தேங்காய் விலை உயர்ந்ததால் இளநீர் வரத்து குறைந்தது
திருப்பூர், ஜூலை 7: இளநீர் அருந்துவது வெயில் காலத்தில் மட்டுமல்லாது உடல் சூட்டை குறைப்பதற்காக அனைத்து காலங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அருந்தக்கூடிய பானமாக இருந்து வருகிறது. திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு,கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.கடந்த சில தினங்களாக தேங்காய், கொப்பரை விலை அதிகரித்து வரக்கூடிய...
அவிநாசியில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி பரமாரிப்பு
அவிநாசி, ஜூலை 7: அவிநாசி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட அவிநாசி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒளிரும் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.சாலை பாதுகாப்பின் ஒரு அங்கமாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை அருகே ஒளிரும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கு வர்ணம் பூசும் பணிகளும்...
பல்லடத்தில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி
பல்லடம், ஜூலை 6: பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி நேற்று நடந்தது. 1972ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாய தியாகிகள் நினைவு தினத்தையொட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்...
பள்ளி மாணவர்களுக்கிடையே செஸ் போட்டி
திருப்பூர், ஜூலை6:பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிட்டு வரும் நிலையில் இதற்காக பள்ளி அளவில் மாணவர்களை தேர்வு செய்யும் போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மாநகர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குறுமைய செஸ் போட்டிக்கு...
மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி
உடுமலை, ஜூலை 6: மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன.கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி...
பூலாங்கிணறு அரசு பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா
உடுமலை, ஜூலை 5: உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் இலக்கிய மன்ற செயல்பாட்டு தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். முதுகலை தமிழ் ஆசிரியர் வரவேற்றார். மகிழ் முற்றம் பொறுப்பாசிரியர் ராதா, பள்ளிகளில் பயிலும் மாணவர்களிலேயே கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க மகிழ் முற்றம்...
காங்கயம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 1,523 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு
காங்கயம், ஜூலை 5: காங்கயம் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 1,523 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமேரி தலைமையில் கடந்த மாதத்தில் காங்கயம் தாராபுரம் சாலை, கோவை பிரதான சாலை, காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை ரோடு, திருப்பூர் ரோடு,...
கஞ்சா விற்பனை; பீகார் வாலிபர் கைது
அவிநாசி, ஜூலை 5: குன்னத்தூர் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக திருப்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கையில் பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்,...
பல்லடம் ஒன்றியத்தில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
பல்லடம், ஜூலை 4: பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி ராசாகவுண்டம்பாளையம் பிரிவு முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் விநியோகம் தொடங்கி வைத்தல்,நடுவேலம்பாளையம் பகுதியில் ரூ.15 லட்சத்தில் தரை மட்ட குடிநீர் தொட்டி, காளிவேலம்பட்டி முதல் வேலம்பாளையம் சாலை வரை ரூ.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட...