பொறுமையோடு முன்னேறுங்கள்

இந்த உலகிலே நடைபெறுகின்ற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்க்கும்போது, கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நாள்தோறும் எத்தனையோ ஏழைகள் எளியவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், நியாயம் நீதிக்கு இடமில்லை என்று விமல் அவ்வப்போது கூறிக்கொள்வான். விமல் என்னும் அந்தநபர் மிகுந்த கல்வி கற்றவனும், செல்வமுடையவனுமாக வாழ்ந்து வந்ததால், அவனுடைய தத்துவப் பேச்சுக்களானது அவ்வூரில் வாழ்ந்து வந்த சிலரை...

?அன்றாடம் குளிப்பதில்கூட ஆன்மிக விதிமுறைகள் உள்ளனவா?

By Lavanya
21 hours ago

- த.சத்தியநாராயணன், அயன்புரம். ஆன்மிக விதிமுறைகள் என்று சொல்வதைவிட, தர்மசாஸ்திரம் வலியுறுத்தும் விதிமுறைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, கிழக்கு முகமாக நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். குளிக்கும்போது தெய்வத்தின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக, ஆடையில்லாமல் நிர்வாணமாக ஸ்நானம் செய்யக்கூடாது. குளிக்கும்போது சிறுநீர் கழிக்கக் கூடாது போன்ற விதிகளை...

ஜோதிட ரகசியங்கள் - யோகத்தையும் அவயோகத்தையும் எப்படித் தீர்மானிப்பது?

By Lavanya
21 hours ago

இந்த உலகில் ஒவ்வொரு ஜாதகத்தில் தோஷத்தை வரையறை செய்யும்பொழுது பல கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும். லக்கினத்தை மட்டும் பார்த்து முடிவு செய்ய முடியாது. ராசியைப் பார்க்க வேண்டும். சில தோஷங்களுக்கு சுக்கிரனைப் பார்க்க வேண்டும். இப்படி பல வழிமுறைகள் உண்டு. நற்பலன்களோ தீய பலன்களோ ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் மட்டும் நடைபெறுவதில்லை என்பதைப்...

திகட்டாத இன்பம் தரும் திருநீரகம்

By Lavanya
02 Aug 2025

காஞ்சிபுரத்தில் அருகாமையிலேயே பல திருத்தலங்களை நாம் சேவிக்கலாம். திருமங்கை ஆழ்வார் அத்தனைத் திருத்தலங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.திருமங்கையாழ்வாரின் சரம பிரபந்தம் அதாவது ஆறாவது பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். அதிலே ஒரு அருமையான பாசுரம். அதிலே காஞ்சியில் இருக்கக்கூடிய அத்தனைத் தலங்களையும் ஒரே பாசுரத்தில் பட்டியலிட்டு மங்களாசாசனம் செய்கின்றார். ``நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய்...

ஆடிப்பெருக்கு எப்போது?.. தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது?

By Lavanya
02 Aug 2025

ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த...

ஆடிப்பெருக்கு

By Lavanya
02 Aug 2025

ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு அமைப்பில் கொண்டாடப்படும். இந்த விழா எந்த நாள் எந்த திதியாக இருந்தாலும் ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில்...

நந்தனாருக்கு நந்தி விலகியது போல கருடன் விலகிய பெருமாள் கோயில் உண்டா?

By Gowthami Selvakumar
01 Aug 2025

?நந்தனாருக்கு நந்தி விலகியது போல கருடன் விலகிய பெருமாள் கோயில் உண்டா? - சத்தியநாராயணன், சென்னை. பதில் ஏன் இல்லாமல்? திருநெல்வேலிக்கு பக்கத்திலே ஆழ்வார் நவ திருப்பதிகளில் ஒன்று தென் திருப்பேரை. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. இறைவன்...

பிளக்கப்பட்ட அனுமன் ஒன்றாக சேர்ந்த அதிசயம்!

By Gowthami Selvakumar
01 Aug 2025

கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, யெல்கூர் என்னும் பகுதி. இங்கு வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமார், மிக கம்பீரமாக வீற்றிருக்கிறார். பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படுகிறது. மிகப்பெரிய உருவம், நன்கு அடர்த்தியான மிகப்பெரிய வால். அருகில் செங்கோலும், கதையும் (Gathai). முகத்தில் மற்றும் உடலில் கோபிச் சந்தனத்தினால் நாமம் முத்திரைகள் பளிச்சிடுகின்றன. அனுமனின் கண்ணில்...

சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்

By Gowthami Selvakumar
01 Aug 2025

சிந்து சமவெளி நாகரிகத்தில் காளி வழிபாட்டு சான்றுகள் காணப்படுகின்றன. கொற்றவை வழிபாடு பிற்கால சக்தி வழிபாட்டுக்கு அடிப்படையானது. சக்தியின் பிரதிநிதிகளே இன்றைய கிராம தெய்வங்களான மாரியம்மன், மாகாளியம்மன், ஒங்காளியம்மன், கொங்காலம்மன், அங்காளம்மன் என்ற பெயரில் வணங்கப்படுகிறார்கள். ரேணுகாதேவி வழிபாடு, மழை வழிபாடு, பத்தினி தெய்வம் கண்ணகி வழிபாடு மூன்றும் ஒண்றே. இதன் வழியாகத்தான் இன்றைய...

நெஞ்சம் உன் சந்நதி நித்தமும் நிம்மதி

By Porselvi
31 Jul 2025

ஒரு குழந்தை பிறக்கிறது. ஒன்றாம் இடம். அதுதான் அந்தக் குழந்தையின் விதியைத் தீர்மானிக்கிறது. சென்ற இதழில் 12-ஆம் பாவம் ஸ்தானம் (Bhavam) எப்படிச் செயல் படுகிறது என்று சொன்னேன். 12-ஆம் பாவ முடிவுதான் ஒன்றாம் பாவத்தின் தொடக்கம். மரணத்தின் முடிவு ஜனனத்தின் ஆரம்பம். இதைத்தான் ஆதி சங்கரர் “புனர் அபி ஜனனம், புனர் அபி...