ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
டெல்லி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன் சார்பில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ...
மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி
மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் சாகில் கானை சத்தீஸ்கரில் வைத்து மும்பை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். மகாதேவ் என்ற சூதாட்ட செயலி மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ.15,000 கோடி மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும், அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்....
தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி
சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகர், அபிராமி அம்மன் கோயில் தொடங்கி கருணாநிதி தெரு, சாய் நகர், பெரியார் தெரு, ஜி.கே.எம் காலனி, வ.உ.சி தெரு, நாராயண தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, பெரியார் நகர்...
2021ல் அடிமைகளை விரட்டியதுபோல எஜமானர்களை விரட்ட வேண்டும்; 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆ.ராசா மீது 2 ஜி பொய் வழக்கு போடப்பட்டு பல்வேறு தொல்லைகள் கொடுத்தனர். ஆனால், அவர் தனி ஆளாக நின்று வழக்காடி வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை...
ஃபில் சால்ட் 89* ரன் விளாசினார்; லக்னோவை பந்தாடியது கொல்கத்தா
கொல்கத்தா, ஏப். 15: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். குயின்டன் டி காக், கேப்டன் கே.எல்.ராகுல்...
அம்மாவை சாகடிச்சுட்டு ஓட்டு கேட்குறீங்களே... : அதிமுக வேட்பாளரை சீண்டிய மன்சூர் அலிகான்
வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பசுபதியை ஆதரித்து வேலூர் புறநகர் மாவட்டம் அதிமுக செயலாளர் வேலழகன் நேற்று குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். இந்நிலையில், வேலூர் தொகுதில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேப்பங்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, குருவராஜபாளையத்தில் வாக்கு சேகரித்துக்...
மாலத்தீவில் இந்திய படை வெளியேற்றம் தொடரும்: அதிபர் மூயிஸ் தகவல்
மாலே: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படையின் 2வது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் மூயிஸ் தெரிவித்துள்ளார். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக 2 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஒரு டார்னியர் விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய...
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று காலை அந்தந்த முகாம்களில் தொடங்கியது. இந்த பணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023- 24ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2...
நெற்குன்றத்தில் ஆவணமின்றி ஏடிஎம்முக்கு கொண்டு சென்ற ₹65 ஆயிரம் பறிமுதல்; பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
அண்ணாநகர்: நெற்குன்றத்தில் உரிய ஆவணமின்றி வங்கி ஏடிஎம் மையத்துக்கு எடுத்து சென்ற ₹65,500 ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அப்பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் ₹50 ஆயிரத்துக்கு மேல்...