தமிழ்நாடு சப் ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு
திருப்பூர், நவ.26: தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக சேலத்தில் சப் ஜூனியர் சிறுவர்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தேர்வில் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 7 மிக இளையோர் சிறுவர்கள் பங்கேற்றனர். அதில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10ம்...
மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணைய இயக்குனர் ஆய்வு: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கினார்
திருப்பூர், நவ.26: திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி ஆய்வு செய்தார். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி நேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தார். அவா் திருப்பூர்...
திருப்பூர் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் உயரப்படுத்தும் பணி
திருப்பூர், நவ.25: திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி சுற்றிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளியை ஒட்டிய காதர் பேட்டை சாலைகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக சுற்றுச்சுவர் உயரம் குறைந்தது. இதனால் மாலை நேரங்களில் சிலர் பள்ளிகளுக்குள் எளிதாக செல்லும் வகையில் இருந்தது. இதனை...
ஆபத்தான நிலையில் இயங்கி வரும் பொங்கலூர் தபால் நிலைய அலுவலகம்
பல்லடம், நவ.25: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பி.ஏ.பி. அலுவலக வளாகத்தில் உள்ள தபால் அலுவலக கட்டடங்கள் சேதமாகி ஆபத்தான நிலையில் உள்ளது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பொங்கலூரில் ஆரம்பத்தில் கடை வீதியின் அருகில் செயல்பட்டது. தற்போது இந்த அலுவலகம் பி.ஏ.பி. அலுவலக வளாகத்தில் பழமையான கட்டடத்தில் கடந்த...
அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா: 108 சங்காபிஷேகம் யாக பூஜை
உடுமலை, நவ.25: உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழ் கூடல் விழா நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார் சாமி தலைமை தாங்கினார். கணித ஆசிரியர் ரமேஷ் முன்னிலை. வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியர் சரவணன் வரவேற்றார். ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை...
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
காங்கயம், நவ.22: வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் நேற்று மளிகை கடைகளில் சோதனையிட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் வெள்ளக்கோவில் தண்ணீர் பந்தல் பகுதியில் சாமியாத்தாள் (56), என்பவரது மளிகை கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிவந்தது. ...
சேவல் சூதாட்டம் 12 பேர் கைது
திருப்பூர், நவ. 22: பூமலூர் பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூமலூர் பகுதியில் ரோந்து சென்றனர். பூமலூர்-பசுமை நகர் பகுதியில் 21 சேவல்களை வைத்து சூதாடிய சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (36), கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (26), திருப்பூர்...
கட்டுமான பொருள் விநியோகிஸ்தரின் வங்கி கணக்கில் ரூ.85 ஆயிரம் பணம் திருட்டு
திருப்பூர், நவ.22: திருப்பூர் பூலுவபட்டி தோட்டத்துப்பாளையம் மகாவிஷ்ணு நகரை சேர்ந்த கட்டிட கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் பூபதி (46), என்பவர், திருப்பூர் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், பெருமாநல்லூர் சாலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தேன். வங்கி கணக்கில்...
காங்கயம் அருகே மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
காங்கயம், நவ. 21: காங்கயம் தாலுகா, ஊதியூர் ஆறுதொழுவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு நேற்று காலை சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளினர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்தனர். தொடர்ந்து காவல்துறைக்கும், ஊதியூர் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ...