அற்புதங்கள் நிகழ்த்தும் அறுகம்புல்
நன்றி குங்குமம் தோழி *நரம்புத் தளர்ச்சியையும், உடல் தளர்ச்சியையும் போக்கி வலுப்படுத்துகிறது. *உடம்பிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றும். *அமிலத்தன்மையைக் குறைக்கிறது. உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுப்பதோடு, அதிகாலையில் உற்சாகமுடன் எழ துணை புரிகிறது. *தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல மருந்து. *பற்களை நன்கு வலுப்படுத்துகிறது. பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் நிற்க உதவி புரிகிறது....
திப்பிலியின் மருத்துவப் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் திப்பிலி ஈரமானது, காய்ந்தது என்று இருவகையாகும். இதில் ஈரமான (பச்சையான) திப்பிலி நெஞ்சுக்கூட்டில் சளியை அதிகப்படுத்தும். இனிப்பும் குளிர்ச்சியுமானது. செரிப்பதற்குக் கடினமானதாகவும், நெய்ப்பு எனும் எண்ணெய்ப்பசை நிறைந்ததாகவும் இருக்கும்.திப்பிலியை நன்கு காயவைத்து அதிலுள்ள நீர்ப்பசைவற்றிய பிறகு எடுத்தால், ஈரமான திப்பிலியின் பல குணங்களுக்கும் எதிரானதாக இருக்கும். ஆனால் உடலுக்கு நெய்ப்பை...
நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர்!
நன்றி குங்குமம் தோழி இளநீரில் வைட்டமின்கள், மினரல்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், நம்முடைய உடலின் எலக்ட்ரோலைட்டுகள் சீராகின்றன. இவை தவிர இளநீர் குடிப்பதால் பலவித நன்மைகள் ஏற்படும். *இளநீரில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன. இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்க உதவுகிறது....
உடலுக்கு ஊட்டமளிக்கும் தங்கப்பால்!
நன்றி குங்குமம் டாக்டர் தினமும் ஒரு டம்ளர் தங்கப்பால் சாப்பிட்டு வந்தால், தொண்டைச்சளி, தும்மல், இருமல் போன்றவை குறைந்து உடல் தெம்பாக இருப்பதை உணர முடியும். தங்கப்பால் என்ற பெயரைக் கேட்டவுடன் ஏதோ தங்கத்தைப் பாலில் உரசிக் குடிப்பதைத்தா தங்கப்பால் என்று பலரும் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளியவர்களும் குடிக்கக் கூடிய பானம்தான்...
உடல் உஷ்ணத்தை குறைக்கும் மங்குஸ்தான்!
நன்றி குங்குமம் தோழி *மங்குஸ்தான் பழம் பல ஊட்டச் சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்தானது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஒமேகா அமிலங்களும் இதில் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி உண்டு. *இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுப் பிரச்னையை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கும்....
மருதாணியின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் மருதாணியின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்ற முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதோடு, கைக்கு அழகையும் சேர்க்கிறது. மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து....
சமையலில் மணக்கும் மருத்துவம்
நன்றி குங்குமம் டாக்டர் இந்த பூமியில் விளையும் ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணமும் சுவையும் உண்டு. இப்படி சத்தும் சுவையும் நறைந்த உணவுகளை உண்பதன்மூலம் நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். வாழைப்பூ: துவர்ப்புச்சத்து நிறைந்த வாழைப்பூவைச் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும். பேதி, சீதபேதி குணமாகும். வயிற்றுப்புண் ஆறும். வாய்நாற்றம்,...
பூப்பூவாய் பூத்திருக்கு…
நன்றி குங்குமம் தோழி புளியம்பூ: பூவைச் சிறிது நெய் சேர்த்து வதக்கித் துவையலாக்கிச் சாப்பிட பித்த வாந்தி நிற்கும். இப்பூவை கஷாயமாக அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். சிற்றகத்திப்பூ: பூவை பால் சேர்த்தரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். பூவைக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, வடிகட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் ஜலதோஷம்...
மாதுளையின் மருத்துவம்!
நன்றி குங்குமம் டாக்டர் மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகையை போக்குகிறது. *கடுமையான சீதபேதியால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு,...