சிறப்புத் திருத்த படிவங்களை வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே விநியோகித்து திரும்பப்பெற வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி மற்றும் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரை சந்தித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:...

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி பதிவுத்துறையில் அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு: அன்புமணி வலியுறுத்தல்

By Karthik Yash
05 Nov 2025

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையில் மாவட்ட பதிவாளர்கள் 30 பேருக்கு உதவித் தலைவர்களாக பதவி உயர்வு வழங்குவதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலுமாக அவமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐவருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் உதவி ஐ.ஜி. பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. உதவி ஐஜி பணிக்கான...

செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் எடப்பாடி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம்

By Karthik Yash
05 Nov 2025

* கூட்டணிக்கு கட்சிகள் வராத நிலையில் விரக்தியில் முடிந்த கூட்டம் * கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை சென்னை: அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம் மற்றும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியில்...

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக-தவெக இடையே தான் போட்டி: தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேச்சு

By Karthik Yash
05 Nov 2025

சென்னை: வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார். தமிழக வெற்றி கழகத்தின் 2வது சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர அரங்கில் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது: சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும், வலியிலும்...

தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் முன்பு கலவரத்தை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

By Karthik Yash
05 Nov 2025

சென்னை: தவெக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய விபரங்கள் வருமாறு: கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்: தமிழ்நாட்டில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு எஸ்ஐஆர் கொண்டு வருவது முற்றிலும் ஏற்கக் கூடியது இல்லை. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொது சிவில் சட்டம், சிஏஏ, இப்போது எஸ்ஐஆர்.. இப்படி மக்களை கொதிநிலையில் வைத்திருப்பது பாஜக,...

தேர்தல் ஆணையத்தில் கொடுத்த 250 பக்க கடிதம் ‘சீக்ரெட்’ அதிமுகவினரிடம் பேசி வருகிறேன் பெயரை சொன்னால் ஆபத்து: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

By Karthik Yash
05 Nov 2025

கோவை: அதிமுக உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் 250 பக்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அதிமுகவினரிடம் பேசி வருகிறேன். பெயரை சொன்னால் அவர்களுக்கு ஆபத்து வரும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவைக்கு செங்கோட்டையன் சென்றார். விமான நிலையத்தில் நிருபர்களிடம்...

மாணவி பலாத்காரம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஜி.கே.வாசன் பேட்டி

By Karthik Yash
05 Nov 2025

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கோவையில் நேற்று மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை மாணவிகளுக்கு ஏற்பட கூடாது என்று உறுதிப்படுத்தும் வகையில் அரசு செயல்பட வேண்டும். இதுபோன்ற மிருகத்தனமான செயலில்...

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டம் பாஜ சார்பில் வரும் 7, 8ல் விழா: தமிழிசை பேட்டி

By Karthik Yash
05 Nov 2025

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் தமிழக பாஜ தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ‘மன் கி பாத்’ நிகழ்வில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்காக நவ.7 மற்றும் 8ம் தேதிகளில் மிகப்...

எஸ்ஐஆர் பணிகளில் குழப்பம்; கணக்கீட்டுப் படிவங்கள் கூட வழங்கப்படவில்லை தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது? ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் அதிமுக ஆதரிக்கிறது என்.ஆர்.இளங்கோ பேட்டி

By Karthik Yash
05 Nov 2025

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம் உள்ளது என்றும், கணக்கீட்டுப் படிவங்கள் கூட வழங்கப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறினார். எஸ்ஐஆர் பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து திமுக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, சென்னை...

சொல்லிட்டாங்க...

By Ranjith
05 Nov 2025

* அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. ஆதாரங்கள் வெளியிட்ட பின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் * பாமக எம்எல்ஏ அருள் கார் மீது அன்புமணி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியிருக்காங்க. டீசன்ட் அன்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ்னு பேசிட்டு இப்பிடி கேவலமான செயலை செய்வதா? பாமக செயல்...