மாஜி அமைச்சருக்கு டோஸ் விட்ட இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சஸ்பெண்டான சைபர் க்ரைம் அதிகாரி ஓட்டம் பிடித்துவிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலாவின் புகலிடமாக விளங்கும் தென்மாநில யூனியனான புதுச்சேரியில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்தபடி இருக்கிறதாம்.. நாள்தோறும் வித்தியாச, வித்தியாசமான மோசடிகள் பதிவாகிறதாம்.. இப்படியெல்லாம்மா ஏமாத்துவாங்க... என்கிற அளவுக்கு புதுசா புதுசா யோசித்து வலைதள மோசடி கும்பல் கைவரிசை காட்டுகிறதாம்.. அங்கு அதிகாரியாக...
தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த சொகுசு கார் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘தைலாபுரம் - பனையூர் சண்டை எந்த அளவுல இருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தைலாபுர தோட்டத்து தந்தையும், பனையூர் மகனும் பிரிந்து ரொம்ப தூரம் போயிட்டாங்களாம். தோட்டத்துக்குள்ளாற எப்பவுமே 30க்கும் மேற்பட்டோர் வேலை செய்வாங்களாம். அவர்கள் அனைவருக்கும் மகன் செட்டில்மெண்ட் செய்து அனுப்பிட்டாராம். அதோடு தந்தைக்கு அரசியல் அறிக்கை எழுதி கொடுப்பவரையும் ஓரம் கொண்டு...
மாஜி போலீஸ்காரர் எல்லா பக்கமும் சொத்து வாங்கி போட்டிருக்கும் தகவல் வெளியாகி வயிற்றில் புளியை கரைப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பைக்கை காணவில்லை என்று புகார் கொடுத்த வக்கீலுக்கு ஹெல்மெட் போடாததற்கு அபராதம் விதித்து அதிர்ச்சி கொடுத்துட்டாமே காக்கி..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘பனியன் சிட்டியில் வக்கீல் ஒருவரோட பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போயிருக்கு.. பல இடத்துல தேடியும் பைக் கிடைக்காததால அந்த வக்கீல் தெற்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்க போயிருக்காரு.....
பரபரப்புக்கு பெயர்போன அல்வா தலைவர் அடுத்த புயலை கிளப்பி விட்டுள்ளது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சமூக நலன் சார்ந்த திட்ட பயனாளிகளிடம் சம்திங் வேட்டை நடப்பதுபற்றி டீ கடை, ஜெராக்ஸ் கடைகள் வரைக்கும் புகாராக ஒலிக்குதாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வாணி பாடிய ஊர் இருக்குது.. இங்க கச்சேரி சாலையில் வட்ட ஆட்சியரோட அலுவலகம், குடிமை பொருள் வழங்கல் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம்னு செயல்பட்டு வருது.....
சேலத்துக்காரருக்கு எதிராக மாஜிக்கள் மீண்டும் திடீர் புரட்சி ஏற்படுத்தப்போறது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘எம்எல்ஏ கனவு உலகத்தில் மிதந்த பிரதிநிதிக்கு இலைக்கட்சி தலைமை முடிவால் திடீர் கலக்கம் ஏற்பட்டிருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் மாவட்டத்தில் வனத்தை சேர்ந்த இலைகட்சி சிட்டிங் பிரதிநிதி மகாபாரதத்தில் வில்லுக்கு பெயர் கொண்டவராம்.. இலை கட்சிகளின் வார்டுகள் மீது மட்டும் தனது பார்வையை திருப்பியதால் தொகுதிவாசிகளில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.....
கூட்டல், கழித்தல் கணக்குப்போட்டு இப்போதே குமுற தொடங்கிவிட்ட இலைக்கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘தொகுதி கூட்டல், கழித்தல் கணக்கு போட்டு அல்வா மாவட்ட இலைக்கட்சியினர் இப்போதே குமுற தொடங்கிவிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாவட்டத்தில் மொத்தம் இருப்பது 5 தொகுதிகள். இதில் 3 தொகுதிகளை மலராத தேசிய கட்சி குறி வைத்துள்ளதாம்.. இதற்கு உதாரணமாக, கடந்த மக்களவைத் தேர்தலில் தாங்கள் இலை கட்சியை விட அதிகமான ஓட்டுகளை...
இலைக்கட்சி நிர்வாகிகள் அப்செட் ஆகி இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மலராத கட்சியில் என்ன முணுமுணுப்பாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மலராத கட்சி நகர தலைமையில் ஏழுமலை ஆனவர் இருந்தாராம். மாவட்ட தலைமையை கவனித்த ராஜேந்திரன் சமீபத்தில் மாற்றப்பட்டு பிள்ளையார் பெயரை தாங்கியவர் புதுசா வந்தாராம். எளிமையாக இருப்பதாக காட்டி கொண்டு பஸ்சில் சென்றே கட்சி பணிகளை கவனித்தாராம். இதனை அறிந்த...
வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தாரை வார்க்க தயாராகியிருக்கும் இலைக்கட்சியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘பேராசிரியைகள் பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் விரைவில் விசாரணை அறிக்கை கலெக்டர்கிட்ட கொடுக்கப்போறாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மஞ்சள் மாவட்டத்துல உள்ள ஒரு அரசு கலைக்கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணியாற்றக்கூடியவர் மீது சக பேராசிரியர்கள் பாலியல் புகார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.. கல்லூரியில் வேலை செய்யக்கூடிய பேராசிரியைகளிடம் பாலியல் ரீதியாக பொறுப்பு...
குடைச்சல் கொடுக்கும் இரண்டு மாஜிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சாரிசாரியாக இலைக்கட்சியில் இருந்து ஆட்கள் மாற்றுக் கட்சிக்கு தாவிட்டு இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சிக்கு மலராத கட்சி வேஸ்ட் லக்கேஜ். அதனால்தான் அப்போது தோற்றுப்போனேன். நானெல்லாம் தோற்கிற ஆளா?’ என்று மாஜியான குமாரே கொதித்து பேசி கேள்வி எழுப்பி இருந்தார். இப்படியே கட்சிக்காரர்களெல்லாம் ஒதுங்கிப்போன நிலையில், சேலத்துக்காரரின் முடிவால் வேறு வழியின்றி மலராத...