வீட்டிலேயே கழிவு மேலாண்மை செய்யலாம்!

நன்றி குங்குமம் தோழி இயற்கை நிறைய வளங்களை நமக்கு அளித்ததோடு மட்டுமின்றி, அதற்கான தீர்வுகளையும் கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது இயற்கை கழிவு மேலாண்மை. இதன் மூலம் பயோ கேஸ் உற்பத்தி, கம்போஸ்ட், டி கம்போஸ்ட் போன்றவற்றை செய்யலாம். பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கழிவு மேலாண்மை செய்வதன் மூலம் நமக்குத் தேவையான அளவு...

நமக்கான அங்கீகாரத்தினை நாம்தான் உருவாக்க வேண்டும்!

By dotcom@dinakaran.com
24 Sep 2025

நன்றி குங்குமம் தோழி கடம் வாத்தியக் கலைஞர் சுகன்யா ராம்கோபால் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கடம்’ தாளக் கருவியை பொறுத்தமட்டில் புரட்சியை செய்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் ‘கடம்’ வாத்தியக் கலைஞரான சுகன்யா ராம்கோபால். இசை நிகழ்ச்சியின் போது பெண் ‘கடம்’ வாசிப்பதா, அது சரி வராது, பெண் கடம் வாசித்தால்...

சிறுகதை-இரு மனம்; ஒரு மனம், திருமணம்!

By dotcom@dinakaran.com
23 Sep 2025

நன்றி குங்குமம் தோழி “கற்பகம்! கற்பகம்!!” உரக்கக் கூப்பிட்டாள் அன்னபூரணி.“இதோ வந்துட்டேன்” என்று கூறிவிட்டு, அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஈர உடையுடன் வெளியே வந்தாள் கற்பகம். அம்மா துரிதப்படுத்தினாள்.“ஏண்டி! காலேஜுக்கு நேரமாகலையா? குளிக்கப் போனால் எவ்வளவு நேரம்” என்றாள் அன்னபூரணி.தன் அறைக்குச் சென்று வேகமாக உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த கற்பகம்,...

சித்ரகதி, சிற்பக்கலை ஓவியங்களுக்கு புத்துயிர் அளிக்கிறோம்!

By dotcom@dinakaran.com
22 Sep 2025

நன்றி குங்குமம் தோழி சித்ரகதி என்பது ஒரு இந்திய பாரம்பரியக் கலை ஓவியம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் தோன்றிய இந்தக் கலை தன் பாரம்பரியத்தை இழந்து வரும் நிலையில் அதற்கு புத்துயிர் கொடுத்து, அதில் புதுமைகள் செய்து, புதிய பரிணாமங்களுடன் சித்ரகதி ஓவியங்களை படைத்து வருகிறார் ஓவியக்கலைஞர் ஷண்முக ப்ரியா. பாரம்பரிய ஓவியக்கலைகளான சித்ரகதி, தஞ்சாவூர்...

என் அம்மாவும் அப்பாவுமே என் இரு கண்கள்!

By dotcom@dinakaran.com
22 Sep 2025

நன்றி குங்குமம் தோழி பூமியில் மனிதராய் படைக்கப்பட்ட எல்லோருக்கும் ஏதேனும் குறை இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு மனதளவில், சிலருக்கு உடலளவில். வாழ்க்கை தரம் உயரவில்லையே என மனதளவில் பலர் கலக்கம் அடைகின்றனர். அந்த கஷ்டங்களை போக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால், பிறவி அல்லது விபத்தினால் ஏற்படும் ஊனம் அவர்களின் மனநிலையினை பெரிய அளவில்...

மறந்து போன மரச்சொப்புகள்!

By dotcom@dinakaran.com
22 Sep 2025

நன்றி குங்குமம் தோழி குழந்தைகளின் அடையாளமே பொம்மைகள்தான். ஒரு வீட்டில் குழந்தை இருந்தால், அந்த வீடு முழுக்க பொம்மைகள் சிதறிக் கிடக்கும். இப்போது குழந்தைகளுக்கான பொம்மைகள் என்று பார்த்தால் ஏராளமாக உள்ளன. சாஃப்ட் டாய்ஸ், மார்வல் பொம்மைகள், பல வகை கார்கள், மாடர்ன் சொப்புகள், பார்பி பொம்மைகள் என சொல்லிக் கொண்ேட போகலாம். ஆனால்,...

வெளிநாட்டிற்கு பறக்கும் கொலு பொம்மைகள்!

By dotcom@dinakaran.com
22 Sep 2025

நன்றி குங்குமம் தோழி நவராத்திரி சீசன் வந்தாச்சு... உங்க வீடுகளில் கொலு வைக்க எல்லோரும் தயாரா? கொலுப்படிகளில் கண்கவர் வண்ணங்களிலும் ரசித்து பார்க்க வைக்கும் கலைநயத்துடனும் உள்ள பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்து அலங்கரித்து, அதை நாம் மட்டும் ரசித்திராமல் உற்றார், உறவினர்களை வீடுகளுக்கு அழைப்போம். அனைவரின் மனதையும் கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கொலுவை...

வாசகர் பகுதி- நவராத்திரி துளிகள்!

By dotcom@dinakaran.com
22 Sep 2025

நன்றி குங்குமம் தோழி நவராத்திரி துளிகள்! *வாக்தேவி என வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீ சரஸ்வதி ஞான வடிவமாக திகழ்பவர். இவளின் திருமுகம் - பிரம்ம வித்தை, திருக்கரங்கள் - நான்கு வேதங்கள், கண்கள் - எண்ணும் எழுத்தும், திருப்பாதங்கள் - இதிகாசங்கள். தேவியின் தனங்கள் - சங்கீத சாகித்யம். இவள் கரத்தில் இருக்கும் யாழ்...

வாராது வந்த வாழைப்பூ மால்ட்!

By Nithya
19 Sep 2025

நன்றி குங்குமம் தோழி இயற்கையில் கிடைக்கும் காய்கனிகளில் எத்தனை இருந்தாலும் பெண்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியது வாழைப்பூ. அப்படிப்பட்ட வாழைப்பூவைக் கொண்டு மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி, அதில் ஒரு மால்டினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த சவீதா குப்புசாமி மற்றும் ரமேஷ். ‘பனானா ப்ளஸ்’ என்ற பெயரில் ஒரு ஸ்டார்டப் நிறுவனத்தை இவர்கள்...

வாசகர் பகுதி- தலை முடி பராமரிப்பு

By Nithya
19 Sep 2025

நன்றி குங்குமம் தோழி * நீராகாரம் எனப்படும் பழைய சோற்றின் தண்ணீரால் தலைக்கழுவி வந்தால் தலைமுடி கருகருவென பளபளக்கும். * விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். * சந்தனக் கட்டையை பற்ற வைத்துப் புகையை தலையில் காட்டினால் பேன் தொல்லையை கட்டுப்படுத்தலாம்....