சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பில் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார். ...
சென்னை கொளத்தூரில் கூடுதல் பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பில் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். ...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தண்டவாளத்தில் நின்றபடி கிராம மக்கள் போராட்டம்
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தண்டவாளத்தில் நின்றபடி கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இலங்கியனூர் 73ஆவது ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இலங்கியனூர் பிஞ்சனூர், வலசை உள்ளிட்ட கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...
பள்ளி வளாக கிணற்றில் விழுந்து இறந்த மாணவன் உடலைப்பெற பெற்றோர் ஒப்புதல்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பள்ளி வளாக கிணற்றில் விழுந்து இறந்த மாணவன் உடலைப்பெற பெற்றோர் ஒப்புக்கொண்டனர். மாணவன் மரணத்திற்கு காரணமானோரை கைது செய்யக் கோரி இரு நாட்கள் நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட்டு மாணவன் முகிலனின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். ...
சார்பதிவாளர் அலுவலகங்களில் 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் தெரிவிக்க உத்தரவு
சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.20,000க்கு மேல் பணப்பரிமாற்ற ஆவண விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவினை பின்பற்றும் வகையில், சார் பதிவாளர் அலுவலர்களுக்கு பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். ...
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து இன்று ஒருநாள் சுற்றுலா தலங்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் மழை பாதிப்பு குறித்து 1077, 0423-2450034, 2450035 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் 94887 00588 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் மழை...
ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ...
டெல்லியில் தெருக்களில் சுற்றித்திருந்த நடிகை மீரா மிதுனை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்த போலீசார்
டெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித்திருந்த நடிகை மீரா மிதுனை மீட்டு காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிந்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவானார். ...
கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
ஓசூர்: கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 6 மணி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலேயே கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. ...