இந்தியாவின் கணிப்பு இனி தப்பாது பெய்யென பெய்யும் மழை: பார் வியக்கும் பாரத் முன்னறிவிப்பு முறை
மழை வரும்… ஆனா வராது. ‘ரெட் அலர்ட்’ , ஆரஞ்சு அலர்ட் நாளில், லேசான தூறலோடு அன்றைய பொழுது கடந்து போனதுண்டு. கனமழை பெய்யும் என்ற அறிவிக்கப்பட்ட பகுதியில், ஒரு துளி கூட விழுந்திருக்காது. இதெல்லாம், வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறி விட்டதா? தொழில் நுட்பங்கள் கைகொடுக்கவில்லையா என்ற கேள்விகளை எழுப்பியதுண்டு. வானிலையை...
ராமேஸ்வரத்தில் விமானநிலையம் 3 இடங்கள் தேர்வு: 700 ஏக்கரில் அமைகிறது, ஓராண்டுக்குள் பணிகள் துவங்க வாய்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரத்திற்கு பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் வரை வந்து செல்கின்றனர். இதுபோக தனுஷ்கோடி உள்ளிட்ட ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் ஆன்மீக சுற்றுலா மற்றும் கடல் சுற்றுலாத் தலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இதுபோக வணிகம், கல்வி, வேலை...
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் புதிய முயற்சி 37 சோலார் கிராமம் அமைக்கும் பணி தீவிரம்: சூரிய மின்சக்தியின் பயன்
தமிழ்நாடு அரசு 2030ம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் மொத்தம் 20 கிலோவாட் சூரிய சக்தி மற்றும் 10,000 மெகாவாட் மின்கலன் கட்டமைப்பை உருவாக்கும் என 2022ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, சூரிய மின்சக்தி, காற்றாலை, நீர்மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக மாநிலத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களை மின்வாரியம் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு...
வட மாநிலங்களில் அடுத்தடுத்து பயங்கரம்: உடைந்து விழும் பாலங்கள் உயிர் பயத்தில் மக்கள்
மொத்த பாலங்கள் 1,72,517 பெரிய பாலங்கள் 5,482 சிறு பாலங்கள் 32,806 குறு பாலங்கள் 1,34,229 கடந்த 10 ஆண்டில் உடைந்த பாலங்கள் 150 கடந்த 3 ஆண்டில் கட்டும்போது இடிந்த பாலங்கள் 15 பாலங்களின் சராசரி ஆயுள் காலம் உலகளவில் 50 ஆண்டுகள் இந்தியாவில் 25 ஆண்டுகள் மோடியின் இந்தியாவில் பாலங்கள் அனைத்துமே உடைய...
போதைப்பொருள் ஒழிப்பில் சம்பவம் செய்யும் தமிழக காவல்துறை: அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் சென்னை போலீஸ்
11 மாதங்களில் 1411 வழக்கு, 3778 பேர் கைது 67 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் சிறப்பு செய்தி தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி போதைப் பொருட்கள் கடத்தி...
கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மானவர்கள் பலி எதிரொலி: அனைத்து ரயில் பாதை லெவல் கிராஸிங்குகளிலும் சிசிடிவி: இன்டர்லாக்கிங் வசதிகளை விரிவுபடுத்த ரயில்வே முடிவு: 15 நாட்கள் ஆய்வு தொடங்கியது
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதை லெவல் கிராஸிங்கில் பயணிகள் ரயில், பள்ளி வேனுடன் மோதி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவத்தை அடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து ரயில் பாதை லெவல் கிராஸிங்குகளிலும் சிசிடிவி அமைப்பு மற்றும் பதிவு வசதிகளை அமைக்கவும், இன்டர்லாக்கிங் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு...
அதிக பயன்பாட்டால் வேகமாக குறையும் ஆற்றல் சக்தி 65 ஆண்டுகளுக்கு மட்டுமே எரிவாயு கிடைக்க வாய்ப்பு: விழிப்புணர்வு நாளில் அறிவியல் ஆய்வாளர்கள் கணிப்பு
ஆற்றல் வளங்கள் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதது. உணவு, போக்குவரத்து, வெப்பம், ஔி என்று ஒவ்வொன்றுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த வகையில் எனர்ஜி என்னும் ஆற்றல், மனிதவாழ்வில் உணவுக்கு சமமான ஒன்றாகி விட்டது. சமையலுக்கான காஸ்சிலிண்டர், வெப்பத்தை தணிக்கும் மின்விசிறி, வெளிச்சம் தரும் விளக்குகள் என்று அனைத்தும் ஆற்றல் மிக்க...
லக்கி பாஸ்கர் படப்பாணியில் இந்திய பங்கு சந்தைகளில் ரூ.36,500 கோடி சுருட்டல்: கையும் களவுமாக சிக்கிய அமெரிக்க வர்த்தக நிறுவனம்
சாதாரண வங்கி ஊழியர் பங்குச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்குகளை அதிக விலைக்கு வாங்கி, அதன் விலையை ஏற்றிய பிறகு, திடீரென ஒட்டுமொத்தமாக அத்தனை பங்குகளையும் விற்று பெரும் பணம் சம்பாதித்து, மோசடி செய்து அமெரிக்கா தப்பிச்செல்லும் கதையை விளக்கும் படம் லக்கி பாஸ்கர். பங்குச்சந்தை மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தா பாணியில் அமைந்த...
மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு: தனியார் நிறுவனங்கள் காட்டில் பண மழை: விற்பனை விலை குறையாததால் பாதிக்கும் மக்கள்
* ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில் மொத்த இறக்குமதியில் 40% வரை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. * ரஷ்யாவிடமிருந்து ஜூன் மாதம் மட்டும் 2.2மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. * ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று...