திருவெறும்பூர் அருகே காட்டூர் அரசு பள்ளியில் புதிய சத்துணவு கட்டிடம்
திருவெறும்பூர், நவ. 21: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டம் 25வது நிதியாண்டில் கட்டப்பட்ட புதிய சத்துணவு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திறந்து வைத்தார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி...
லால்குடி அருகே சாலையில் தவறி விழுந்த மான் சாவு
லால்குடி, நவ.19: லால்குடி அருகே சாலையை கடக்க முயன்றபோது மான் பாலத்திலிருந்து கீழே விழுந்து சாலையில் உயிரிழந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லகம் கிராமத்தில் ஆண் மான் ஒன்று திருச்சி-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது. சாலையில் வந்த வாகனங்களின் சத்தத்தால் நிலைதடுமாறி பாலத்தின் கட்டைகளை தாண்டிபோது சாலையில் விழுந்துள்ளது. இதனால் மானுக்கு பலத்த...
பொன்மலையில் போதை மாத்திரை பதுக்கியவர் கைது
திருச்சி, நவ.19: திருச்சி பொன்மலை பகுதியில் நவ.17ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே, வந்த வாலிபரின் டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது டூவீலர் டேங்க் கவரில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (23) என்பவரை கைது...
துறையூர் அருகே அம்மன் கோயில் உண்டியல் திருட்டு
துறையூர், நவ.19: துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டி காந்திபுரம் கோயில் பூட்டை உடைத்து உண்டியல திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி காந்திபுரம் காலனி பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (65) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று...
திருச்சியில் 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருச்சி, நவ.18: திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களுக்கு தனியார் துறைகளில் வேலை பெற்றுத்தரும் பணியமா்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை உட்பட பல்வேறு...
திருச்சியில் 21ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி, நவ.18: திருச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதிகாலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ...
அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாக்களை திரும்ப பெற்றுத்தர வேண்டும்
திருச்சி, நவ.18:அருந்ததியர் வகுப்பு மக்களுக்கு, கடந்த 1997ம் ஆண்டு அளிக்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர் தலையிட்டு வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என மனை ஒதுக்கீடு பெற்ற மக்கள், மாவட்ட கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்...
திருச்சி மாவட்ட கபடி அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
திருச்சி, நவ.13: தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் சீனியர் பிரிவினர்கான 72வது சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ.28ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு திருச்சி உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் வரும் 15ம்...
மருங்காபுரியில் நவ.15ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருச்சி, நவ.13: மருங்காபுரியில் நவ.15ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டா் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மருங்காபுரி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளா்கள் ஆகியோர் கலந்து கொள்ளும்...