தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு!

*சிவகங்கை மாவட் டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடை நாயகி அம்மன் கோவிலில், ஆடி மாதம் நடை பெறும் முளைக் கொட்டு திருவிழாவின் 10வது நாளில், அம்மன் சிரசில் தனுகப் பாத்திரத்தில் முளைப்பாறையுடன் காட்சி தருவாள். விளைச்சல் பெருக இந்த வழிபாடு நடக்கிறது.

*தஞ்சை அருகேயுள்ள புன்னை நல்லூர் மாரியம்மன், ஆடி மாதத்தில் முத்துப் பல்லக்கில் வலம் வருவது அற்புதமான நிகழ்ச்சியாகும்.

*நெல்லை காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் போது வளைகாப்பும், சீமந்தமும் நடைபெறும்.

*ராமேஸ்வரம் கோயிலில் எழுந்தருளியுள்ள பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடி மாதம் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.

- எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.