துறையூர் நகராட்சியில் 23 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர், அக். 31: துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 23 வார்டுகளக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமானோர் மனுக்களை அளித்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் நகராட்சி 23 வார்டுகளுக்கு தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர்...

லால்குடி நகராட்சி கூட்டம் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

By Ranjith
30 Oct 2025

லால்குடி, அக். 31: லால்குடி பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் சுகாதாரமாக செயல்படுகிறதா? என சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார்....

திருவெறும்பூர் அருகே மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுமி பரிதாப சாவு

By Ranjith
29 Oct 2025

திருவெறும்பூர், அக.30: திருவெறும்பூர் அருகே சளி மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (38). இவரது மனைவி புவனேஸ்வரி(32). இவர்களுக்கு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் வினோதினி என்ற பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் வினோதினிக்கு நேற்று முன்தினம்...

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

By Ranjith
29 Oct 2025

திருச்சி, அக்.30: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அக்.28ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூக்கொல்லை பகுதியில் போதை மாத்திரை விற்றதாக உறையூர் பாளையம் பஜாரை...

திருவெறும்பூர் அருகே நடவு செய்த 20 நாளில் கருகிய சம்பா நெற்பயிர்

By Ranjith
29 Oct 2025

திருவெறும்பூர், அக்.30: திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங் குடியில் நடவு செய்து 20 நாட்களே ஆன சம்பா நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது புலம்பி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி தொடங்கி தற்பொழுது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நடவு செய்து 20 நாட்கள்...

துறையூர் நகராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்து வார்டு சிறப்பு கூட்டத்தில் மனு

By Arun Kumar
28 Oct 2025

  துறையூர், அக்.29: துறையூர் நகராட்சியில் நசந்த வார்டு சிறப்பு கூட்டத்தில் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.துறையூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படிதுறையூர் நகராட்சியில் 13வது வார்டில் நடைபெற்ற சிறப்பு வார்டு கூட்டத்திற்கு நகர் மன்ற உறுப்பினர் அம்மன் பாபு வைத்து பொதுமக்கள் தங்களது...

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் வார்டு சபா சிறப்பு கூட்டம்

By Arun Kumar
28 Oct 2025

  தொட்டியம், அக்.29: காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது. திருச்சி கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வரும் சிறப்பு கூட்டத்திற்கு அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். செயல் அலுவலர் கார்த்திகேயன், இளநிலை உதவியாளர் மதன்குமார், வரித்தண்டலர் இமயவரம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு கூட்டத்தின் நோக்கம்...

ப்ரோ கபடி போட்டி வீரருக்கு காட்டூரில் சிறப்பான வரவேற்பு

By Arun Kumar
28 Oct 2025

  திருவெறும்பூர், அக்.29: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த வீரர் ப்ரோ கபடி போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடி விட்டு சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு காட்டூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகவும், வீர விளையாட்டாகவும் கபடி போ ட்டி உள்ளது. இப்போட்டி கிராமங்களில் நடந்து வந்த நிலையில், தற்பொழுது...

போதை மாத்திரை விற்ற ரவுடி கைது

By Arun Kumar
27 Oct 2025

  திருச்சி, அக்.28: திருச்சி உறையூர் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அக்.26ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது டாக்கர்ஸ் ரோடு அருகே போதை மாத்திரை விற்ற தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 40 போதை...

வீடு புகுந்து திருட முயன்றவருக்கு வலை

By Arun Kumar
27 Oct 2025

  திருச்சி, அக்.28: திருச்சி கே.கே.நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (66). இவர் திருச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அக்.25ம் தேதி இரவு தனது வீட்டில் மனைவி, மகள் மருமகன் ஆகியோருடன் தூங்கினார். அதிகாலை 2.15 மணியளவில், சத்தம் கேட்டு அவரது மனைவி எழுந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்து...