சாத்தான்குளத்தில் முருங்கை காய் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.1.50 விற்பனை, விவசாயிகள் கவலை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் முருங்கைகாய் விலை கடும் விழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ1.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முருங்கை விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில் விளையும் முருங்கை காய்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் இப்பகுதியில் விவசாயிகள் முருங்கை பயிரிடுவதை அதிகரித்து வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைகளை மொத்த வியாபாரிகள், விவசாயிகளிடம் சந்தையில்...

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியது

By Neethimaan
26 Mar 2025

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பராமரிப்பு பணிகள் முடிந்து ரோப்கார் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மலைமீதுள்ள இக்கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக சென்று சுவாமியை தரிசிக்க வேண்டும். ஆனால் படி ஏற முடியாத நிலையில் உள்ள...

சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் மறையும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெறுகிறது

By MuthuKumar
23 Mar 2025

சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் நம் பார்வைக்கு புலப்பாமல் மறையும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெறுகிறது. பூமியும் சனிகிரமும் ஒரே நேர்கோட்டில் வருவதன் மூலம் சனிகிரத்தின் வளையங்கள் சிறிதுநேரம் மறைவது போல் தோன்றும். வளையங்கள் மறைந்திருக்கும் நேரத்தில் சனிகிரகத்தின் 274 சந்திரன்களையும் தெளிவாகப் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாதாரணமாக சனிகிரத்தின் 274 சந்திரன்களில்...

இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்திருந்ததால் பரபரப்பு

By Neethimaan
20 Mar 2025

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மங்களூர் செல்லும் பரசுராம் விரைவு ரயிலின் லேகோ பைலட், தண்டவாளத்தில் கற்கள் இருந்ததை பார்த்து ரயிலை நிறுத்தினார். இரணியல் ரயில் நிலைய அதிகாரிக்கு அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் கற்களை அகற்றினர். தண்டவாளத்தில் கற்கள்...

மண்ணிலே கலைவண்ணம் கண்டேன்!

By Lavanya
28 Feb 2025

நன்றி குங்குமம் தோழி இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை கொடுத்திருக்கிறது. இயற்கையிலிருந்து நேரடியாக கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தும் போது அது நிச்சயம் மன அமைதியை கொடுக்கும். இயற்கையாகவே கிடைக்கும் மணல், மருதாணி, பூக்கள், சாணம், கற்கள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் கலை படைப்புகளும் நம் மனதிற்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட கலையம்சம்...

சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக வரும் 4,5ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

By Lavanya
27 Feb 2025

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக வரும் 4ம் தேதி காலை 10 மணியில் இருந்து 5ம் தேதி காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம்,...

பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

By Lavanya
13 Feb 2025

சென்னை: பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜரானார். மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில் 1997ஆம் ஆண்டு இளையராஜா அவரது மனைவி பெயரில் இசை நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த...

எண்ணெய் வழியும் சருமத்திற்கு 8 டிப்ஸ்

By Porselvi
07 Feb 2025

என்ன செய்துப் பார்த்தும் எண்ணெய் வழியுற முகம் மட்டுமே என்று அலுத்துக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க. இதோ இயற்கையிலேயே மிகச்சிறந்த எட்டு டிப்ஸ்கள். *தக்காளிப் பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டுவிடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20...

விருதாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மரம் விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழப்பு!

By Francis
21 Jan 2025

விருதாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மரம் விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை மரம் சாய்ந்ததில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விநாயகம் (60) என்பவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டை செல்லும் பிரதான சாலையில் கோ. பூவனூர் பகுதியில் இருந்த ஆலமரம் சாய்ந்தது.   ...

கலி முற்றி எங்கெங்கும் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்துள்ள இன்றைய உலகின் முக்கியத் தேவை என்ன?

By Lavanya
18 Jan 2025

இன்றைய முக்கிய தேவை அறவாளர்கள். இன்றைக்கு சாமர்த்திய சாலிகள் இருக்கிறார்கள். ஆனால், அறம் சார்ந்தும், மனிதாபிமானம் சார்ந்தும் பிறரைப் பற்றி சிந்திக்க கூடியவர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் உணர்வு மிக்கவர்கள். ஊற்றமுடையவர்கள். நுண்ணறிவு உடையவர்கள். உழைப்பாளிகள். இவர்களுக்கு சரியான வழிகாட்டிகள் இருந்து விட்டால் மிகப்பெரிய நன்மையை, அவர்களும், அவர்களைச் சார்ந்த தேசமும், உலக மும் அடையும்....