நாகப்பட்டினத்தில் நகரப்பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சோதனை
நாகப்பட்டினம், ஆக.2: பொது சுகாதாரத்துறை சார்பில் நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில் புகையிலை தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பபட்டது. பள்ளி வளாகத்தைச் சுற்றி 100 மீட்டர் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பீடி,சிகரட், போன்றவை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகளில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது...
திருக்குவளை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம்
நாகப்பட்டினம், ஆக 1: திருக்குவளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கீழையூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழையூர் வட்டார ஆத்மா தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை திட்டங்களை ஆத்மா குழு உறுப்பினர்களுக்கு விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு...
தரங்கம்பாடி பொறையார் தபால் அலுவலகங்களில் 2ம் தேதி பரிவர்த்தனை இல்லா நாள்
தரங்கம்பாடி, ஜூலை 31: மயிலாடுதுறை மாவட்டம், தரங்tகம்பாடி, பொறையார் தபால் அலுவலகங்களில் 2ம் தேதி எவ்வித பரிவர்த்தனையும் கிடையாது என்று தபால்துறை அறிவித்துள்ளது. மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உமாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய தபால்துறையின் மென்பொருள் ஆகஸ்டு 4ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயர்த்தபட்ட மென்பொருள்...
நாகை, திருவாரூர் தபால் நிலையங்களில் நாளை பரிவர்த்தனைகள் இல்லா நாள்
நாகப்பட்டினம், ஆக 1: நாகப்பட்டினம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வௌியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தபால் துறையின் மென்பொருள் வரும் 4ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயர்த்தப்பட்ட மென்பொருளில் கியூஆர் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்பட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யபடவுள்ளது. புதிய மென்பொருள்...
தென்னம்புலம் தூண்டில்காரன் கோயில் உண்டியல் திருட்டு
வேதாரண்யம், ஜூலை 31: வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் தூண்டில்காரன் கோயில் உண்டியலை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் தூண்டிகாரன் கோயிலில், கடந்த வாரம் உண்டியலை திருடு போனது குறித்து ஆலய நிர்வாக குழுதலைவர் பாவலன், கரியாபட்டிணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்...
நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் போராட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 31: நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கையில் தீப்பந்தம் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் வட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் உதயகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், முன்னாள்...
நாகை மாவட்டத்தில் ஆக.2ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகப்பட்டினம், ஜூலை 31: இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து முதல்வரின் வழிகாட்டுதலோடு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே பாப்பாகோயில் பகுதியில் உள்ள சர்...
செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது
செம்பனார்கோயில், ஜூலை 30: செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் போலீஸ் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்.இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், தனிப்பிரிவு போலீஸ் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்....
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்
மயிலாடுதுறை, ஜூலை 30: இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி, ஒரு குடும்பம் ஆண்டிற்கு 5 இலட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர்...