உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ள நிலையில் தீர்ப்பாய பதவிகளை ஏற்க மறுக்கும் நீதிபதிகள்: ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேச்சு
புதுடெல்லி: ஓய்வுபெற்ற நீதிபதிகள், நிர்வாகத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளின் தலைவர் பதவிகளை ஏற்கத் தயக்கம் காட்டுவதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஒன்றிய அரசின் நிர்வாகத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளின் தலைவர் பதவிகளை ஏற்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தயங்குகின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தரமற்ற வீடுகள்,...
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: நயினார் நாகேந்திரன்!
சேலம்: சேலத்தில் இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பை நிகழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மரியாதை நிமித்தமானது. பிரதமர் மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக பேசினேன். டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
சேலம்: சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் எடப்பாடியை நயினார் சந்தித்து அக்.1ல் தொடங்கவுள்ள பரப்புரை பயணத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளார். ...
சொல்லிட்டாங்க...
* அனுபவம், வலிமை, கொள்கைத் தெளிவுடன் பாஜவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டும்தான் இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் * விஜய் நடிகர் என்பதால் வேடிக்கை பார்க்க கூட்டம் வருகிறது. அவர் நன்றாகத்தான் பேசுகிறார். நன்றாக நடிக்கிறார். பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ...
செப்.23ல் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: செப்.23ல் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக ராமதாஸ் சார்பில் அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.24ல் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23 மற்றும் 24ம் தேதி இரண்டு கூட்டங்களும் தைலாபுரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடம் மட்டுமே உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அனுபவம், கொள்கை வலிமையுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டுமே உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை பட்டியலிட்டு அவற்றுக்கு விளக்கமளித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடியோ பதிவிட்டுள்ளார். அதில்; அதிமுக - பாஜக கூட்டணிக்கு உள்ளேயே பல...
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மமக, கொமதேக, மூமுக அங்கீகாரம் ரத்து: தலைவர்கள் கடும் கண்டனம்; விரைவில் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவிப்பு
* தமிழகத்தில் 42 கட்சிகள் செயல்பட முடியாது சென்னை: 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் மமக, கொமதேக, மூமுக ஆகிய முக்கிய கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்ய போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில்...
பாஜ ஆளாத மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு: சண்முகம் தாக்கு
கோவில்பட்டி: பாஜ ஆளாத மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நிரந்தரப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்வது என்ற தமிழ்நாடு அரசின் ஊழியர் விரோதக் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
சொல்லிட்டாங்க...
* இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் நான் மிக நெருக்கமாக உள்ளேன். ஆனாலும் அவர்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன். அமெரிக்க அதிபர் டிரம்ப். * அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு, மீண்டும் தூங்கச் செல்கிறார்கள். வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது. தேர்தல்களை கண்காணிக்கும் அதிகாரி திருடர்களைப் பாதுகாக்கிறார். மக்களவை...