நியூஸ் பைட்ஸ்- சாக்குப்பை கோட்
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஃபேஷன் ஷோரூமில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கோட் தான் சமூக வலைத்தளங்களில் செம வைரல். அப்படி அதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இந்த கோட்டை பாஸ்மதி அரிசியைப் போட்டு வைக்கும் சாக்குப்பையில் தைத்திருக்கின்றனர். ஆம்; நாம் மழை ஈரத்தை உறிஞ்ச வாசற்படியில் போட்டு வைத்திருக்கும்...
பிரச்னைகளை சமாளித்தாலே எந்தத் தொழிலும் நம் கைவசம்!
நன்றி குங்குமம் தோழி உணவுத்துறையை பொறுத்தவரை பெரும்பாலும் அனுபவமிக்கவர்கள்தான் தலைமுறை தலைமுறையாக நடத்தி வருவார்கள். அதேபோல, முறைப்படி உணவு துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் உணவகம் அமைப்பார்கள். சிலர் நன்றாகவும் சுவையாகவும் சமைப்பார்கள். அவர்கள் உணவுத் தொழிலுக்குள் இறங்குவாங்க. ஆனால் உணவகம் சார்ந்த எந்த அனுபவம் இல்லாமல் உழைப்பாலும் நம்பிக்கையாலும் ‘கைமணம்’ என்ற உணவகத்தை...
தனி மனிதர் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலகளாவிய சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. புவியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகளை சரி செய்யவும் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒவ்வொரு நாளும் அதற்காக...
குழந்தைகளின் நலனிற்காக கடுமையாக உழைப்பேன்!
நன்றி குங்குமம் தோழி விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மகளிர் முன்னேற்றம் சார்ந்த நிகழ்வில்,‘‘சமையல் முதல் ஆன்மீகம் வரை சார்ந்த புத்தகங்களை நாம் வைத்திருக்க வேண்டும்’’ என பெண்கள் முன்னிலையில் தன் பேச்சினால் அனைவரையும் கவர்ந்தார் மனோசித்ரா. புத்தக ஆர்வலர், சமூக வலைத்தள விழிப்புணர்வாளர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் என பல...
காரில் பிரவுனி விற்கும் பொறியியல் பட்டதாரி!
நன்றி குங்குமம் தோழி ‘‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” என்ற கவிஞரின் கூற்றுக்கு ஏற்ப பேக்கரி தொழிலில் சில புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டு வருகின்றனர் சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி, மணிகண்டன் தம்பதியினர். பொறியியல் படித்து விட்டு பேக்கரி துறையில் சாதித்து வரும் மனைவி ஜெகதீஸ்வரியின் ‘‘மாம் மேட்...
தெளிவான வார்த்தைகளில் பாடல்கள் வெளிவர வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி திறமை இருந்தால் எந்த வயதிலும் வாய்ப்பு நம்மை நாடி வரும். அதற்கு உதாரணம் தான் சென்னையை சேர்ந்த ஸ்வர்ணலதா. வங்கித் துறையில் பணியாற்றி வந்தவர், கவிதை மேல் இருந்த ஆர்வத்தினால் பல ஆல்பங்களுக்கு பாடல் வரிகளை எழுதி தந்தவர், சினிமா துறையிலும் கால் பதித்துள்ளார். ‘‘நான் பிறந்தது சேலம். வளர்ந்தது...
சுதந்திரமாக இருக்கிறேன்...வீட்டிலும் வெளியிலும்...
நன்றி குங்குமம் தோழி சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா சினிமாவின் அடுத்த களம் என்றால் அது சின்னத்திரைதான். பிரபல நடிகர், நடிகைகள் கூட இப்போது தங்களின் நடிப்பினை சின்னத்திரை பக்கம் திருப்பி உள்ளனர். தினமும் காலை முதல் இரவு வரை ஷூட்டிங் இருந்தாலும், வீட்டில் உள்ள பெண்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கக்கூடிய கருவி...
கடின உழைப்பும், தெளிவும் உரிய பாதைக்கு கொண்டு செல்லும்!
நன்றி குங்குமம் தோழி கைவினைப் பொருட்களுக்கு என்றுமே தனிப்பட்ட ஈர்ப்பு மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதனை இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தால் கண்டிப்பாக எந்த பிசினசாக இருந்தாலும் அதை சக்சஸாக கொண்டு செல்ல முடியும். சிவகாசியில் பிறந்து சென்னைக்கு வந்தவர் மதிவதனா. தனக்குப் பிடித்த அந்த கலைத் துறையினரால் ஒரு...
மக்களுக்கு பாலமாக இருக்கவே விரும்புகிறேன்!
நன்றி குங்குமம் தோழி ‘உன்கிட்ட காடு இருந்தால் எடுத்துக்கிடுவானுங்க, ரூவா இருந்தால் பிடுங்கிக்கிடுவானுங்க... ஆனால், படிப்பை மட்டும் உன்கிட்டருந்து எடுக்கவே முடியாது’ என்கிற திரைப்பட வசனம் உலகின் கடைக்கோடி பகுதி வரை கல்வியின் அவசியத்தை உணர்த்தியது என்றே சொல்லலாம். ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் கல்வி என்பது அந்நபரை சார்ந்த குடும்பம் மட்டுமல்லாது அவரைச் சுற்றியுள்ள...