கென்யாவில் நடந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இந்தியர் பலி: உடல்களை கொண்டு வர நடவடிக்கை
புதுடெல்லி: கென்யாவில் நடந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இந்தியர் பலியான நிலையில், அவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கென்யா நாட்டின் நயந்தருவா கவுண்டியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பகுதியில் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பலமுறை உருண்டு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....
பாமக இப்போது வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது: திருமாவளவன் விமர்சனம்
சென்னை: பாமக இப்போது வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடக்க காலத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதரவை பெற்றிருந்தது பாமக. வலதுசாரி அரசியலுக்கு பாமக முழுமையாக போய்விட்டது என்பதை பஞ்சாயத்தார்களின் முயற்சி காட்டுகிறது. ...
ஏழை கைதிகள் ஜாமீன் பெற ஒன்றிய நிதி; மாநிலங்களுக்கு உள்துறை வேண்டுகோள்
புதுடெல்லி: ஏழை கைதிகள் ஜாமீன் பெறுவதற்கு உதவுவதற்கு ஒன்றிய நிதியை பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறைகளில் ஏழை கைதிகள் நிதி நெருக்கடி காரணமாக அபராதம் செலுத்தாததால் ஜாமீன் பெறவோ அல்லது சிறையில் விடுதலை பெற்று வரவோ முடியாத நிலையில் உள்ளனர். இது போன்ற ஏழை கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *கம்பு மாவுடன் கொண்டைக்கடலை மாவு சம அளவு சேர்த்து, உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், கறிவேப்பிலை, வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து, காய்ந்த எண்ணெயில் சேர்த்து ‘பக்கோடா’க்களாக பொரித்து பரிமாறலாம். * கம்பு மாவுடன் உப்பு, பொடித்த ஓமம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள்...
கொடைக்கானலின் அப்சர்வேட்டரி மலைச்சாலை சீரமைக்கப்படுமா...? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கொடைக்கானல்: கொடைக்கானல் அப்சர்வேட்டரி மலைச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகளில் மிக முக்கியமான சாலையாக அப்சர்வேட்டரி சாலை உள்ளது. இந்த அப்சர்வேட்டரி பிரதான சாலை வழியாகத்தான் மேல்மலை...
கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
கேரளா: கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் விடுமுறை. இடுக்கி, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை வெளியேற்றியுள்ளது பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அலுவலர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்திய அரசின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றியுள்ளது பாகிஸ்தான் ...
தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
சென்னை: தமிழகத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, மாநில பாடத்திட்டப் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில்,...
மருதமலை வன எல்லையை ஒட்டிய சோமையம்பாளையம் ஊராட்சி குப்பைக் கிடங்கு மூடல்
கோவை: மருதமலை அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த காட்டு யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்த விவகாரத்தில் சோமையம்பாளையம் ஊராட்சி குப்பைக் கிடங்கு முழுமையாக மூடப்பட்டது. இனி வன எல்லையில் குப்பைகள் கொட்டத் தடைவிதிக்கப்பட்டதுடன், ஊராட்சிப் பகுதி குப்பைகளை, கோவை மாநகராட்சி சேகரித்து தரம் பிரிக்க உத்தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ...