மனித உருவங்களை அழகாக காட்டும் டீத்தூள் பெயின்டிங்!
நன்றி குங்குமம் தோழி ஓவியங்கள் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு ஓவியரும் தங்களின் கலை மற்றவர்களை விட வித்தியாசமாக தெரிய வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதற்காக அவர்கள பல யுக்திகளை கையாள்வார்கள். அந்த வகையில் நிவேதா டீத்தூளில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்டினால் ஓவியங்களை வரைந்து வருகிறார். இவை பார்க்க வித்தியாசமான நிறங்களில் இருப்பதால் பலர் அதனை...
கூட்டுப் பண்ணை விவசாயம் செய்து வரும் பெண்கள்!
நன்றி குங்குமம் தோழி மனிதன் விவசாயம் செய்ய தொடங்கிய காலத்திலிருந்தே அதில் அடிமை முறை இருந்து வருகிறது. குறிப்பாக நிலம் வைத்திருப்பவர் நிலமில்லாத மக்களை சொற்ப கூலி கொடுத்து வேலைக்கு வைத்திருந்தனர். தமிழகத்தில் பண்ணைஅடிமை என்ற நிலை இருந்தது. சுதந்திர இந்தியா அமைந்த பிறகு இந்த முறை ஒழிக்கப்பட்டதே தவிர ஒருவர் அதிக நிலம்...
இலவச நூலகங்களை அமைக்கும் 13 வயது சிறுமி!
நன்றி குங்குமம் தோழி சிறுவர்கள் என்றாலே அவர்களிடம் விளையாட்டு ஆர்வம்தான் அதிகம் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளும் சிறுவர்களும் ஆச்சர்யப்படவைக்கும் அளவிற்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றனர். 13 வயதே ஆன ஆகர்ஷனா இதுவரையில் 19 இலவச நூலகங்களை அமைத்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆகர்ஷனா தனது...
கையடக்கத்தில் கட்டுமானத் தொழில்!
நன்றி குங்குமம் தோழி ‘‘தொழில்நுட்பம் வளர வளர நம்முடைய தொழிலையும் அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்’’ என்கிறார் கமலா. கட்டட தொழிலில் கால் பதித்திருக்கும் இவர் ‘மேஸ்திரி’ என்ற செயலி மூலம் பலதரப்பட்ட கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களை ஒன்றாக இணைத்து செயலி மூலமாகவே அவர்களுக்கு ஒரு பிசினஸ் திட்டத்தினை ஏற்படுத்தி தருகிறார். ‘‘என்னுடைய 22...
குழந்தைகளின் நலனிற்காக கடுமையாக உழைப்பேன்!
நன்றி குங்குமம் தோழி விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மகளிர் முன்னேற்றம் சார்ந்த நிகழ்வில்,‘‘சமையல் முதல் ஆன்மீகம் வரை சார்ந்த புத்தகங்களை நாம் வைத்திருக்க வேண்டும்’’ என பெண்கள் முன்னிலையில் தன் பேச்சினால் அனைவரையும் கவர்ந்தார் மனோசித்ரா. புத்தக ஆர்வலர், சமூக வலைத்தள விழிப்புணர்வாளர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் என பல...
தெளிவான வார்த்தைகளில் பாடல்கள் வெளிவர வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி திறமை இருந்தால் எந்த வயதிலும் வாய்ப்பு நம்மை நாடி வரும். அதற்கு உதாரணம் தான் சென்னையை சேர்ந்த ஸ்வர்ணலதா. வங்கித் துறையில் பணியாற்றி வந்தவர், கவிதை மேல் இருந்த ஆர்வத்தினால் பல ஆல்பங்களுக்கு பாடல் வரிகளை எழுதி தந்தவர், சினிமா துறையிலும் கால் பதித்துள்ளார். ‘‘நான் பிறந்தது சேலம். வளர்ந்தது...
மக்களுக்கு பாலமாக இருக்கவே விரும்புகிறேன்!
நன்றி குங்குமம் தோழி ‘உன்கிட்ட காடு இருந்தால் எடுத்துக்கிடுவானுங்க, ரூவா இருந்தால் பிடுங்கிக்கிடுவானுங்க... ஆனால், படிப்பை மட்டும் உன்கிட்டருந்து எடுக்கவே முடியாது’ என்கிற திரைப்பட வசனம் உலகின் கடைக்கோடி பகுதி வரை கல்வியின் அவசியத்தை உணர்த்தியது என்றே சொல்லலாம். ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் கல்வி என்பது அந்நபரை சார்ந்த குடும்பம் மட்டுமல்லாது அவரைச் சுற்றியுள்ள...
மதுரையில் ஒரு மூலிகை வனம்!
நன்றி குங்குமம் தோழி “கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி என்ற குக்கிராமத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளம் வயதில் என் சகோதரர்கள் ராணுவத்தில் சேர்ந்துவிட்டனர். ஒருமுறை என் அப்பாவை பாம்பு கடித்துவிட்டது. உடன் யாரும் இல்லை. மேலும் அது ஒரு குக்கிராமம் என்பதால் போக்குவரத்து வசதியும் சரியாக இருக்காது. அப்பாவை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதில்...
பெண்களுக்காக பெண்களால் செயல்படுத்தப்படும் திட்டம்!
நன்றி குங்குமம் தோழி “குஜராத் மாநிலத்தில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த சிறப்பு பாடங்களை கற்பிக்கும் திட்டத்தை வாத்சல்யா ஃபவுண்டேஷன் மூலம் செயல்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால், பள்ளிகளில் நடைபெறும் இந்த சிறப்பு வகுப்புகளின் போது பெரும்பாலான மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ஐந்து...