காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேர் விடுதலை...தாய்நாட்டினரை கண்ணீருடன் வரவேற்ற மக்கள்...
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். ...
இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன்: கண்கவர் படங்கள்
இந்த நிகழ்வு 2025 ஆம் ஆண்டிற்கான மூன்று சூப்பர் நிலவுகள் கணிக்கப்பட்டதில் முதலாவதாகும். அடுத்தது வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. ...
அர்ஜென்டினாவில் டைனோசர் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு..!!
கிழக்கு அர்ஜென்டினாவில் டைனோசர் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ...
இந்திய போக்குவரத்தில் புதிய புரட்சி: அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நவி மும்பை சர்வதேச விமான நிலையம்!!
இந்திய போக்குவரத்தில் புதிய புரட்சி: அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நவி மும்பை சர்வதேச விமான நிலையம்!! ...
வங்கதேசத்தில் வெள்ளத்திலும் பள்ளி மாணவர்களைத் தேடி வரும் மிதக்கும் படகு வகுப்புகள்..!!
வங்கதேசத்தில் கனமழை ஏராளமான கிராமங்களை மூழ்கடித்த நிலையில், பெரும் வெள்ளத்திலும் பள்ளி மாணவர்களுக்கு கை கொடுக்கின்றன மிதக்கும் வகுப்பறைகள். ...
ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் டிராமா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அக்டோபர் 6 அன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 6 நோயாளிகள் உயிரிழந்தனர். விபத்து மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள ICU-யில் தொடங்கியது. தீயணைப்பு படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி...
சிலியில் அசிசியின் புனித பிரான்சிஸின் விழா: செல்லப்பிராணிகளுக்கு ஆசீர்வாதம்
சிலியின் வால்பரைசோவில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அசிசியின் புனித பிரான்சிஸ் தினத்தன்று தங்கள் விலங்குகளை ஆசீர்வதிக்கிறார்கள். ...
டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு ...
சோவியத் கால ஆராய்ச்சி நிலையத்தை கைப்பற்றிய துருவ கரடிகள்..!!
ஆர்க்டிக்கில் கைவிடப்பட்ட சோவியத் கால ஆராய்ச்சி நிலையத்தை துருவ கரடிகள் கைப்பற்றின. ...