த அசாதாரண மற்றும் சேதமடைந்த...