முதலீடுகளின் முதல்வர்

வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டுமென இலக்கை நிர்ணயித்து, அதற்கேற்ப பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசு சார்பில் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட 9...

எட்டாக்கனி

By MuthuKumar
01 Sep 2025

இந்தியாவில் தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.9,705க்கும், ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் 25ம் தேதி ரூ.9,305க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஓரிரு நாளில் கிராம் 10 ஆயிரத்தை தொடும் என கணிக்கப்படுகிறது....

புதிய திருப்பம்

By MuthuKumar
31 Aug 2025

உலக அரசியலில் தற்போது நிகழும் மாற்றங்களை பார்த்தால், இந்தியாவின் இன்னொரு முகத்தை அமெரிக்கா எதிர்கொள்ள தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் நாட்டாமைத்தனம் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான் என்றாலும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, அதற்கு புதுவடிவம் கிடைத்தது. ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்கிற போக்கில் இந்தியாவில் பிரதமர் மோடி போன்றே டிரம்பும் செயல்பட தொடங்கியதில் ஆச்சரியமில்லை. கருப்பு பணத்தை...

வெற்றிப்பயணம்...

By Karthik Yash
30 Aug 2025

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களால் ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் கவனத்ைதயும் ஈர்த்து நிற்கிறது தமிழ்நாடு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் செயல்வடிவம் பெறும் திட்டங்கள் அனைத்தும், இதர மாநிலங்களையும் கவர்ந்துள்ளது. மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஒரு புறம் என்றால், மாநிலம் வளம் பெறும் தொழில் மேம்பாடுகள் மறுபுறம் பிரதானமாக உள்ளது. இதில் தனித்துவமாக இருப்பது...

உண்மை வெளிவருமா...?

By Karthik Yash
29 Aug 2025

குஜராத் மாநிலத்தில் உள்ள, முகம் தெரியாத 10 சிறிய கட்சிகள் 2019-2020 மற்றும் 2023-2024 காலக்கட்டத்தில் ரூ.4,300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. இந்த விவகாரத்திலாவது தேர்தல் ஆணையம் நியாயமாக நடவடிக்கை எடுக்குமா அல்லது பிரமாணப்பத்திரம் கேட்குமா என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேள்வி...

அம்பலம்

By Ranjith
28 Aug 2025

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா விவகாரம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான பெண்களின் சடலங்களை புதைத்ததாக அக்கோயிலின் முன்னாள் தூய்மைப்பணியாளர் நீதிமன்றத்தில் ஒரு மண்டை ஓடு எடுத்துக்கொண்டு சென்று வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது. டிஜிபி பிரணாவ் மொகந்தி...

பசியில்லா தமிழகம்

By Karthik Yash
27 Aug 2025

உலகளவில் தினமும் 73 கோடிக்கு மேல் பட்டினியால் வாடுவதாக கூறப்படும் அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, சில ஆப்ரிக்க நாடுகள் அபாயம் நிறைந்த பட்டினி நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட், ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைப் இணைந்து, சர்வதேச அளவில் 127 நாடுகளில் பட்டினி குறியீடு...

புலி வந்து விட்டது

By Karthik Yash
26 Aug 2025

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு இஷ்டம் போல் வரியை விதிக்கும் அமெரிக்கா, இந்தியாவுக்கும் 50 சதவீத வரியை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் அமெரிக்க பயணத்தால், இந்தியா மீதான வரியை தள்ளி வைத்திருத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இறுதியாக இன்று முதல் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும்...

வன்ம பேச்சு

By Karthik Yash
25 Aug 2025

உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி தன்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருந்தது. இதனால் காலியாக உள்ள துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் ஆணையம் செப்.9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 394 ஓட்டுகள் தேவை. தற்போது, 543 உறுப்பினர்கள்...

அதிகார குவியல் அவசியமா?

By Ranjith
24 Aug 2025

உலகின் எந்தவொரு மூலையிலும் அதிகாரம் குவியத் தொடங்கினால் சர்வாதிகாரம் தானாகவே தலைதூக்கிவிடும். முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவர் கையில் குவியும்போது முறைகேடுகளும், அடக்குமுறைகளும் அவருக்கு கைவந்த கலையாகி விடுகிறது. இந்தியாவில் தற்போது 3வது முறையாக ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடியும், அவர் தலைமையிலான ஒன்றிய அரசும் அதிகார குவியலை வைத்துக் கொண்டு, எதிர்கட்சிகளையும், தங்களுக்கு பிடிக்காத மாநில...