சாதிவாரி கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளை தொகுத்து முன்கூட்டியே வெளியிட வேண்டும் : பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!!

டெல்லி : சாதிவாரி கணக்கெடுப்பதை நடத்தும் போது, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கார்கே எழுதி உள்ள கடிதத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று வெறும் மேம்போக்காக அறிவித்தால் மட்டும்...

அரசு மருத்துமனைகளில் கூடுதல் கட்டிடம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

By Francis
02 May 2025

சென்னை: அரசு மருத்துமனைகளில் கூடுதல் கட்டிடம் மற்றும் பொது சுகாதார ஆய்வக கட்டிடம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடம், ஆய்வகம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு - செய்யூர், கடலூர் - வேப்பூர், ஈரோடு - கவுண்டம்பாளையம், பெரம்பலூர்...

பாகிஸ்தானுக்கு நீர் மட்டுமல்ல காற்றை கூட கொடுக்கக்கூடாது: மதுரை ஆதீனம் பேட்டி

By MuthuKumar
27 Apr 2025

மதுரை: பாகிஸ்தானுக்கு நீரை மட்டுமல்ல. காற்றை கூட கொடுக்கக்கூடாது என மதுரை ஆதீனம் தெரிவித்தார். மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு விலையில்லா ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில்...

விபத்தில் இறந்த கப்பல் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.62 கோடி நஷ்ட ஈடு

By Karthik Yash
24 Apr 2025

கடலூர், ஏப். 25: விபத்தில் இறந்த கப்பல் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.62 கோடி நஷ்ட ஈடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் முதுநகரை சேர்ந்தவர் விமல். கப்பலில் சீமேன் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கடலூர் முதுநகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே பைக்கில் விமல், தனது சகோதரி...

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி

By Ranjith
23 Apr 2025

ஸ்ரீ நகர்: ஸ்ரீ நகரில் வைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோர் உடல்களுக்கு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நண்பகல் 12 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்....

பாஜவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக சென்னையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மூத்த நிர்வாகிகளை சமாளிக்க திட்டமா?

By Neethimaan
22 Apr 2025

சென்னை: பாஜவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு முதன்முறையாக, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக - பாஜ கூட்டணியை எதிர்க்கும் மூத்த நிர்வாகிகளை சமாளிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை அதிமுக, பாஜ தனித்தனியே சந்தித்து பெரும்...

புவிசார் குறியீடு பெற வழங்கப்படும் மானியம்; ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

By Neethimaan
22 Apr 2025

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஜி.கே.மணி (பாமக) பேசுகையில், ‘பென்னாகரம் தொகுதியில் புளி ஏராளமாக சாகுபடி செய்யப்படுவதால் அதனை பதப்படுத்த அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்குமா. இப்பகுதியில் விளையும் புளிக்கு அரசு புவிசார் குறியீடு பெற்று தருமா,’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில்...

ஏப்.23ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி விருந்து

By Porselvi
17 Apr 2025

சென்னை : ஏப்.23ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து அளிக்க உள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் எடப்பாடி. எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் உள்ள நிலையில் அவர்களுக்கு விருந்து வைத்து சமாதானம் செய்ய எடப்பாடி முயற்சி மேற்கொண்டு வருகிறார். ...

திருப்பூரில் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி நிர்ப்பந்தத்தால் பாஜவுடன் கூட்டணி வருத்தம் அளிக்கிறது: மாஜி எம்எல்ஏ, கவுன்சிலர் கண்ணீர்

By Ranjith
14 Apr 2025

திருப்பூர்: பாஜவுடன் நிர்ப்பந்தத்தால் கூட்டணி அமைத்தது வருத்தம் அளிக்கிறது என்று திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, கவுன்சிலர் கண்ணீர் விட்டபடி தெரிவித்தனர். பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சிலர் எதிர்ப்பை எப்படி வெளியில் சொல்வது? என்று மனதுக்குள்ளேயே புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூரில்...

3 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில்: 2,3ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

By MuthuKumar
30 Mar 2025

சென்னை: தமிழகத்தில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக ஏப்ரல் 2ம் தேதி முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நீடித்து வருகிறது. மார்ச் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவாக...