எங்க உப்புக்கண்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி மிகப்பெரிய ஃபேன்

நன்றி குங்குமம் தோழி ‘‘சமீபத்தில் அழகர்கோவிலில் நடந்த ஷூட்டிங் ஒன்றில் இருந்த நடிகர் விஜய்சேதுபதி, எங்கள் காணொளி பார்த்ததும், எங்களை கைபேசியில் அழைத்து, உப்புக்கண்டம் வேண்டுமென ஆர்டர் செய்தார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே நேரில் சென்று, நேரில் பார்த்து கொடுத்துவிட்டு வந்தோம். முதலில் ஒரு கிலோ ஆர்டர் செய்தவர், உப்புக்கண்டத்தை சுவைத்த பிறகு, மீண்டும் கைபேசியில்...

சிலப்பதிகார தூதுவர்களாக அரசுப் பள்ளி மாணவிகள்!

By Lavanya
21 Jan 2025

  நன்றி குங்குமம் தோழி தமிழ் இலக்கியங்களில் முதல் தேசிய காப்பியமான சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது. கண்ணகியின் கால் சிலம்பால் எழுந்த வரலாற்றை கூறுவதால் ‘சிலப்பதிகாரம்’ எனும் பெயர் பெற்றது. தமிழின் ஊற்றாக ததும்பும் சிலப்பதிகாரத்தினை இரண்டாம் நூற்றாண்டில் சீத்தலைத் சாத்தனார் வேண்டுகோளின்படி இளங்கோவடிகள் இயற்றினார். காவேரிப்பூம்பட்டினத்தின் கற்புக்கரசி கண்ணகி, அவளது கணவன் கோவலன்...

ரௌத்திரம் பழகும் ராணி!

By Lavanya
17 Jan 2025

  நன்றி குங்குமம் தோழி “ரத்தமும், சதையும், எலும்பும், நரம்பும் சேந்ததுதானே நீ நானும்... ஒனக்கும் எனக்கும் ஒன்னாத்தான தலையும் ஒடம்பும் கை காலும்... தலை முதல் கால் வர சதை தான்னா, என் கழுத்துக்கு கீழ மட்டும் தனி கணக்கா? தவியா தவிச்சு வரங்கெடந்து, நா தனியா கேட்டு வாங்கலையே... எனும் இந்த ரௌத்திரம்...

Foreigners ஆட்டோ ரிக்‌ஷா Challenge

By Lavanya
16 Jan 2025

நன்றி குங்குமம் தோழி ஆட்டோவில் பயணிப்பதே நமக்கெல்லாம் அட்வென்சர்தான். ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து, நம் சாலைகளில் பயணிக்கவில்லை, அவர்களே ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே!! இப்படியான ஆச்சரியத்தை நமக்கும், அட்வென்சர் உணர்வை வெளிநாட்டவருக்கும் வழங்குபவர்கள்,“ரிக்‌ஷா சேலன்ஜ்” என்கிற பெயரில் வெளிநாட்டவர்களை ஒருங்கிணைக்கும் டிராவல் வெப்சைட் டீம். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது....

கைத்தறி புடவைகள் மட்டுமே என் டார்கெட்!

By Lavanya
09 Jan 2025

நன்றி குங்குமம் தோழி மாடர்ன் உடைகள் பல இருந்தாலும், புடவை அணியும் போது ஒரு பெண்ணிற்கு உரிய அழகு வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஜீன்ஸ், குர்தா, லெக்கின்ஸ், கிராப் டாப், ஸ்லீவ்லெஸ் என மாடர்ன் உடைகளில் பல ரகம் இருப்பது ேபால் புடவையில் சில்க் காட்டன், பனாரஸ், போச்சம்பள்ளி, இக்கத், அஜ்ரக் என ஒவ்வொரு...

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

By Lavanya
03 Jan 2025

நன்றி குங்குமம் தோழி ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம். அப்படிப்பட்ட மிகவும் கலைநயமான புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறது சென்னை போட்டோ பினாலே என்ற அமைப்பு (CPB). புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் அவர்களின் புகைப்படங்களை வரும் டிசம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம்...

உலகின் முதல் கார்பன் நியூட்ரல் பேபி!

By Lavanya
02 Jan 2025

நன்றி குங்குமம் தோழி தமிழ்நாட்டை சேர்ந்த ஒன்றரை வயதாகும் ஆதவி என்கிற குழந்தைதான் ‘உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை.’ இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு வனத்துறை குழந்தை ஆதவியை, ‘தமிழ்நாடு பசுமை திட்டத்தின் தூதர்’ என்று அறிவித்திருந்தது. உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை என்ற பெருமையுடன் குழந்தை ஆதவி ‘ஆசிய...

நம் நாட்டில் காய்த்துக் குலுங்கும் வெளிநாட்டுப் பழங்கள்

By Lavanya
30 Dec 2024

நன்றி குங்குமம் தோழி “தம்பி, எனக்கு வயசு இப்ப எழுபது ஆகுது. இனி நான் ஒரு செடிய வச்சு... வளர்த்து... அதில் வரும் பழத்தை சாப்பிட்டுறுவேனா? சொல்லுங்க. காசு எனக்கு பிரச்னை இல்லை தம்பி. பழத்தோட இருக்குற மரமா தாங்க. அதுவும் இப்பவே நிழல் தரணும்” என்பார்கள் எனப் புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தவர்கள் ஜெயகல்யாணி-அன்பரசு...

ஆரோக்கிய உணவுகள் நம் கைக்குள் அடங்கியுள்ளது!

By Lavanya
27 Dec 2024

நன்றி குங்குமம் தோழி பள்ளிக் காலங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிப்பட்ட புத்தகம் இருக்கும். அதனை முழுமையாக படித்தாலே போதும். ஆனால் கல்லூரியில் பாடத்திற்கு ஏற்ப தனிப்பட்ட புத்தகங்கள் இருக்காது. அந்தப் பாடம் குறித்த தகவல்கள் அடங்கிய பல புத்தகங்களை ஆசிரியர் பரிந்துரைப்பார். அதற்கு ஏற்ப குறிப்பு எடுத்துதான் படிக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பாடக்குறிப்புகளை...

16 வயதில் ஸ்டாடர்டப் நிறுவனம்!

By Lavanya
26 Dec 2024

நன்றி குங்குமம் தோழி மாணவர்களுக்கு விருதளிக்கும் பள்ளி! ஒவ்வொரு மாணவனின் இரண்டாவது வீடு அவர்களின் பள்ளிக்கூடம். அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட பள்ளியில்தான் அதிக நேரம் செலவு செய்கிறார்கள். மாணவர்களின் எதிர்கால அடித்தளம் உருவாக்கப்படும் இடமும் பள்ளிக்கூடமே. பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரி, அதன் பிறகு வேலை என்பதுதான் காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது. ஆனால்...