நமக்கான அங்கீகாரத்தினை நாம்தான் உருவாக்க வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி கடம் வாத்தியக் கலைஞர் சுகன்யா ராம்கோபால் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கடம்’ தாளக் கருவியை பொறுத்தமட்டில் புரட்சியை செய்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் ‘கடம்’ வாத்தியக் கலைஞரான சுகன்யா ராம்கோபால். இசை நிகழ்ச்சியின் போது பெண் ‘கடம்’ வாசிப்பதா, அது சரி வராது, பெண் கடம் வாசித்தால்...
வெளிநாட்டிற்கு பறக்கும் கொலு பொம்மைகள்!
நன்றி குங்குமம் தோழி நவராத்திரி சீசன் வந்தாச்சு... உங்க வீடுகளில் கொலு வைக்க எல்லோரும் தயாரா? கொலுப்படிகளில் கண்கவர் வண்ணங்களிலும் ரசித்து பார்க்க வைக்கும் கலைநயத்துடனும் உள்ள பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்து அலங்கரித்து, அதை நாம் மட்டும் ரசித்திராமல் உற்றார், உறவினர்களை வீடுகளுக்கு அழைப்போம். அனைவரின் மனதையும் கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கொலுவை...
சிலம்பமும் நாட்டியமும் எனது உயிர்!
நன்றி குங்குமம் தோழி ``கலைகள் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்”என்கிற கூற்றுபடி வாழ்பவர்கள் சிலர். அப்படியான பன்முகத் திறமை கொண்ட எட்டாம் வகுப்பு சிறுமிதான் திருநின்றவூரைச் சேர்ந்த சரண்யா தணிகைவேல். பரதநாட்டியம், சிலம்பம், கல்வி, சமூக சேவை என பல்துறை வித்தகியாக இருக்கிறார் பதிமூன்று வயதேயான இந்தச் சிறுமி. இன்றைய இளம் தலைமுறையினரின்...
மகத்தான ஆரோக்கியம் அள்ளித் தரும் மைக்ரோ கீரைகள்!
நன்றி குங்குமம் தோழி மண்ணில் தோன்றிய ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்திற்குமான அடிப்படை ஆரோக்கியம்... அதற்கு முக்கிய தேவை உணவு. சத்தான உணவுகள் மட்டுமே நம் உடலையும் அறிவையும் வலுப்படுத்தும். இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்தான உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. ஆனால், இன்றளவில் உடை தொடங்கி உணவிலும்...
இது முழுக்க முழுக்க GEN-Zக்கானது!
நன்றி குங்குமம் தோழி எந்த உணவகத்திற்கு சென்றாலும் நம்முடைய முதல் ஆப்ஷனாக பிரியாணியை ஆர்டர் செய்வோம். அதற்கடுத்து ஃபிரைட் ரைஸ் என சைனீஸ் உணவுகளை தேர்வு செய்வது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சைனீஸ் உணவு மேல் ஒரு தனிப்பட்ட பிரியம் இருப்பது உண்மைதான். எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த...
எழுத்தே என்னுடைய அடையாளம்!
நன்றி குங்குமம் தோழி எழுத்தாளர், பாடலாசிரியர், நாவலிஸ்ட், திருமண வரன் அமைத்து தருபவர் என பன்முகங்களை கொண்டவர் கீதா. இவர் ‘கீதம்’ என்ற பெயரில் மேட்ரிமோனியல் மையம் ஒன்றினை 25 வருடங்களாக தன் கணவர் தெய்வசிகாமணியுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். தன் நிறுவனம் மூலம் 700க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தியுள்ளார். மேட்ரிமோனியல் இவரின் தொழில்...
கனவில் தொடங்கிய கலைப் பயணம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘கடல் கடந்தும் கலையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் நிலை கொண்டதால், எனது கலைப் படைப்புகளை துபாயிலும் செய்து வருகிறேன்’’ என்கிறார் சுஜிதா ப்ரியா. ‘‘திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை முதுமுத்தன் மொழி என்ற ஊர்தான் என்னுடைய பூர்வீகம். அப்பாவும், அம்மாவும் இணைந்து துபாயில் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி...
சமூக சேவையில் பங்காற்றுவதில் மன நிறைவு கிடைக்கிறது!
நன்றி குங்குமம் தோழி “செவிலியராக பணியாற்றுவதையே ஒரு சேவையாக செய்துவந்தேன். மேலும் மக்களுக்காக சமூக சேவைகளில் பங்காற்றத் தொடங்கியதும் எனக்கு அதில் ஆத்ம திருப்தி கிடைத்தது” எனும் திலகவதி 10க்கும் மேற்பட்ட அறக்கட்டளை மற்றும் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளில் பங்களித்து வருகிறார். இலவச சட்ட சேவையில் வேலை, விடுமுறை தினங்களில் சேவை என...
பன்முகத் திறமையில் மிளிர்ந்து வரும் இளம் மங்கை!
நன்றி குங்குமம் தோழி நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்பவர்களுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் தான் சந்தியா மணிகண்டன். இவர் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும், அதோட நில்லாமல், பல்வேறு கலைகளையும் கற்றுக்கொண்டு பல்துறையில் அசத்தி வருகிறார். இருபத்தி ஏழே வயது நிரம்பிய சந்தியா, சென்னை வேளச்சேரி பகுதியை...