குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை
உடுமலை, ஜூலை 4: குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் சோமவாரபட்டி ஊராட்சி கண்டியம்மன் கோவில் வீதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் கலந்து கொண்டு நேற்று துவக்கி வைத்தனர். நிகழ்வில் ஒன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ் மறை, செயற்குழு உறுப்பினர் சியாம்...
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
திருப்பூர், ஜூலை3: தொழில் நகரமான திருப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.அங்கு கழிவு நீரில் உள்ள பெரிய துகள்கள், குப்பைகள் மற்றும் திடப்பொருட்கள்,கரிம பொருட்கள், நச்சுத்தன்மை உள்ளிட்டவை நீக்கப்பட்டு பாதுகாப்பான முறையில்...
திருப்பூரில் முதல் முறையாக தடகளப்போட்டி முடிவுகளை அறிய ‘‘போட்டோ பினிஷ்’’
திருப்பூர், ஜூலை 3: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களை மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இது தொடர்பான...
குமரன் சாலை, ரயில் நிலைய பகுதியில் ‘பஸ் பே’ திட்டதால் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
திருப்பூர், ஜூலை3: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பணிமனை 1 மேலாளர் சுப்ரமணி தலைமையில் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் கலந்து கொண்டு விபத்துகளை தவிர்ப்பது குறித்து அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். திருப்பூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பல...
பனியன் நிறுவன அதிபர் தற்கொலை
அவிநாசி, ஜூலை 2: அவிநாசி அருகே பெருமாநல்லூர் தட்டான்குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் மதிநிறைச்செல்வன் (43). பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். மனைவி பானுமதி, 3 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக மதிநிறைச்செல்வன் பிரிந்து வசித்து வந்தார். இதற்கிடையே சர்மிளா என்பவருடன் பழக்கம்...
குரு சர்வா சிஏ அகாடமியில் பட்டய கணக்காளர் தின கொண்டாட்டம்
திருப்பூர், ஜூலை 2: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் குரு சர்வா சிஏ அகாடமியில் நேற்று 77வது பட்டய கணக்காளர் தின நிகழ்ச்சி நடந்தது. அகாடமியின் சிஇஓ அருணாச்சலம் வரவேற்றார். இதில், திருப்பூர் பட்டய கணக்காளர் சங்கத்தின் பைனான்சியல் லிட்டரசி கமிட்டி மற்றும் இன்வெஸ்ட்டர் அவெர்னஸ் கமிட்டி சேர்மேன்...
வெள்ளகோவில் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 2 ஆடுகள் பலி
வெள்ளகோவில், ஜூலை 2: வெள்ளகோவில் அருகே உள்ள கரைவலசு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (45). இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 35 ஆடுகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்தி இரவு பட்டியில் அடைத்து சென்றார். நேற்று அதிகாலை பட்டியில் ஆடுகள் அங்குமிங்கும் அலறல் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தன. இதை...
திருப்பூரில் இன்று நடக்கிறது மதிமுக கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம்
திருப்பூர், ஜூலை1: மதிமுக கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் வாலிபாளையம், கன்னிபிரான் காலனியில் இன்று(1ம் தேதி) நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் வரவேற்கிறார்.கோவை,ஈரோடு,திருப்பூர்,சேலம், நாமக்கல்,நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளக்கூடிய செயல் வீரர்கள் கூட்டத்தில் மதிமுக...
கிழவன்காட்டூரில் இன்று மின்தடை
உடுமலை, ஜூலை 1: கிழவன்காட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று (1ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் இடங்கள்: கிழவன்காட்டூர்,எலையமுத்தூர்,பெரிசனம்பட்டி,கல்லாபுரம்,செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி,குமரலிங்கம்,அமராவதி நகர்,கோவிந்தாபுரம்,அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி,குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாளையம்,சாமராயபட்டி,பெருமாள்புதூர், குமரலிங்கம்,கொழுமம்,ருத்ராபாளையம்,குப்பம்பாளையம்,சாரதிபுரம்,வீரசோழபுரம்....