பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனத்தால் பரபரப்பு

அவிநாசி, நவ.1: அவிநாசி அருகே பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கோவில்பாளையத்தில் இருந்து அவிநாசி வழியாக ஈரோடு சென்று லோடு இறக்கி விட்டு மீண்டும் கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லோடு இல்லாமல் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாநல்லூர் அருகே உள்ள கருக்கன்காட்டுபுதூர்...

தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

By Ranjith
31 Oct 2025

திருப்பூர், நவ.1: திருப்பூர் காவிலிபாளையம் புதூர் வேப்பங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துமாலைசாமி (58). இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். முத்துமாலைசாமி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது...

அம்மாபாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

By Ranjith
30 Oct 2025

திருப்பூர், அக்.31: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) உடுமலை வடபூதிநத்தம், ஆர் வேலுர் ஊராட்சிகளுக்கு பெரியவாளவாடி அரிமா சங்க திருமண மண்டபம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் புதுர்பள்ளம்பாளையம் ஊராட்சிக்கு கஸ்துரிபாளையம் புதுகாலனி சமுதாய நல கூடம், திருமுருகன்பூண்டி...

வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம்

By Ranjith
30 Oct 2025

உடுமலை, அக்.31: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் உடுமலை அருகேயுள்ள சின்னவீரம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், மகாலிங்கம், உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ்,...

மண் சரிவை அகற்ற கோரிக்கை மயங்கி விழுந்து தொழிலாளி பலி

By Ranjith
30 Oct 2025

ஈரோடு,அக்.31: ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம் ஜடமுய் பகுதியை சேர்ந்த லபான் பாட்டியா (44). இவர், ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியில் விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 26ம் தேதி வெட்டுக்காட்டுவலசு பகுதியில் நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதில், பின் தலையில் ரத்த காயம்...

மாவட்டத்தில் 6 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

By Ranjith
29 Oct 2025

திருப்பூர், அக். 30: திருப்பூர் மாவட்டத்தில் 6 துணை தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளா் பிரபு, பல்லடம் வட்ட வழங்கல் அலுவலராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலா் பால விக்னேஷ், திருப்பூர் தெற்கு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும்,...

மது போதையில் கோயிலுக்குள் நுழைந்து ரகளை செய்த வாலிபர் கைது

By Ranjith
29 Oct 2025

திருப்பூர்,அக்.30: திருப்பூர் அருகே கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரம், 7வது வீதியில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். இந்நிலையில், அந்த கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் கோயிலில் தொழுகை...

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

By Ranjith
29 Oct 2025

திருப்பூர்,அக்.30: திருப்பூர், மங்கலம் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் நல்லமுத்து (29). இவர் கூலி தொழிலாளி. குடிப்பழகத்திற்கு அடிமையான நல்லமுத்து அடிக்கடி மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து...

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By Arun Kumar
28 Oct 2025

  திருப்பூர், அக். 29: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 31ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி...

தாராபுரம் நகராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்

By Arun Kumar
28 Oct 2025

  தாராபுரம், அக். 29: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன, வார்டு பகுதிகளில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்படி 1வது வார்டில் நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையிலும், 2வது வார்டில் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, பொறியாளர் சுகந்தி, நகராட்சி மேலாளர் முருகராஜ்,...