சப்பாத்தி மீந்து போனால்...
நன்றி குங்குமம் தோழி *முதல் நாள் செய்த சப்பாத்தி மீந்துவிட்டால் துண்டுகளாக்கி, மிக்சியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் பூப்பூவாய் வரும். அதில் உப்புமா செய்தால் சுவையாக இருக்கும். *சப்பாத்தியை மிக்ஸியில் அரைத்து தேவைக்கேற்ப சர்க்கரைப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து நெய் விட்டு லட்டுகள் செய்தால் சுவையான...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *கீரையின் நிறம் மாறாமல் இருக்க கீரையை வேகவைக்கும் போது தண்ணீரில் உப்பு போட வேண்டும். இதில் சுவையும் அதிகம். *கொஞ்சம் வெந்தயம், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் போட்டு ஊறவைத்து அரைத்தால் தோசை சுவையாக இருக்கும். *ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால், அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி...
வாசகர் பகுதி - தலையணை
நன்றி குங்குமம் தோழி தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். சிலர் தலைக்கே இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் நம்மோடு உறவாடும் தலையணையை...
வாசகர் பகுதி
நன்றி குங்குமம் தோழி பொங்கல் சிறப்புகள் *நமக்கு உணவைக் கொடுக்கும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை சூரிய பகவானிடம் காட்டவே மண் பானையில் பொங்கல் செய்கிறோம். பூமியின் அடியில் விளையக்கூடிய மங்கலப் பொருளான மஞ்சளையும் ஜீரணத்திற்கு உதவும் இஞ்சியையும் பானையில் கட்டுகிறோம். சில வீடுகளில் பூமிக்கு அடியில் காய்க்கும் காய்களால் கறி சமைத்து சூரியனுக்குப் படைக்கும்...
அழகைக் காக்கும் கடுகு!
நன்றி குங்குமம் தோழி கடுகில் நம்மை அழகாக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்: அரிப்பு குணமாக தலையில் தொடர்ந்து அரிப்பு, பொடுகினால் செதில் செதிலாக வெள்ளையாக உதிர்வது போன்றவை சிலருக்கு தொல்லையாக இருக்கும். அதற்கு கடுகு நல்ல மருந்தாகும். கடுகு எண்ணெயை 6-7 சொட்டுகள் எடுத்து லேசாக சூடாக்கி அரிப்பு, தோல்...
வீட்டில் செய்யும் எளிய வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி * காய்ந்த திராட்சை பழத்தினை பசும்பாலில் ஊற வைத்து ½ மணி நேரம் கழித்து சாறை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தீரும். * மாங்கொட்டைப் பருப்பை உலர்த்தி, தூள் செய்து தேன் சேர்த்து சாப்பிட கொடுத்தால் வயிற்றில் உள்ள குடல் பூச்சி வெளியேறும். * துளசி இலை, அதிமதுரம்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *பனம் பழத்தின் கெட்டியான சாறை எடுத்து ஒருநாள் வெயிலில் வைத்து, மேலும் கெட்டியானதும் வெல்லம், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி பூரணமாகச் செய்து, சிறு உருண்டை களாக்கி கடலை மாவில் முக்கி பொரித்தெடுக்கலாம். ருசியாக இருக்கும். *பனீரை சதுர துண்டுகளாக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தூவி, எலுமிச்சை சாறு, உப்பு,...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும். * உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு, வெள்ளம் சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது. * வடை எண்ணெய் உறியாமல் இருக்க வெந்த உருளைக்கிழங்கு மசியலை சேர்க்கவும். ம.வசந்தி, திண்டிவனம். * துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன்...
வீட்டுக்குள் மா கோலங்கள்!
நன்றி குங்குமம் தோழி மாக்கோலங்களை வீட்டுக்குள்தான் போட முடியும். வாசலில் போட முடியாது. எப்படி அழகாக மாக்கோலம் போடலாம் என்று பார்ப்போம்... *பச்சரிசியை அரைக்கும் போது அதனுடன் சோற்று கஞ்சி கலந்தால் கோலம் அழகாக பளிச்சிடும். *பச்சரிசியை ஊறவைத்து அரைத்து (கெட்டியாக) தட்டு அல்லது தாம்பாளத்தில் கொட்டிக் காயவைத்துப் பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்...