தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபமும் பலன்களும்!

தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் கலந்தது. வீட்டில் தினமும் காலை, மாலை தீபம் ஏற்றினால், தீய சக்திகள் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபத்தை சிறப்பிக்கும் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.தீபங்களை எங்கு, எப்படி ஏற்ற வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளன.

Advertisement

கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்.

திண்ணைகளில்: நான்கு விளக்குகள்.

மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்.

நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்.

நடைகளில்: இரண்டு விளக்குகள்.

முற்றத்தில்: நான்கு விளக்குகள்.

பூஜையறையில்: இரண்டு விளக்குகள் ஏற்றினால் சர்வ மங்கலங்கள் ண்டாகும்.

சமையல் அறையில்: ஒன்று, அன்ன தோஷம் ஏற்படாது.தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: எமனை வேண்டி தீபம் ஏற்ற ஆயுள்விருத்தி உண்டாகும். தீபத்தில் பல வகைகள் உண்டு.

சித்ர தீபம்: சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம்.

மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும்

தீபம். ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைப்பது.

ஜல தீபம்: தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடுவது.

படகு தீபம்: கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றுவது.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து இடங்களிலும் வரிசையாக ஏற்றுவது.

- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

Advertisement

Related News