சுவையோ ஜாஸ்தி... கலோரியோ கம்மி... ஓராயிரம் நன்மைகள் நாவல் பழ விதையில் உண்டு: பழத்திற்கும், பொடிக்கும் செம டிமாண்ட்
வெளிமாநிலத்திற்கும் ஏற்றுமதியாகுது அலங்காநல்லூர்: ஓராயிரம் மருத்துவ நன்மைகளை நாவல் பழ விதைகள் கொண்டுள்ளன. மதுரை மாவட்டம், பாலமேடு, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் மற்றும் அழகர்கோவில் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் நாட்டு நாவல் பழங்கள் கடந்த மாதம் கடைசியில் அறுவடை தொடங்கியது. பொதுவாக ஆண்டுதோறும் கோடை காலம் நிறைவுபெறும் நிலையில் நாவல் மரங்களில் பூக்கள் உற்பத்தியாகி காய்கள்...
ஆயுதங்களால் இறப்பவர்களை விட அதிகம்; கொசுக்கள் பரப்பும் மலேரியாவால் ஆண்டுக்கு 6 லட்சம் உயிரிழப்புகள்: உலக விழிப்புணர்வு தினத்தில் அதிர்ச்சி தகவல்
இந்த உலகிலேயே மிகவும் ஆபத்தான மிருகம் என்றால் சிங்கம் அல்லது பாம்பு என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மிகவும் ஆபத்தானது கொசு தான். உலகம் முழுக்க ஆயுதங்களால் இறப்பவர்களை விட கொசுக்கள் பரப்பும் நோய்களால் இறப்பவர்களே அதிகம். உலகில் உள்ள வேறெந்த உயிரினங் களையும் விட கொசுக்கள் அதிகமான மக்களைக் கொல்கின்றன. மலேரியா, டெங்கு, மஞ்சள்...
விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் தமிழ்நாட்டில் பெண்களை தொழில் முதலீட்டாளர்களாக உயர்த்துகிறது
சென்னை: திமுக ஆட்சியின் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் தமிழகத்தில் பெண்களை தொழில் முதலீட்டார்களாக உயர்த்தும் சிறப்பு திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களை பிற மாநிலங்கள் தற்போது தான் பின்பற்ற தொடங்குகின்றன. தமிழ்நாட்டில் 1971ல் அமைந்த நீதிக் கட்சி அரசும், பெரியார், அண்ணா...
பிரெஞ்ச் பிரைஸ்சில் ஒளிந்திருக்கும் நீரிழிவு நோய்: ஆய்வில் அதிர்ச்சி; 100 கிராமில் 300 கலோரிஸ்; வேகவைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது நல்லது; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில், துரித உணவுகள் (Fast Food) மக்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இவற்றில் பிரெஞ்சு பிரைஸ் (French Fries) பலருக்கு விருப்பமான உணவாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓட்டல்கலுக்கு சென்றால் முதலில் பிரெஞ்ச் பிரைஸ் தான் ஆர்டர் செய்வார்கள். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக...
இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம்; சுதந்திர போராட்டத்தில் புரட்சி முழக்கமான கைத்தறிகளின் ஓசை: மூத்த நெசவாளர்கள் பெருமிதம்
சிறப்பு செய்தி நவீனங்களில் உச்சத்தை நாடு தொட்டாலும் மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான அடிப்படைகள் மூன்று. உண்ண உணவு, உடுப்பதற்கு உடை, வசிப்பதற்கு இருப்பிடம் என்ற மூன்றையும் முதல் இலக்காக கொண்டே ஒவ்வொரு மனிதனின் ஓட்டமும் உள்ளது. இதில் உணவு தரும் விவசாயம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிறது. இதற்கடுத்து மிகவும் முக்கியமானது உடை. இந்த உடைகள்...
பேக்கேஜிங் - ஒரு டிசைன் மட்டுமல்ல; ஒரு பொருளை நுகர்வோரை வாங்க வைப்பதே பேக்கேஜிங்தான்! - பிராண்டிங் நிபுணர் அஸ்வின்
உலகத்தரத்தில் நமது பிராண்டிங் பேக்கேஜை உருவாக்கி, துரிதமாக நம் தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டுப்பொருள்களை சந்தைப்படுத்த முடியும் என வழிகாட்டுகிறார் மதுரை ஷேப்பர்ஸ் பேக்கேஜிங் டிசைன் ஸ்டுடியோஷ் நிறுவனர் அஸ்வின். இதுகுறித்து அவர் கூறுகையில், " பேக்கேஜிங் என்பது டிசைன் மட்டுமல்ல. ஒரு பொருளை நுகர்வோரை வாங்க வைப்பதே பேக்கேஜிங்தான். 1500 பொருள்களுக்கு மேல் நாங்க...
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மின் தேவை 23,000 மெகாவாட்டாக உயரும்: புதிய திட்டத்துடன் தயாராகும் மின்வாரியம்
தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும், நுகர்வோருக்கான சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4...
பாரத தேசத்தின் வலிமை எது?
பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது. எது உண்மையான சுதந்திரம்? என்றால், நினைத்ததை செய்வது, ஜாலியாக இருப்பது, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வைத்திருக்கிறோம். ஆனால், உண்மையில் எதுதான் சுதந்திரம்? நாட்டின் குடிமக்களுக்கு பேச்சு, எழுத்து, வாழ்தல், பொருளீட்டுதல், மதம், மொழி ஆகிய எல்லாவற்றிலுமே...
தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை துறைமுகம் உள்பட 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்(சிஐஎஸ்எப்) பயிற்சி அளித்தனர். சென்னை துறைமுகம், நியூ மங்களூர் துறைமுகம், காமராஜர் துறைமுகம், எண்ணூர், காமராஜர் துறைமுகம்,தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஆகிய 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த...