ரூ.5.58 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், அக். 10: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், வாரம் தோறும் புதன்கிழமை அன்று பருத்தி ஏலம் நடப்பது வழக்கம். நேற்று நடந்த ஏலத்தில் 265 மூட்டை பருத்தியை விவசாயிகள் கருமனூர், ஆத்துமேடு, பாலமேடு, மங்களம் பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலம் எடுக்க சேலம், கோவை, ஈரோடு,...

லாரி மோதி தொழிலாளி பலி

By Karthik Yash
09 Oct 2025

சேந்தமங்கலம், அக்.10: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே களங்காணி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா(38). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து ஆத்தூருக்கு புறப்பட்டார். பேளுக்குறிச்சி வழியாக கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி அருகே ஒரு வளைவில் திரும்ப முயன்ற போது, எதிரே செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், வண்டியிலிருந்து...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

By Francis
08 Oct 2025

      சேந்தமங்கலம், அக்.9: எருமப்பட்டி அடுத்த அ.வாழவந்தி ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் அ.வாழவந்தி ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடந்தது. முகாமில் எம்.மேட்டுப்பட்டி, செவ்வந்திப்பட்டி, அ.வாழவந்தி...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

By Francis
08 Oct 2025

    ராசிபுரம், அக்.9: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி சைனீயர் திருமண மண்டபத்தில், 14, 16வது வார்டு பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமில், ஜாதி சான்று, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தகுதி வாய்ந்த விடுபட்டவர்கள் பயன்பெற, மருத்துவ காப்பீடு பெற, ஆதார்...

முதுகலைப் படிப்பு சேர்க்கை அறிமுக விழா

By Francis
08 Oct 2025

    நாமக்கல், அக்.9: நாமக்கல் அறிவு திருக்கோயிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம், உலக சமுதாய சேவா சங்கம் இணைந்து, யோகமும் மனித மாண்பும், முதுகலைப் படிப்பு சேர்க்கை அறிமுக விழா மற்றும் கர்நாடகா ஜெயின் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களுக்கு டிப்ளமோ பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலக சமுதாய...

மது பதுக்கி விற்றவர் கைது

By Karthik Yash
07 Oct 2025

சேந்தமங்கலம், அக்.8: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே திருமலைப்பட்டி பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்பட்டு வருவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ சங்கீதா மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, மது கள்ளத்தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன்(56)...

கலைத்திருவிழா கொண்டாட்டம்

By Karthik Yash
07 Oct 2025

ராசிபுரம், அக்.8: தமிழக அரசின் உயர் கல்வித்துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் கடந்த 16ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு, கல்லுாரியின் முதல்வர் யூசுப் கான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 32 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன....

ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
07 Oct 2025

நாமக்கல், அக்.8: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி...

பாரில் மது பதுக்கி விற்ற 2 பேர் கைது

By Karthik Yash
06 Oct 2025

நாமக்கல், அக்.7: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே நடுப்பட்டி டாஸ்மாக் கடை பகுதியில் கிருஷ்ணன்(46) என்பவர் பார் நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, அனுமதியின்றி அதிக விலைக்கு பாரில் விற்பனை செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மதுவிலக்குபிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார்...

பாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்

By Karthik Yash
06 Oct 2025

நாமக்கல், அக்.7: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு எச்எம்எஸ்., கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் பேரவையினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமான, அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஒரு நிரந்தரமான முதலாளியோ அல்லது நிரந்தரமான மாத ஊதியமோ இல்லை. இவர்களின் உழைப்பு கேற்ற ஊதியம் கொடுக்கப்படாத...