ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்..? அஜித் குமார் பேட்டி
பார்சிலோனா: தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை இலச்சினையை தனது ரேஸ் காரில் பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நடிகர் அஜித் குமார் பதிலளித்துள்ளார். சர்வதேச போட்டியின்போது நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் அஜித்குமார் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
மருந்துகளில் கவனம்
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 6 குழந்தைகள் கடந்த 15 தினங்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தனர். அக்குழந்தைகளின் சிறுநீரக திசுவில் ‘டை எத்திலின் கிளைசால்’ எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்தது பரிசோதனை முடிவில் தெரிந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் கங்குவார் சத்திரம் தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ‘கோல்ட்ரிப்’ என்னும் இருமல் மருந்தையும், வேறொரு மாநிலத்தில்...
இனியேனும் துளிர்க்குமா?
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் பங்ேகற்ற பிரசார கூட்டத்தில் 41 உயிர்கள், நெரிசலில் சிக்கி பலியான கொடூரம், தமிழக அரசியல் களத்தில் மறக்க முடியாத ஒரு கருப்பு சரித்திரம். இந்த கோரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், ெபண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைத்து நிலைகளிலும்...
அரசை குறை கூறுவதா?
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டனர். இதனால் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய கூட யாரும் இல்லாத நிலையில் மக்கள் நிர்கதியாகினர். இப்படியான ஒரு தருணத்தில் தமிழக...
மீண்டும் வாலாட்டும் பாக்...!
நம் நாட்டின் ‘சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்பு வசதியை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால் இந்தியா தீர்க்கமான தக்க பதிலடி கொடுக்கும்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த விஜய...
இதிலுமா அரசியல்?
கரூரில் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் விலை மதிக்க முடியாத 41 உயிர்கள் பறிபோயுள்ளது. அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் அறிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உயிரிழந்த குடும்பத்தினரைச் சந்தித்து நிவாரணம் அளித்துள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். ஒரு துயர சம்பவத்துக்குப் பிறகு ஒரு கட்சி எவ்வாறு செயல்படுகிறது...
கரூர் கரும்புள்ளி
தமிழக அரசியல் வரலாற்றில் பிரசாரம் அடிப்படையில் கரூரில் நடந்திருக்கும் சோக நிகழ்வுகளை ஒரு கரும்புள்ளியாகவே கருத வேண்டும். ரசிக மனப்பான்மையை அரசியலுக்கு மடைமாற்றம் செய்யும்போது எவ்வளவு சிக்கல்கள் எழும் என்பதற்கு தவெக தலைவர் விஜய் இப்போது நம் கண்முன்னே சான்றாக திகழ்கிறார். விசிலடிச்சான் குஞ்சுகளை மாவட்ட நிர்வாகிகளாக அவர் மாற்றும்போது, அரசியல் களத்திற்கு தொண்டர்களை அழைத்து...
தடம் மாற செய்யும்
நடப்பாண்டு (2025) அக்டோபர் 1ம் தேதி முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரை, வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஊடகப்பகுதியில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘அக்டோபர் 1ம் தேதி முதல் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மருந்து தயாரிப்புக்கும் 100...
தடைகளை தகர்ப்போம்
தமிழ்நாட்டில், குலக்கல்வி திட்டத்தை குழிதோண்டி புதைக்க, ஆட்சி பொறுப்பு ஏற்றதும் 6 ஆயிரம் ஆரம்ப பள்ளிக்கூடங்கள், 6 ஆயிரம் மேல்நிலை பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 12,000 பள்ளிகளை திறந்து, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் கர்மவீரர் காமராஜர். அவருக்கு பின்னால் ஆட்சி பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆட்சியில், இந்தியாவிலேயே...