துறையூரில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம்
துறையூர், ஜூலை 18: துறையூர் திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திருமானூரில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. துறையூர் எம்எல்ஏ.ஸ்டாலின் குமார் தலைமை...
துவரங்குறிச்சி அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பரிதாப பலி
துவரங்குறிச்சி, ஜூலை 18: துவரங்குறிச்சி அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த செவந்தாம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பன் (70). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் துவரங்குறிச்சிக்கு சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் செவந்தம்பட்டிக்கு திரும்பினார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை முத்துப்பட்டி பிரிவு சாலையில்...
மாநகராட்சி கவுன்சிலர் வீடு சூறை
திருச்சி,ஜூலை 18: திருச்சி கேகேநகர் அருகே திமுக கவுன்சிலர் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகராட்சி 64வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன். இவர் கே.கே.நகர் அய்யப்பநகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு நேற்று மாலை வந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த...
மாவட்ட மைய நூலகத்தில் இன்று யோகா பயிற்சி
திருச்சி,ஜூலை 17: மாவட்ட மைய நூலகத்தில் இன்று யோகா பயிற்சி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்பயிற்சியை யோகா ஆசிரியர் முருகேஸ்வரி வழங்க உள்ளார். தொடர்ந்து மாதத்தின் 3வது...
வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருச்சி, ஜூலை 17: திருச்சி ஏர்போர்ட் முல்லை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(63). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். அதன் பின்னர் கடந்த 14ம் தேதி வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் கிரில் கேட் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே...
பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்திலிருந்து நாள்தோறும் 2827 நகர பேருந்து இயக்கப்படும்
திருச்சி, ஜூலை 17: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்தில் இருந்து நாள்தோறும் 2827 நகர பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மத்திய பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கட்ட, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்தின்...
ஜூலை 18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருச்சி,ஜூலை 16: ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 18 ம் தேதி காலை கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஜூலை 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 18ம் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்...
முன்பதிவு செய்தவர்கள் பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் பயணம் செய்யலாம்
திருச்சி, ஜூலை 16: திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மே 9ம் தேதிதமி ழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடா்ந்து இன்று (ஜூலை16) காலை 6 மணி முதல் நகர் மற்றும்...
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
திருச்சி ஜூலை 16:திருச்சியில் வழிப்பறியில் ஈடுப ட்ட ரவுடியை பிடித்து போ லீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, தென்னூர், பிஷப் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (56). இவர் கடந்த 13ம் தேதி குப்பன்குளம் பகுதியில் உள்ள லேத்து பட்டறை அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் மது குடிக்க பணம்...