5 அம்ச திட்டம்
இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக உள்ள எல்லைப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. சீனா அடிக்கடி இந்திய எல்லையில் உள்ள கிராமங்களை ஆக்கிரமித்து புதிய பெயர்களை சூட்டுவது, சாலை அமைப்பது, அடிப்படை வசதிகள் செய்வது என்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சீனா வரைபடத்தில் நமது பகுதிகளை இணைத்து வௌியிட்டு வருகிறது. இதற்கெல்லாம்...
கருப்பு மசோதா
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்த மசோதா பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குற்றவழக்கில் 30 நாட்கள் காவலில் இருக்கும் பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதுதான் அந்த சர்ச்சைக்குரிய மசோதா. ஜனநாயக நாட்டில் எதிர்கட்சிகளையும், மாநில கட்சிகளையும் முடக்கும் வகையிலும், ஒரே கட்சி நடைமுறையை கொண்டுவரும்...
போர் முடிவுக்கு வருமா?
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 3 ஆண்டுகள், 5 மாதங்கள், 3 வாரங்கள், 6 நாட்கள் ஆகிவிட்டது இன்றோடு... முடிவுக்கு எப்போது வரும் என்பது தெரியவில்லை. முயற்சித்து பார்க்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். 10 ஆண்டுகள் கழித்து ரஷ்ய அதிபர் புடினை, அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு வரவழைத்து போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் உக்ரைன்...
தள்ளாடும் எதிர்க்கட்சிகள்
2021ம் ஆண்டு மே 7ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் எளிய விழாவில் முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக்கூறி பதவியேற்றார். பதவியேற்ற அன்றே கட்டணமில்லா பேருந்து பயணம் உள்பட நான்கு நலத்திட்டங்களை உடனே செயல்படுத்தினார். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் பிற மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன....
முதல்வரின் துரித முயற்சி
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக சந்தையை சார்ந்திருக்கின்றன. இவற்றில், பெரும்பாலான நாடுகள் அமெரிக்க சந்தையை நம்பி, வர்த்தக உறவு கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று, 2வது முறை அதிபரான டொனால்டு டிரம்ப், வர்த்தக உறவு கொண்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் கூடுதல்...
பெருகும் ஆதரவு
நாட்டின் 79வது சுதந்திர தின விழாவில், சென்னையில் தேசிய கொடி ஏற்றி வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க...
நீதி கிடைக்குமா?
தர்மஸ்தலாவில் 20 ஆண்டுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்களை நேத்ராவதி நதிக்கரை ஓரத்தில் புதைக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக கோயில் முன்னாள் தூய்மைப்பணியாளர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்தார். பள்ளி சிறுமிகள், பெண்கள் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர். பள்ளி சிறுமிகளை அவர்களது சீருடை, பாடப்புத்தக பையுடன் புதைத்தேன் என்று அவர் புகாரில்...
தாயுமானவர்
தாயுமானவராகி மாறியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் பொறுப்பேற்றது முதற்கொண்டு அவர் எடுத்து வைத்து இருக்கும் அத்தனை நலத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் தாயுமானவர் என்ற பதம் நிச்சயம் அவரை மட்டுமே சாரும். அந்த அளவுக்கு பள்ளி மாணவர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்கள், அரசு ஊழியர், ஆசிரியர்கள், முதியோர் வரை சமூகத்தின்...
தெளிவுபடுத்த வேண்டும்
இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுப்பியுள்ள ‘வாக்கு திருட்டு’ என்ற குற்றச்சாட்டு, தற்போது நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் முதல் பல்வேறு தேர்தல்களில் இந்த வாக்கு திருட்டு நடந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும், ஒன்றிய பாஜ அரசும் இணைந்து இதை செய்துள்ளது. போலி...