தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டில் பூட்டிக்கிடக்கும் கடைகள்
தஞ்சாவூர், நவ 25: தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் அதிக வாடகை வசூல் செய்வதால் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் பூட்டியே கிடைக்கிறது. எனவே கடை வாடகையை மாநகராட்சி நிர்வாகம் குறைக்க வேண்டும் என காமராஜர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் அரண்மனை வாளகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 11 செ.மீ மழைபதிவு
தஞ்சாவூர். நவ. 25: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வரக்கூடிய 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வடக்கூர் தெற்கு, பாச்சூர், ஆதனக்கோட்டை. அய்யம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து...
தஞ்சையில் வரும் 25ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், நவ.22: இது குறித்து உதவி செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் கூறுகையில்:தஞ்சாவூர் நகர் பொது மக்கள் நலன் கருதி, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மேற்பார்வை பொறியாளர் சித்ரா தலைமையில், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம் நீதிமன்ற சாலை தலைமை...
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
திருக்காட்டுப்பள்ளி, நவ.22: திருக்காட்டுப்பள்ளி அருகே மன்னார் சமுத்திரம் ஊராட்சியில் 2024-25 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வள பயிற்றுனர் ராம்குமார், பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஊராட்சி செயலர் ரவி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் 100 நாள் சம்மந்தமான சமூக...
தச்சன்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து சேவை எம்.பி, எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
திருக்காட்டுப்பள்ளி, நவ.22: தஞ்சாவூர் மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து சேவையை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் மகளிர் நலன் கருதி, தஞ்சாவூர்-2 கிளை நகர் பேருந்து தடம் எண்.V74Y தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சானிடோரியம் வரை...
தஞ்சை 39வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றி அமைப்பு
தஞ்சாவூர், நவ.21: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 39வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி 39வது வார்டு காமராஜர் நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு இருப்பதாக, தஞ்சை சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை...
திருக்காட்டுப்பள்ளி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
திருக்காட்டுப்பள்ளி, நவ.21: திருக்காட்டுப்பள்ளி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ஆண்டு பொருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருக்காட்டுப்பள்ளி ரெட்கிராஸ் சொசைட்டி பூதலூர் துணைகிளையின் 2025-28ம் ஆண்டிற்கான பொருப்பாளர்கள் தேர்தல் தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்தல் அலுவலர் தஞ்சை ராமதாசு, வட்டக் கிளை துணைத்தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சேர்மனாக மருதையன் தேர்வு செய்யப்பட்டார். உதவி சேர்மனாக விஜயன்,...
பட்டுக்கோட்டை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா
பட்டுக்கோட்டை, நவ.21: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் மணிமுத்து தலைமை வகித்தார். கிளை நூலகர் அண்ணாமலை வரவேற்றார். விழாவில் எழுத்தாளர் ராஜா, ஆசிரியர்கள் சுமித்ரா, பரிமளம், முன்னாள்...
மாநகர திமுக சார்பில் மாணவர்களுக்கு மதிய உணவு
தஞ்சாவூர், நவ. 19: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர திமுக சார்பில், தஞ்சை மேம்பாலம் பார்வை குறைபாடுடையோர் பள்ளியில் நடந்த மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் மேயர் சண்.ராமநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள்...