ஆரம்ப சுகாதார நிலைய பணிகளுக்கு விண்ணப்பம்
சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சங்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், மானாமதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை(3), செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர் நிலை (2),...
டிட்டோ ஜாக்மறியல் போராட்டம்
சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் 2ம் நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல் வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட...
மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
தொண்டி, ஜூலை 19: திருவாடானை வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில் நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். திருவாடானை குறுவட்டார அளவில் பள்ளிகளுக்கிடையேயான கேரம் போர்டு, வளையப்பந்து விளையாட்டு போட்டி திருவெற்றியூர் நார்பர்ட் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மரிய சூசை போட்டிகளை துவங்கி...
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சிவகங்கை, ஜூலை 18: திருப்புவனம் பழையூரில் திமுக பேரூர் இளைஞரணி மற்றும் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் கலைஞரின் பிறந்த நளை முன்னிட்டு நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், பேரூர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர்....
கொத்தனார் தற்கொலை
திருப்புத்தூர், ஜூலை 18: மதுரை மாவட்டம் மூடுவார்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் திருப்புத்தூர் அருகே உள்ள அருளிக்கோட்டையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி உள்ளார். சக ஊழியர்கள் மதிய உணவிற்கு வீட்டிற்கு...
காரைக்குடியில் நாளை மறுநாள் வேலை வாய்ப்பு முகாம்
சிவகங்கை, ஜூலை 18: காரைக்குடியில் நாளை மறுநாள் (ஜூலை 20) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த...
ஆட்டிறைச்சி விற்போர் உரிமம் பெற அறிவுறுத்தல்
சிவகங்கை, ஜூலை 17: ஆட்டிறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:ஆட்டிறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். ஆடு வதை செய்யுமிடங்களில் போதிய அளவு நீர் வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும்....
தேவகோட்டை பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்க தடை
தேவகோட்டை, ஜூலை 17: தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேவகோட்டை உட்கோட்ட காவல் சரகத்தில் உள்ள, காவல்நிலைய எல்கைப்பகுதியில் எந்தவொரு தனி நபரும் முறையான அனுமதி பெறாமல் நோட்டீஸ் ஒட்டுவதற்கோ அல்லது பிளக்ஸ் பேனர் வைப்பதற்கோ அனுமதி மறுக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி, உரிய அனுமதியின்றி, பொது இடத்தில் பிளக்ஸ் பேனர் வைத்தாலோ...
நாய், பூனை கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்
சிவகங்கை, ஜூலை 17: தெரு நாய் மட்டுமின்றி வீட்டில் உள்ள நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தாலோ, கீறல்கள் ஏற்படுத்தினாலோ ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:ரேபிஸ் என்பது விலங்குகளின் உமிழ் நீரில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் கடிப்பதன் மூலமாகவும், கீறல்கள் மூலமாகவும் பரவும் ஒரு கொடிய...