கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் நம்மை காக்கும் வாசனைமிக்க அற்பத மூலிகை கற்பூரவள்ளி. இது நமது முன்னோர்களால் பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த மூலிகைகளில் ஒன்று. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளித்தொல்லை பிரச்னைக்கு நல்ல தீர்வாக அனைவராலும் கற்பூரவள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஓமவள்ளி என்ற பெயரும் உண்டு. இது தமிழ் மருத்துவ...
நலம் காக்கும் கை வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர் * சில்லென்று தண்ணீரை குடித்துக் குடித்து தொண்டை கமறல் ஏற்பட்டால் உப்பு கலந்த வெது வெதுப்பான நீரால் (அடிக்கடி வாயில் தொண்டையில் படும் வரை) கொப்பளித்து, துப்புங்கள். * கண் எரிச்சலை தடுப்பதற்கு உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து வில்லைகளாக நறுக்கி, கண்களின் மேல் போட்டு சிறிது நேரம் ஓய்வு...
உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உலக அளவில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறி உருளைக்கிழங்கு ஆகும். அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு அடுத்து மக்களின் தேவையை நிறைவேற்றுவது உருளைக்கிழங்கு ஆகும். உருளைக்கிழங்கின் தாயகம் சிலி, பெரு, மெக்சிகோ போன்ற நாடுகளாகும். பின்பு 16-ஆம் நூற்றாண்டில், பெருவிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு அறிமுகமானது. 1586-இல் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய பகுதிக்கு...
வாசகர் பகுதி - வெற்றிலை மருத்துவ குணங்கள்
வெற்றிலை மருத்துவ குணங்கள் நன்றி குங்குமம் தோழி *கொடி வகைகளைச் சேர்ந்த இது வெப்பமான இடங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன் நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்கள், குடல் புண்கள், உடல் இறுக்கத்தை குணப்படுத்துகிறது. *வெற்றிலை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. செரிமானத்தை தூண்டி,...
சுக்கின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக நம் சமையலறையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அந்தவகையில் சுக்கில் அற்புதமான நன்மைகள் உள்ளன. இஞ்சியை உலர வைத்து சுக்கு தயாரிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய இந்த சுக்கின் நன்மைகளை இப்போது பார்க்கலாம். செரிமானத்தை மேம்படுத்தும்சுக்கு செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு...
இயற்கை 360° - கரும்பு
நன்றி குங்குமம் தோழி “சேர்ந்தே இருப்பவை?” எது என்று இப்போது கேட்டால், “பொங்கலும், கரும்பும்!” என்ற பதிலைச் சொல்லலாம்! கரும்பு என்றால் இனிப்பு அல்லது இன்பம் என்பதுதான் பொருளாம். இன்பம் பொங்கும் பொங்கலன்று, இன்பம் எனும் பொருள் தரும் கரும்புடன்தான் நமது தமிழர் திருநாள் கொண்டாட்டங்களைத் துவங்குகிறோம் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! கரும்பு...
திருநீற்றுப் பச்சிலையில் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவ குணம் மிக்க திருநீற்றுப் பச்சிலை மணம் வீசும் சிறப்பு பெற்றது. மலைப்பகுதிகளிலும், கோயில்களிலும் அதிகம் காணப்படுகிறது.இதன் விதைகள் இனிப்பு சுவையுடையது. இதுவே சப்ஜா விதைகள் என்று அழைக்கப்படுகிறது.இதன் விதைகளை சிறிது எடுத்து கழுவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க காய்ச்சல் குணமாகும்.வயிற்றுவலி, கண் எரிச்சல், சிறுநீர்...
உலர் திராட்சை நீரின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. தினமும் காலையில் கிஸ்மிஸ் எனப்படும் உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பார்ப்போம்: இதன் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம்....
மருந்தாகும் நீர் வகைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துகள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான். அந்தளவுக்கு நாம் குடிக்கும் நீர் மாசினாலும், சுத்திகரிப்பு என்கிற பெயரினாலும் சத்துக்களை இழந்துள்ளது. அதனால்...