சின்ன மாரியம்மன் பெரிய மாரியம்மன்
சிந்து சமவெளி நாகரிகத்தில் காளி வழிபாட்டு சான்றுகள் காணப்படுகின்றன. கொற்றவை வழிபாடு பிற்கால சக்தி வழிபாட்டுக்கு அடிப்படையானது. சக்தியின் பிரதிநிதிகளே இன்றைய கிராம தெய்வங்களான மாரியம்மன், மாகாளியம்மன், ஒங்காளியம்மன், கொங்காலம்மன், அங்காளம்மன் என்ற பெயரில் வணங்கப்படுகிறார்கள். ரேணுகாதேவி வழிபாடு, மழை வழிபாடு, பத்தினி தெய்வம் கண்ணகி வழிபாடு மூன்றும் ஒன்றே. இதன் வழியாகத்தான் இன்றைய மாரியம்மன்...
ஸ்ரீ சக்ரம் அமைந்த திருத்தலங்கள்
வசந்த நவராத்திரி 30.3.2025 முதல் 7.4.2025 வரை *காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர். *பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது. *கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் உள்ள...
குறைகள் தீர்க்கும் தெய்வீகத் தலங்கள்
நம் தமிழ்நாட்டில் நவக்கிரக தோஷங்கள் நீக்கும், அல்லது நவகிரகங்களின் அருளை அதிகப்படுத்தும் தலங்கள் என்ற பட்டியலில் நிறைய தலங்கள் உண்டு. பொதுவாகவே நவகிரகங்கள் தங்களுடைய குறைகளை தீர்த்துக்கொண்ட தலங்களை “நவகிரகத் தலங்கள்” என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் சைவத்தலங்களும் உண்டு. வைணவத் தலங்களும் உண்டு.பொதுவாகச் சொல்லப்படும் பிரபலமான தலங்களோடு, நவகிரகங்களின் அருளை அள்ளித் தரும் முக்கியமான...
சுந்தரமான சில சூரியத்தலங்கள்
கீதை, பத்தாவது அத்தியாயத்தில் இருபத்தொன்றாம் ஸ்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சூரிய சந்திரர் இருவரும் தன் அம்சமாக இருப்பவர்கள் என்று உபதேசம் செய்துள்ளார். ஆண்டாள் பகவான் நாராயணனை “கதிர்மதியம் போல் முகத்தான்” என்று போற்றுகின்றார். அபிராமிபட்டர் அபிராமியை வர்ணிக்கின்றபோது முதல் பாடலிலேயே, “உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்” என்று சூரியனைப் போற்றுகின்றார். ராமனை ஆதித்ய திவாகரம்...
ராஜகோபுர தரிசனம்!
குழந்தை வேலப்பர் கோவில் பூம்பாறை கொடைக்கானல் அருகே திண்டுக்கல் மாவட்டத்தின் பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் கோவில். முருகப்பெருமானை வழிபடும் முக்கிய தலமான இக்கோயில் மூன்றாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவிலின் துணை கோவிலாகவும், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட முருகன் சிலையை கொண்ட இரண்டாவது கோவிலாகவும் சிறப்பு பெற்றுள்ளது....
11.கேதார்நாத் ஜோதிர்லிங்கம், உத்தரகாண்ட்
ஜோதிர்லிங்க தரிசனம் கேதார்நாத் கோயில் சிவனின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இக்கோயில் கர்வால் இமயமலைத் தொடரில், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. தீவிர வானிலை காரணமாக, ஏப்ரல் (அட்சய திரிதியை) மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மட்டுமே கோயில் பொது மக்களுக்கு திறக்கப்படும். குளிர்காலத்தில், கோயிலின் விக்ரஹம் (தெய்வம்) அடுத்த ஆறு...
திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம், நாசிக்
ஜோதிர்லிங்க தரிசனம் திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன்கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் பத்தாவது தலமாகும். இந்தியாவின் மிக நீளமான ஆறான குடாநாட்டு கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில்...
தென் குறுங்குடி நம்பியை என் சொல்லி மறப்பனோ?
பகவான் நம் மீது கொண்ட கருணை, இயல்பானது. நாம் செய்யும் செயல்களாலோ பக்தியினாலோ முயற்சியினாலோ ஏற்படுவது அல்ல. இதை “பொருமா நீள் படை” என்ற திருவாய்மொழியில் நம்மாழ்வார் அற்புதமாகப் பாடுகின்றார். “பகவானை பக்தியுடன் தொழுதால் அந்தப் பரமன் எதிரில் நிற்பான். அதனால் மனமே, எப்பொழுதும் நீ எம்பெருமானையே தொழ வேண்டும்” என்று பாடி வந்த ஆழ்வார்,...
வியாசராஜருக்கு குருவருள்புரியும் அனுமன்
திருவல்லிக்கேணி, மேயர் சிட்டிபாபு தெருவில் இருக்கக்கூடிய, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த `` ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை’’ பற்றித்தான் இந்தத் தொகுப்பில் நாம் தரிசிக்க இருக்கிறோம். மேயர் சிட்டிபாபு தெருவில் நுழைந்து, சற்று நடுப்பகுதியை அடைந்ததும். வண்ணமயமான, புதியதாக வண்ணங்கள் தீட்டப்பட்ட அழகிய, வடக்கு நோக்கி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலின் கோபுரம் தென்பட்டது. பழங்காலத்து அனுமன் கோயில்...