காஃபி மூலம் அன்பை பரிமாறிக் கொள்ளலாம்!
நன்றி குங்குமம் தோழி விடியற்காலை எழுந்தவுடன் ஆவிப் பறக்க காஃபி டிகாக்ஷனை கொதிக்கும் பாலில் சேர்த்து ஒரு வாய் சுவைக்கும் போது ஏற்படும் அந்த 1000 வால்ட்ஸ் புத்துணர்ச்சிக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. எந்த ஒரு நாளையும் உற்சாகமாக மாற்றும் திறன் காஃபிக்கு உண்டு. டிகாக்ஷன் கொதிக்கும் போதே அதில் வரும் வாசனை நம்...
தனித்துவமான டெரகோட்டா நகைகள்!
நன்றி குங்குமம் தோழி பண்டிகை காலங்களில் ஆடை, ஆபரணங்களும், அலங்காரங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டிகை கொண்டாட்டத்தின் ஊடே, நமக்குப் பிடித்தமான உடைகளையும் அதற்கேற்றாற் போல நகைகளையும் அணிந்து அழகுப்படுத்திக் கொள்வோம். சேலை, சல்வார், இண்டோ-வெஸ்டர்ன், வெஸ்டர்ன் போன்ற எந்த வகை ஆடைகளாக இருந்தாலும் அதற்கான தனிப்பட்ட ஆபரணங்கள் உள்ளன. குறிப்பாக பெண்கள் கொண்டாட்ட...
பொழுதுபோக்காக ஆரம்பித்தது இன்று என் அடையாளமாக மாறியுள்ளது!
நன்றி குங்குமம் தோழி பண்டிகை காலம் வந்தாச்சு... தீபாவளி நெருங்கிடுச்சு... இனி துணி மற்றும் ஸ்வீட் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். முக்கியமாக வார இறுதி நாட்களில் குடும்பம் குடும்பமா ஷாப்பிங் செய்ய கிளம்பிடுவாங்க. கடைத்தெருக்களில் அலைமோதும் கூட்டம், நெருக்கடிகள் சங்கடம் தந்தாலும் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஹேப்பியாதான் இருக்கும். ஆடைகள் பக்கம் ஒரு...
பெண்கள் இயல்பாகவே படைப்பாற்றல் திறன் கொண்டவர்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘தமிழகத் திருக்கோயில்களில் அற்புதமான சிற்பங்களின் உருவ அமைப்புகள் யோகாசனங்களின் ஒரு வடிவமாக அமைந்திருக்கிறது. சிற்பங்கள் மற்றும் பழங்கால ஓவியங்கள் மனித உளவியலுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருக்கிறது. தெய்வ சிற்பங்களும், அதன் குறியீடுகளும், வெளிப்படுத்தும் தன்மையும் மனித மனதின் எதிர்மறை அம்சங்களை அழிக்கும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது என்னுடைய நம்பிக்கை’’ என்கிறார்...
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்தான் என் உயர்வுக்கு காரணம்!
நன்றி குங்குமம் தோழி ஆசிரியர் பணியே அறப்பணி! அதற்காக தங்களை எல்லாவிதத்திலும் அர்ப்பணிப்பவர்கள்தான் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என கடவுளுக்கு நிகராக வைத்து எண்ணப்படுபவர்கள். மாணவக் குழந்தைகள் எத்தகைய குறும்புகள் செய்தாலும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பொறுத்து வழிநடத்தி வெற்றிக்கு வித்திடுபவர்கள் ஆசிரியர் பெருமக்களே! உலகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த எந்த துறையைச்...
பிரசவத்திற்காக 24 மணி நேரமும் என் கார் இயங்குகிறது!
நன்றி குங்குமம் தோழி ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்று நம் சான்றோர் வாக்கிற்கேற்ப, ஏழை எளிய குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியினை செய்து வருகிறார் தீபா பிரபு. சமூக சேவகி, எழுத்தாளர் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் மக்களின் அப்போதைய தேவை என்ன என்று அறிந்து அவரால் என்னென்ன உதவிகளை செய்ய...
கலை ஆர்வமுள்ளவர்களுக்கு ‘கேளிர்’ன் கதவு திறந்திருக்கும்!
நன்றி குங்குமம் தோழி “கலை மீது ஆர்வம் இருந்தாலும் அது சார்ந்து படிக்கவும், அதை தொழிலாக தேர்ந்தெடுக்கவும் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பள்ளி படிப்புக்கு செலவு செய்வது போல், பணம் கொடுத்து ஓவிய வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டுமென்றால் பெற்றோர்கள் சற்று தயங்கவே செய்வார்கள். பல்வேறு காரணிகளால் கலையை முதன்மையாக தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் சிரமங்கள்...
ஆடு விற்பனையில் மூன்று மடங்கு லாபம் பார்க்கலாம்!
நன்றி குங்குமம் தோழி பொதுவாக கிராமத்தில் உள்ள வீடுகளில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது வழக்கம். ஆனால், நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதற்கான விருப்பம் இருந்தாலும், அவற்றை வளர்க்க முடியாத சூழல். காரணம், இங்கு பெரும்பாலான வீடுகளில் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கவே தடை விதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காகவே ‘கிரீன் கேட்டல்’ என்ற...
நமக்கான அங்கீகாரத்தினை நாம்தான் உருவாக்க வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி கடம் வாத்தியக் கலைஞர் சுகன்யா ராம்கோபால் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கடம்’ தாளக் கருவியை பொறுத்தமட்டில் புரட்சியை செய்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் ‘கடம்’ வாத்தியக் கலைஞரான சுகன்யா ராம்கோபால். இசை நிகழ்ச்சியின் போது பெண் ‘கடம்’ வாசிப்பதா, அது சரி வராது, பெண் கடம் வாசித்தால்...