சாஃப்ட்வேர் டூ தொழில்முனைவோர்!
நன்றி குங்குமம் தோழி திருமண நிகழ்வு, நிச்சயதார்த்தம், அலுவலக பார்ட்டி, வெற்றி விழாக்கள், கார்ப்பரேட் விழாக்கள் என அனைத்து விழாக்களிலும் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. இதற்காக வழக்கமாக தயாரிக்கப்படும் கேக்குகளை விட வித்தியாசமாகவும் அதேசமயம் ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்காகவே சுவையான கேக்குகள்...
ஃபேஷன் துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது!
நன்றி குங்குமம் தோழி ‘‘கல்லூரியில் படிக்கும் போது ஃபீஸ் கட்டவே ரொம்ப கஷ்டப்பட்டேன். அதே கல்லூரி என் திறமை, உழைப்பை பாராட்டி சிறந்த தொழில்முனைவோர் பிரிவில் ‘யங் வுமென் அச்சீவர்’ விருதினை கொடுத்தாங்க” என்று நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் ஃபேஷன் டிசைனர் அபி ப்ரியா. ‘‘ஃபேஷனாக இருக்க எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால் ஃபேஷன் டிசைனிங்...
சென்னை பெண்களின் வளர்ச்சியில் பங்காற்றும் ஜெர்மனி பெண்!
நன்றி குங்குமம் தோழி “இந்தியா எனக்கு மிகவும் பிடித்தமான நாடு. இங்குள்ள பெண்களின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பது என் கடமை என்று நினைக்கிறேன்” என இந்தியா மீதான அன்பை பொழிகிறார் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சஸ்கியா.தன் தாய்நாடு ஜெர்மனி என்றாலும் இந்தியாவில் உள்ள பெண்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார் இவர். சென்னையில் ‘சத்யம் எம்பவர்மென்ட்...
உங்களவருக்கு துணையாக இருங்கள்..!
நன்றி குங்குமம் தோழி விழுப்புரத்தைச் சேர்ந்தவர் மைதிலி சிவக்குமார். +2விற்கு மேல் குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாதவர்... இன்று ஒரு தொழிலதிபராக வளர்ந்துள்ளார். தனக்கான ஒரு அடையாளத்தினை தேடிக் கொள்ள அவர் பல கடின பாதைகளை கடந்து வந்துள்ளார்.‘‘+2விற்கு மேல் என்னால் அந்த சமயத்தில் மேல் படிப்பு படிக்க முடியவில்லை. அப்ப...
பிடித்த டிசைனில் உடைகள் அணியணும்!
நன்றி குங்குமம் தோழி ‘‘குடும்ப வறுமை காரணமாக சொந்த ஊரில் படிக்க முடியாத நிலை. ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. எனது ஆர்வத்தை அண்ணன் புரிந்து கொண்டார். அவர் என் பெரியம்மாவின் மகன். மூன்று வயதில் என்னை தன் வீட்டிற்கு அழைத்து சென்றவர் இன்று என்னை ஒரு செவிலியராக மட்டுமில்லாமல்,...
குரலற்றவர்களின் குரல் ‘Red Walls’
நன்றி குங்குமம் தோழி திருநங்கை சமூகத்தினருக்கு நடக்கும் வன்முறைகளையும் கொடுமைகளையும் சுய ஒப்புதல் வாக்குமூலங்களாக எழுதி ‘சிவப்பு சுவர்கள்’ என்ற பெயரில் அதனை ஆவணப்படுத்தி வருகிறார் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான கல்கி சுப்ரமணியம். ‘‘ஒரு பெண்ணுக்கோ அல்லது குழந்தைக்கோ நடக்கும் வன்கொடுமைகளை கேள்வி கேட்டு அதற்கெதிராக போராட்டங்கள் நடத்துவது போல திருநங்கைகளுக்கு நடக்கும் போது மட்டும்...
தடைகளை தகர்த்து வெற்றி பெறுவேன்!
நன்றி குங்குமம் தோழி ‘குடும்பச் சூழ்நிலையை கடந்து, படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் முன்னோக்கிச் செல்வேன்’ என்கிறார் பளுதூக்கும் வீராங்கனை மகா.‘‘சொந்த ஊர் அம்பாசமுத்திரம். எங்க வீட்டில் என்னையும் சேர்த்து மூன்று பிள்ளைகள். அதில் நான்தான் கடைக்குட்டி. அப்பா, அம்மா இருவரும் மரப் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்கள். இதற்காக மரங்களை அப்பா...
திண்டுக்கல் ஸ்டைல் பிரியாணி சென்னையில்!
நன்றி குங்குமம் தோழி ‘‘என் கொள்ளு தாத்தா தன் பெயரைக் கொண்டுதான் 50 வருஷம் முன்பு இந்த உணவகத்தை ஆரம்பித்தார்’’ என்று பேசத் துவங்கினார் ‘பொன்ராம்’ உணவகத்தின் இயக்குனர் மணிராம். திண்டுக்கல்லில் பொன்ராம் உணவகத்தை தெரியாதவர்களே கிடையாது. 50 வருடமாக திண்டுக்கல்லில் மட்டுமே கால் பதித்து வந்த இவர்கள் முதல் முறையாக பெங்களூர் மற்றும்...
மண்ணிலே கலைவண்ணம் கண்டேன்!
நன்றி குங்குமம் தோழி இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை கொடுத்திருக்கிறது. இயற்கையிலிருந்து நேரடியாக கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தும் போது அது நிச்சயம் மன அமைதியை கொடுக்கும். இயற்கையாகவே கிடைக்கும் மணல், மருதாணி, பூக்கள், சாணம், கற்கள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் கலை படைப்புகளும் நம் மனதிற்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட கலையம்சம்...