மேகதாது அணை விவகாரம் கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேகதாது அணை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தடை விதித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச...

ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜரான நடிகர் விஜய் தேவரகொண்டா

By Karthik Yash
5 hours ago

திருமலை: ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான சர்ச்சை தெலங்கானா மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சட்ட விரோதமாக சூதாட்ட செயலிகளை விளம்பரபடுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெரும் பணமோசடி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமலாக்கத்துறை பலருக்கு விசாரணைக்கு ஆஜராக...

உங்கள் பாதத்தை சுத்தமாக்க வீட்டிற்கே வந்துள்ளது கங்கை: வெள்ளத்தில் தவித்த பெண்ணிடம் உபி அமைச்சர் நக்கல்

By Karthik Yash
5 hours ago

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கான்பூரின் தேஹாத் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் சென்றுள்ளார். அங்கு, வீட்டை வெள்ளம் சூழ்ந்த ஒரு பெண்ணிடம் அவர், ‘‘உங்கள்...

ஒரே இரவில் உலகப்பணக்காரர் ஆன நொய்டா இளைஞர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஒரு பில்லியன் லட்சம் கோடி ரூபாய்

By Karthik Yash
5 hours ago

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்துக்குட்பட்ட என்சிஆர் நகரமான நொய்டாவை சேர்ந்த இளைஞர் திலீப் சிங் (வயது 20). தாய், தந்தையை இழந்த இவர் தனது பாட்டி மாயா தேவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் திலீப் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது புதிய செல்போனில் 2 மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாய் காயத்ரி தேவியின்...

காங். எம்பி சுதாவிடம் சங்கிலி பறித்த கொள்ளையன் கைது

By Karthik Yash
5 hours ago

புதுடெல்லி: மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா டெல்லியில் கடந்த திங்கட்கிழமை காலை நடை பயிற்சி சென்றபோது அவருடைய தங்கச் சங்கிலி மர்ம நபர் ஒருவரால் பறித்து செல்லப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றவுடன் டெல்லி காவல்துறையில் எம்.பி சுதா புகார் அளித்தார். கடந்த இரு தினங்களாக செயின்பறித்த...

நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம் மனித எலும்புகள் கிடைத்த இடத்தில் மீண்டும் எஸ்ஐடி சோதனை: தர்மஸ்தலாவில் பதற்றம்; போலீஸ் குவிப்பு

By Karthik Yash
5 hours ago

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக கோயிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. புகார்தாரரிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரை சம்பந்தப்பட்ட நேத்ராவதி ஆறு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார்தாரர் காட்டிய 13 இடங்கள் குறிக்கப்பட்டன. பின்னர் அந்த இடங்கள்...

ரயிலில் பயணம் செய்ய பயணிகள் இ-டிக்கெட் எடுத்தால் 45 பைசாவில் பயணக்காப்பீடு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

By Karthik Yash
5 hours ago

புதுடெல்லி: ரயில் பயணக்காப்பீடு திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: அனைத்து ரயில் பயணிகளும் ஆன்லைன் முறையிலோ அல்லது முன்பதிவு கவுண்டர்களிலோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இருப்பினும், விருப்ப பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த உறுதிப்படுத்தப்பட்ட அல்லது ஆர்ஏசி பயணிகளுக்கு...

ஆபாசப் படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாக புகார் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு

By Karthik Yash
5 hours ago

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்வேதா மேனன். இவர், தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான மார்ட்டின் என்பவர் கொச்சி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘நடிகை ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம் களிமண் உள்பட மலையாளப் படங்களில் ஆபாசமாக...

ஒன்றிய அமைச்சகங்களுக்கான கர்தவ்யா பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது

By Karthik Yash
5 hours ago

புதுடெல்லி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல் கர்தவ்யா பவனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். டெல்லியின் பிரதான பகுதியான ராஜ் பாத் (ராஜ பாதை) பகுதியின் பெயரை கர்தவ்யா (கடமை) பாத் என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்தது. விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான இப்பகுதி சென்ட்ரல்...

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்: கேரளா பயணிகள் 28 பேரை காணவில்லை

By Francis
8 hours ago

  உத்தராகண்ட்: உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் மீட்பு பணியில் விமான படையும் களம் இறங்கி இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மோசமான வானிலையில் மீட்பு...