மல்லிகையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் மல்லிகைப் பூக்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீரகப் பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, அஜீரணம், புழுக்கள் போன்றவற்றுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. மல்லிகைப் பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி, வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும். நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் மல்லிகைப் பூவை தேனில் கலந்து சாப்பிடுவது...
வாசகர் பகுதி வேப்பம் பூ
நன்றி குங்குமம் தோழி வருடத்தில் பங்குனி மாதம் மட்டுமே அதிகளவில் பூக்கக்கூடிய பூதான் வேப்பம் பூ. அந்தக் காலத்தில் பூக்கும் இந்தப் பூவினை சேகரித்து வைத்து வருடம் முழுதும் பயன்படுத்தலாம். மேலும் இதில் பல ஆரோக்கியங்கள் நிறைந்துள்ளன. வேப்பம்பூ, ஒரிஜினல் மலைத்தேன், முருங்கைக்கீரை, நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து...
ஆமணக்கு எண்ணெயின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஆமணக்கு செடியில் இருந்து பெறப்படும் விதையில் இருந்து தயாரிக்கப்படுவதே ஆமணக்கெண்ணெய். இது விளக்கெண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. ஆமணக்கு விதை இரண்டு விதமாகக் கிடைக்கிறது. அதற்கு சிற்றாமணக்கு என்றும் பேராமணக்கு என்றும் பெயர். இந்த எண்ணெய் குழந்தைகளின் உள் உபயோகத்திற்கும் கொடுக்கப்படுகிறது. நல்ல ருசியும் மணமும் உள்ள இந்த எண்ணெய் வெருட்டும்,...
தினமும் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் உடல் உஷ்ணம் குறையும்!
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு அடர்ந்த கருமையான கூந்தல் மேல் எப்போதும் ஒரு மோகம் உண்டு. அது அவர்களின் அழகின் ஒரு அடையாளமாக கருதுவார்கள். தலைமுடி உதிர ஆரம்பித்தால் அவர்களால் அதை பொருத்துக் கொள்ள முடியாது. அதற்காக என்னென்ன சிகிச்சைகள், எண்ணெய்கள் உள்ளதோ அதை தேடிப் போய் வாங்கி பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இவர்களுக்காகவே சித்தா...
காஸ்மடிக் அக்குபஞ்சர் சிகிச்சை!
நன்றி குங்குமம் டாக்டர் அக்குபஞ்சர் மருத்துவர் ஐஸ்வர்யா சமீபகாலமாகவே மக்கள் பலரும் பல உடல் நல பிரச்னைகளுக்கு மருந்தில்லா மாற்று மருத்துவத்தை நாடத் தொடங்கியுள்ளனர், அந்தவகையில், அக்குபஞ்சர் மருத்துவமும் ஒன்று. சென்னை, மந்தைவெளியில் அமைந்துள்ள டாக்டர். ஐஸ்வர்யாஸ் நேச்சர் க்யூர் சென்டர் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் ஐஸ்வர்யா, அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து நம்முடன் பகிர்ந்து...
துளசியின் மருத்துவ குணங்கள்
*தினமும் காலையில் பத்து துளசி இலையை மென்று தின்பதால் ரத்தம் சுத்தமடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்றுவலி ஆகிய கோளாறுகள் நீங்கும். *துளசிக் கசாயம் வாய் துர்நாற்றத்தினையும், பால்வினை நோய்களையும் நீக்கும். *துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். *வீடுகளில் துளசிச்செடியை வளர்ப்பதால் தூய்மையான காற்றைப்...
கடுக்காயின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் மழைக்காலம் முடிந்ததும் ஏற்படும் இலையுதிர் காலம், அதன்பிறகு வரும் முன் பனி - பின் பனி இளவேனிற்காலம் - கோடை காலம் என பருவநிலை மாற்றங்களில் பல வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை, வயிற்று உப்புசம், புளித்த ஏப்பம், மலச்சிக்கல் என மாறி மாறி வந்து விடுகின்றன. இவை ஏற்படாமலிருக்க ஆயுர்வேதத்...
சூரியகாந்தி விதையின் ஊட்டச்சத்துகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சூரியகாந்தி விதைகள் சூரியகாந்தி மலரிலிருந்து பெறப்படுகின்றன. இது அறிவியல் ரீதியாக ஹீலியாந்தஸ் அன்னுஸ் என்று அழைக்கப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.சூரியகாந்தி விதை வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவது ஆண்கள் மற்றும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும்...
இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி மரத்தில் காய்க்கும் டூத் பிரஷ்கள்! காலை எழுந்தவுடன் தூக்கக் கலக்கத்துடன் பாத்ரூம் சென்று, டூத் பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டைப் பிதுக்கி, பல் துலக்கி, முகம் கழுவியவுடனே, மிண்ட் ஃப்ளேவருடன் (mint flavour) ஒரு ஃப்ரெஷ்னஸ் நமக்குள் வருமே..! அதே ஃப்ரெஷ்னஸை நமது இந்த அன்றாட டூத் பேஸ்ட்டும் டூத் பிரஷ்ஷும்...