வேளச்சேரியில் மாநகர பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
வேளச்சேரி, செப்.23: சென்னை தி.நகர் - கிளாம்பாக்கம் செல்லும் சென்னை மாநகர பேருந்து (தடம் எண் வி51இ) நேற்று காலை 7 மணி அளவில் வேளச்சேரி மெயின் சாலை வழியாக கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தண்டீஸ்வரம் கோயில் அருகே திருப்பத்தில் சென்ற போது எதிரே வந்த வேளச்சேரி- கொளத்தூர் செல்லும் மாநகர பேருந்து (தடம்...
மணலியில் காலியாக உள்ள அரசு நிலத்தில் பஸ் நிலையம், கல்லூரி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
திருவொற்றியூர், செப்.22: மணலி மண்டலம், 18வது வார்டு அலுவலகம் அருகே டிட்கோவுக்கு (தமிழ்நாடு தொழில்துறை) சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பதால் இங்கு செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இந்த இடத்தில் சிலர் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிடுவதற்கு பன்றிகள்,...
பணி முடிந்து திரும்பியபோது கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து காவலர் பலி: பீகார் டிரைவர் கைது
புழல், செப்.22: மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து காவல் பலியானார். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். மாதவரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (50), மாதவரம் போக்குவரத்து பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து புழலில்...
கோவளத்தில் நடந்த அலைச்சறுக்கு போட்டி நிறைவு
சென்னை, செப்.22: தமிழ்நாடு அலைச்சறுக்கு சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து ‘கோவ் லாங் - வாட்டர் பெஸ்டிவல் 2025’ எனும் கடற்சார் விளையாட்டு போட்டிகள் சென்னை அருகே கோவளத்தில் கடந்த 18ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தன. இதில், 16 வயதுக்கு உட்பட்டோர், பொதுப்பிரிவு, ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளில்...
ஆவடி - கூடுவாஞ்சேரி புதிய ரயில் வழித்தடத்திற்கு ரூ.4,081 கோடியில் திட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை, செப்.19: சென்னை புறநகர் பகுதியான ஆவடி முதல் கூடுவாஞ்சேரியை இணைக்க புதிய ரயில் பாதை திட்டம் தயாராகி வருகிறது. ரூ.4,081 கோடியில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது. சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரும்புதூர்,...
கோவளத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
சென்னை, செப்.19: தேசிய அளவிலான அலைச்சறுக்கு விளையாட்டு போட்டிகள், கோவளத்தில் நேற்று தொடங்கியது. இதில், இந்திய அளவில் 8 மாநிலங்களை சேர்ந்த 93 அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சம்மேளனம் ஆகியவை சார்பில் அலைச்சறுக்கு போட்டிகள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரையில் நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு...
சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி அசத்தல்
சென்னை, செப்.19: சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வே, சென்னை ரயில்வே கோட்டத்தில், சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள்...
2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டம் மதுராந்தகத்தில் புதிய சர்வதேச நகரம்: மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ டெண்டர்
சென்னை, செப்.18: பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் சென்னை அருகே மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் கொண்ட அந்த பட்ஜெட்டில், இந்தியாவின் 2வது...
பெரியார் பிறந்த நாள் மாநகராட்சி பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
சென்னை, செப்.18: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று ஆணையர் குமரகுருபரன், பெரியாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, அவரது தலைமையில்...