இந்தியாவை லாரியில் சுற்றும் கேரளத்து தேவதைகள்!

நன்றி குங்குமம் தோழி வெகு நீண்ட காலமாகவே ஆண்கள் அனைத்து துறையிலும் தனிப்பட்ட ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது பெண்கள் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தங்களின் கால்தடம் பதிய துவங்கி இருக்கிறார்கள். அதில் அவர்கள் தற்போது பிடித்திருப்பது சரக்கு லாரிகளை இயக்குவது. இந்த லாரிகளை அகில இந்திய அளவில் நான்கு பெண் லாரி...

அரசு வேலையை துறந்தேன்... சமூக சேவையில் இறங்கினேன்!

By Lavanya
22 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ‘ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவை. அதற்கு உதாரணமாக இருக்கவே விரும்புகிறேன். காரணம், சமூக சேவை செய்வதையே எனது வாழ்வின் பெரிய லட்சியமாக நினைக்கிறேன். சிறுவயது முதலே எனக்கு அதில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகம்’’ என்கிறார் நரிக்குறவர் சமூகத்திற்காக அவர்களது வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கான வாழ்நாள்...

வாழத்தானே வாழ்க்கை!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். கணவனே இருந்தாலும் அவனிடம் தன்னுடைய சொந்த செலவிற்கு எதிர்பார்க்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை, குடும்பம் என்றும் மேலும் பொறுப்புகள் கூடினாலும், வேலையினை கைவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக தங்களின் கல்வித் தகுதியை அதிகரிக்க மேலும்...

பாரம்பரிய அரிசிகளில் பிஸ்கெட்!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி குழந்தைகளுக்கு இன்னிக்கு என்ன லஞ்ச் பாக்சில் கட்டிக் கொடுக்கலாம், ஸ்நாக்ஸ் என்ன கொடுப்பது, காலை சிற்றுண்டிக்கு என்ன செய்யலாம்..? இப்படி தினம் தினம் யோசிப்பதே அம்மாக்களுக்கு ஒவ்வொரு நாளும் சவால்தான். அதே சமயம் கடையில் விற்கப்படும் பிஸ்கெட் மற்றும் கேக் போன்ற உணவுகளை வாங்கிக் கொடுத்தாலுமே அது உடலுக்கு தீங்கினை...

சத்தமின்றி சாதனை!

By Lavanya
21 Jul 2025

“தொடர்பு என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்கிற வீரமணி சேகர் பிறவியிலேயே கேட்கவும், வாய் பேசவும் இயலாத மாற்றுத்திறனாளி. ஆனால், இதை அவருக்கு ஏற்பட்ட தடையாய் நினைக்காமல், முறையாக பயிற்சி பெற்ற மைக் கலைஞராய், சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு பள்ளி, கல்லூரி வளாகங்கள் இருக்கும் முக்கிய சாலைகளில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன...

ஆசிரியர்கள் சுவடி வாசிப்பது அவசியம்!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ஓலைச்சுவடி படியெடுப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவிதாயினி, பத்திரம் எழுத்தர், கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் பட்டயக் கல்வி முடித்தவர், பல்வேறு விருதுகள் பெற்றவர் என்று பன்முகத் தன்மையுடன் விளங்குபவர்தான் தஞ்சாவூர் மானம்பு சாவடியில் வசிக்கும் முனைவர் ரம்யா. ‘‘நான், இதுவரை சுமார் 55-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளை படியெடுத்துள்ளேன். அதில் மருத்துவம்...

முதல் மாதச் சம்பளம் முழுதும் சேவைக்காக செலவு செய்தேன்!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி “பரிவு, பச்சாதாபம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று என் பேராசிரியர் எனக்கு விளக்கிய போதுதான், என்னால் பிறரின் துன்பங்களை புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது தோன்றிய ஒரு சிறு பொறி போன்ற எண்ணம்தான் ‘ஜீவிதம் ஃபவுண்டேஷன்’ தொடங்க காரணமாக அமைந்தது” என்கிறார் மனிஷா. தெருவோரங்களிலும் சாலையோரங்களிலும் தங்களின் நிலையறியாது அன்றாட நாட்களை...

புகைப்படம் போல் காட்சியளிக்கும் ரியலிசம் ஓவியங்கள்!

By Lavanya
17 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ஓவியங்கள் பலவிதம்... அதில் ஒன்று தான் ரியலிசம் ஓவியங்கள். 19ம் மத்திய காலத்தில் உருவான ஓவிய முறை இது. இயற்கையில் மனிதர்கள் மற்றும் உலகம் எவ்வாறு இருக்கின்றனவோ, அதை மிகவும் நுணுக்கமாகவும், உண்மையோடு வரைந்து காட்டும் பாணிதான் ரியலிசம் ஓவியங்கள்.வாழ்க்கையை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் ரியலிசம் ஓவியங்கள், கலை வரலாற்றில் ஒரு...

கல்வி மட்டுமே மாற்றத்தைத் தரும்!

By Lavanya
17 Jul 2025

நன்றி குங்குமம் தோழி இந்திய அளவில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை பேராசிரியர் ஜென்சி.ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு நீங்கள் செல்பவரெனில், கண்டிப்பாக ஜென்சியின் குரலை தவறவிட்டு இருக்க மாட்டீர்கள். ஆம்! “வாசகப் பெருமக்களின் கனிவான கவனத்திற்கு... தங்களிடம் உள்ள நுழைவுச்சீட்டின் ஒரு பகுதியில், பெயர், முகவரி, கைபேசி...

7 கண்டங்களின் உயரமான சிகரங்களை தொட்ட முதல் தமிழ்ப்பெண்!

By Lavanya
16 Jul 2025

நன்றி குங்குமம் தோழி கடந்த 2023ம் ஆண்டு மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு முத்தமிட்டு தன் சிகரம் ெதாடும் பயணத்தை தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி இந்த இரண்டு ஆண்டுகளில் 7 கண்டங்களில் உள்ள 7 உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனைப் படைத்துள்ளார். உலகின் மிக உயரமான சிகரங்களைத் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற...