உண்மை வெளியே வந்தால் பாதிப்புகளை தடுக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படி அவர்களை அந்த துயர சம்பவத்தில் இருந்து மீட்டு வெளியில் கொண்டு வருவது என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறது சென்னையில் இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘இமாரா சர்வைவர்...
உணவு டெலிவரி ஊழியரின் தன்னலமற்ற சேவை!
நன்றி குங்குமம் தோழி பிறரின் பசியை தான் உணர்ந்ததால்தான் ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று தன் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினார் பாரதி. உணவு சுதந்திரத்துடன் நாம் வாழ்கின்ற இதே சமூகத்தில்தான் ஒருவேளை உணவுக்கே அல்லாடுபவர்களும் வாழ்கின்றனர். அதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளில் வாழும் குழந்தைகள் தன் பசியை போக்கிக்கொள்ள பிறரிடம் கெஞ்சும் நிலையில்தான்...
பாரதியார் பாடல்களை நினைவுகூரும் கோலங்கள்!
நன்றி குங்குமம் தோழி கேட்பதற்கும் வாசிப்பதற்கும் இன்ப சுவை அளிப்பவை பாரதியார் பாடல்கள். பாரதியின் ஒவ்வொரு வரியும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். இப்படிப்பட்ட மகாகவி பாரதியின் கவிதைகளை மையக்கருத்துக்களாகக் கொண்டு அவற்றை கோலங்களில் கலை வடிவமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மீனாட்சி. கடந்த மார்கழி மாதம் முழுவதும் 30 நாட்களுக்கும் இவர் வரைந்த 30 கோலங்களும்...
தஸ்கர் பஜார்
நன்றி குங்குமம் தோழி சென்னை, கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘தஸ்கர் பஜார்’ நிகழ்ச்சி ஜனவரி 4 முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 18 இந்திய மாநிலங்களில் இருந்து 110க்கும் மேற்பட்ட திறமையான கைவினைஞர்கள், நாடு முழுவதிலும் இருந்த கலந்து கொள்ள வந்திருந்தார்கள். இவர்கள் தங்களின் பொருட்களை இந்த பஜாரில் விற்பனைக்காக...
பழையன கழிதலும் புதியன புகுதலும்!
நன்றி குங்குமம் தோழி ‘ஓல்ட் இஸ் கோல்டு’ என்று சொல்வார்கள். செல்போன், லேப்டாப், கார், பைக் போன்ற வாகனங்களை கடைகளில் மறுபயன்பாட்டுப் பொருட்களாக வாங்கி இருப்போம். எல்லா நேரங்களிலும் நம்மால் புது பொருட்களை வாங்க முடியும் என்று சொல்ல முடியாது. கையில் பணமில்லாத நிலையிலும் அவசரத் தேவைக்கும் மறுபயன்பாட்டுப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி...
125 குடும்பங்களுக்கு கழிவறை கட்ட காரணமாக இருந்த பெண்!
ஒரு பெண்ணிற்கு கிடைத்த உதவி தன் கிராமத்திற்கும் வேண்டும் எனச் சொல்லி, 125 வீடுகளுக்கு கழிவறை கட்டுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார் புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயலஷ்மி. பொது வெளிகளில் மலம் கழிப்பதால் எவ்வளவு பிரச்னைகள் எல்லாம் வரும் என்பதை உணர்ந்த இவர், கழிவறை கட்ட தனக்கு தனிப்பட்ட முறையில் வந்த உதவியை ஊருக்காக மாற்றி, எல்லா...
செட்டிநாட்டு உணவுகளில் அசத்தும் தம்பதியினர்!
நன்றி குங்குமம் தோழி செட்டிநாட்டு உணவுகள்... அதில் பயன்படுத்தப்படும் தனிச்சுவையான மசாலாக்கள் மற்றும் கார வகைகளுக்கு பிரபலம். தமிழ்நாடு முழுவதுமே செட்டிநாட்டு உணவுகளுக்கென்று தனித்தனியாக பல உணவகங்கள் இருக்கிறது. பதமாக வேக வைத்த இறைச்சியும், அதில் அளவாக பயன்படுத்தப்படும் மசாலா என செட்டிநாட்டு உணவின் சுவையே தனிதான். இந்த வகை உணவுகளுக்கு என்று சென்னையில்...
என் தொழில் வழியே என் மண்ணையும் மக்களையும் பாதுகாக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி பயன்படுத்தி வேண்டாமென தூக்கி எறியும் விவசாயக் கழிவுகளான வைக்கோல், வாழை இலை, கரும்பு சக்கை வைத்து, மக்கும் தன்மை கொண்ட (Zero waste biodegradable), சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதத்தில் டம்ளர், தட்டு, பவுலிங் பாக்ஸ், ஸ்பூன், ஸ்டோரேஜ் டப்பா, ஸ்ட்ரா எனத் தயாரித்து இந்தியா முழுவதும் சப்ளை செய்து...
கடலுக்குள் செல்லும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி “8 வயதில் கடலில் இறங்கினேன். அப்பாவும் அம்மாவும் கடலுக்குள் பாசி எடுத்துக்கொண்டிருக்கையில் நானும் அவர்களுடன் சேர்ந்து கடலின் உள் கரையில் நின்றபடி என்னால் முடிந்தவரை பாசி எடுத்து கொடுத்தேன். இப்போது 41 வயதாகிறது. கடலின் ஆழத்திற்கு சென்று கடல் பாசிகளை எடுத்து வருகிறேன்” என்று நெகிழ்ந்த சுகந்தி, ராமேஸ்வரம் அருகே...