கருணையால் நம்மை ஆளும் நிர்குண அம்பிகை
இந்த வாரம் 152வது நாமமான நிஷ்காரணா முதல் 183வது நாமமான நிஷ்பரிக்ரஹா வரை பார்ப்போமா! அதிலும், அம்பிகையினுடைய நிர்குணத்தைத்தான் நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம். முதலில் நிஷ்காரணா என்பதை எடுத்துக் கொள்வோம். அம்பிகைக்கு காரணமற்றவள் என்று பொருள். எந்த வஸ்துவிற்கு காரணம் இல்லையோ… அந்த வஸ்துவிற்கு நிஷ்காரணா என்று பெயர். ஏனெனில், நாம் எதைப் பார்த்தாலும்...
கடன் எனும் ருண யோகம்
சமஸ்கிருதத்தில் ருணம் என்பது கடனைக் குறிக்கிறது. கடன் என்பது கடமை என்றும் கடந்து செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, கட்டாயம் கடந்து செல்ல வேண்டிய பாதை என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு, ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு கடன் இந்த புவியில் உள்ளது. ருணம் என்பதில் தேவ ருணம், ரிஷி ருணம், பித்ரு ருணம், களத்திர...
மனம் திறந்து பேசுங்கள்...
ஒரு குடும்பத்தில் அக்கா தம்பி இருவர் இருந்தனர். ஒருமுறை பெற்றோர் வௌியே சென்றிருந்த நேரம், தன் தந்தை வாங்கிக் கொடுத்த விளையாட்டுத் துப்பாகியால் வீட்டிலிருந்த கோழியை சிறுவன் கொன்றுவிட்டான். அதை அக்கா பார்த்துவிட்டாள். அன்று முதல் அக்கா தன் தம்பியை ஒரு அடிமையைப் போல வேலை வாங்க ஆரம்பித்தாள். தன் வேலையும் சேர்த்து செய்ய வைத்தாள்....
இந்த வார விசேஷங்கள்
11.4.2026 - சனி திருவோண விரதம் திருவோணம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் ஒன்றாக சேரும் நாள் இன்று. பெருமாள் அருளைப் பெற மிகுந்த புண்ணியமான தினம். இந்த நாள் விரதம் இருந்து பகவானை வழிபடுவதற்கான சிறப்பான வாய்ப்பாகும். வைஷ்ணவ மரபில் திருவோணம் என்பது மகாவிஷ்ணுவின் நட்சத்திரம். சனி பகவானின் நாளான சனிக்கிழமையுடன் இணையும் போது ஆன்மிக மகத்துவம்...
வேதங்களில் வராக அவதாரம்
வராக புராணம் என்பது மகாபுராணங்களில் திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணமாகும். இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும் சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும். இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள் ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன. வராகர் பற்றிய குறிப்பு கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வராக அவதாரத்தை பொருத்தவரை முதல்...
மரம், செடி, கொடியும் நானே…!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 117 (பகவத்கீதை உரை) மனதை எப்போதுமே ஆத்மாவில் லயிக்கச் செய்யும் பயிற்சியை ஒரு யோகி மேற்கொள்கிறான். அதனால் அவன் பூரணனாகிறான். ஏனென்றால், இந்நிலையில் அவன் முற்றிலும் பாபம் நீங்கியவனாகத் திகழ்கிறான். ஆகவே, அவனால் பிரம்மாஞானத்தில் பிறக்கும் பேரானந்தத்தை எளிதாக அடைய முடிகிறது. யுஞ்ஜன்னேவம் ஸதாத்மானம் யோகீ விகதகல்மஷ் ஸுகேன ப்ரஹ்மஸம்ஸ்பர்சமத்யந்தம்...
குணங்களுக்குள் அகப்படாத நிர்குணமானவள்
144-நித்யமுக்தா, 145-நிர்விகாரா, 146-நிஷ்ப்ரபஞ்சா, 147-நிராச்ரயா, 148-நித்ய சுத்தா, 149-நித்யபுத்தா, 150-நிரவத்யா, 151-நிரந்தரா. லலிதா சஹஸ்ரநாமத்தில் நிர்குண உபாசனையைக் காட்டும் மேலேயுள்ள நாமங்களுங்களுக்கான முன்னுரையாக சில விஷயங்களை சென்ற இதழில் பார்த்தோம். எதனால் நிர்குணம் என்று சொல்கிறோமென்று சில விஷயங்களை முன்னுரையாக பார்த்து விட்டோம். இப்போது அடுத்தடுத்த நாமங்களின் பொருளைப் பார்ப்போம். இந்த ஜீவாத்மா என்ன செய்கிறது.பந்தத்தில்...
தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் அங்கிசநாதன்
அங்கிச நாதன் என்பவர் யார்? 27 நட்சத்திரங்களை 9 கிரகங்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டு இயங்குவதை அங்கிசம் என்று சொல்கிறோம் பங்கிட்டு கொண்ட நட்சத்திரங்களை ஆள்பவர்களை அங்கிசநாதன் என்கிறோம். இதில் அங்கிசநாதன் துணை அங்கிசநாதன் என்று இரண்டு பிரிவுகள் உள்ளது அங்கிசநாதன் என்பது 9 கிரகங்களை உள்ளடக்கியது. துணை அங்கிசநாதன் என்பது ராகு கேது தவிர்த்து...
இறைவனுக்கு பால்சாதம் வைத்துப் படைப்பதில் ஏதாவது தத்துவம் உண்டா?
?எத்தனையோ இலைகள் இருக்கும் பொழுது வாழை இலையில் சாப்பிடுவது மட்டும் பொதுவாகவும் இயல்பாகவும் இருக்கிறது. வாழை இலைக்குத் தனிச் சிறப்பு உண்டா? - சங்கீதா ரவிகுமார், திருச்சி. முதலில் வாழை இலை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இரண்டாவதாக உணவு சாப்பிடும்படியான ஒரு அமைப்புடன் வாழையிலை அகலமாக வசதியாக இருக்கிறது. நம்முடைய உணவில் நிறைய காய்கறிகள் சாப்பாடு...