கலி முற்றி எங்கெங்கும் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்துள்ள இன்றைய உலகின் முக்கியத் தேவை என்ன?

இன்றைய முக்கிய தேவை அறவாளர்கள். இன்றைக்கு சாமர்த்திய சாலிகள் இருக்கிறார்கள். ஆனால், அறம் சார்ந்தும், மனிதாபிமானம் சார்ந்தும் பிறரைப் பற்றி சிந்திக்க கூடியவர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் உணர்வு மிக்கவர்கள். ஊற்றமுடையவர்கள். நுண்ணறிவு உடையவர்கள். உழைப்பாளிகள். இவர்களுக்கு சரியான வழிகாட்டிகள் இருந்து விட்டால் மிகப்பெரிய நன்மையை, அவர்களும், அவர்களைச் சார்ந்த தேசமும், உலக மும் அடையும்....

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 16, நிஃப்டி 32 புள்ளிகள் உயர்வு..!!

By Lavanya
11 Dec 2024

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கமுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் மாற்றமின்றி முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயர்ந்து 81,526 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32...

ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் நெற்பயிர் சேதம் கணக்கெடுப்பு..!!

By Lavanya
07 Dec 2024

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் ட்ரோன் மூலம் நெற்பயிர் சேதம் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ...

நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 160 இடங்கள்

By Porselvi
04 Dec 2024

பணி: Executive Engineer. மொத்த காலியிடங்கள்- 160. பொறியியல் பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: Mechanical- 89, Electrical- 41, Civil-30. இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி...

விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By Suresh
02 Dec 2024

விழுப்புரம்: 'விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது; புயல் அறிவிப்பு வெளியான உடனேயே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள், 8 மாநில பேரிடர் குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளது' என விழுப்புரத்தில் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு...

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ரூ.4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்

By Ranjith
18 Nov 2024

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்...

எம்பி, எம்எல்ஏக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

By Neethimaan
14 Nov 2024

சென்னை: எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது பற்றி தாமாக முன்வந்து எடுத்த வழக்க்கில் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள...

“முதல்வர் படைப்பகம்” திட்டமானது முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை கேட்டுக்கொள்கிறோம்: அமைச்சர் சேகர்பாபு

By Lavanya
14 Nov 2024

சென்னை: “முதல்வர் படைப்பகம்” திட்டமானது முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை கேட்டுக்கொள்கிறோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய...

குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!!

By Lavanya
13 Nov 2024

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.   ...

தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல்

By Porselvi
13 Nov 2024

சென்னை :தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழி, கொள்ளிடத்தில் தலா 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ...