வித்தியாசமான கிருஷ்ணன் கோயில்
பூரி ஜெகநாதர் கோயிலைப் போல் ஒரிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேஷ்வரம், நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்ட நகரம். இந்த நகரத்தைப் பற்றி பேசினாலே உடனே லிங்கராஜர் கோயில்தான் நினைவுக்கு வரும். அதே போல், பூரி ஜெகநாதர்கோயிலும் நினைவில் வந்துபோகும். ஆனால், பலரும் அறியப்படாத புவனேஷ்வரத்தில் ஆனந்த வாசுதேவா கோயில் ஒன்றும் இருக்கிறது. ஆனந்த வாசுதேவா கோயிலுக்கும்,...
பாவம் தீர்க்கும் முருகன்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவியிலும், மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். இங்குள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம்...
ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் ஆலயம்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: போஜேஸ்வர் ஆலயம், போஜ்பூர், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 32கிமீ தொலைவு. காலம்: பொ.யு. 1010-1055, போஜராஜ மன்னர் திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே அதிகளவிலான சிற்றாலயங்களைக் கொண்ட பெரும் கோயில் வளாகமாகும். இக்கோயில் வளாகம், அதன் மேற்கே ‘கமலாலயம்’ குளத்துடன் சுமார் 33 ஏக்கர்...
அழகென்ற சொல்லுக்கு முருகா...
முருகப் பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபதுமன் மனம் திருந்தி, மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் காட்சி தந்த போது, ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என சூரபதுமன் வேண்டினான். சூரபதுமனின் விருப்பத்தை முருகனும் ஏற்றார். ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம்புரிந்த இந்த...
கர்ணனின் நாகாஸ்திர பிரயோகம்
ஆலயம்: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி. இறைவன்: நெல் மணிகளை வேலி அமைத்து காப்பாற்றியதால் சிவபெருமான், ‘நெல்லையப்பர்’ என அழைக்கப்படுகிறார். காலம்: ஆலயத்தின் ஆரம்ப காலக்கட்டுமானங்கள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனால் (பொ.ஆ.7-ம் நூற்றாண்டு) அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ‘சோழன் தலை கொண்ட வீர பாண்டியன்’ (பொ.ஆ.946-966) திருப்பணி பற்றிய கல்வெட்டு உள்ளது. பின்னர் சோழர்கள் (10-12...
திருமண பாக்கியம் அருளும் அரங்கநாதர்
பார் முழுதும் அருள் புரிந்து வரும் திருவரங்கன், திருமால்பாடி என்னுமிடத்தில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்றில், அனந்தசயன கோலத்தில் அடியார்களின் குறைகளைத் தீர்த்து அருளாட்சி நடத்தி வருகிறார். பள்ளிக் கொண்ட கோலத்தில் பரந்தாமன் இங்கு எழுந்தருள புராணக் கதை உள்ளது. ஸ்ரீ வேத வியாசரின் மகனான, கிளிமுகம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷி, திருமால்பாடி...
கொனார்க் சூரியக் கோவில்
சிற்பமும் சிறப்பும் காலம்: பொ.ஆ 1250 இல் கீழை கங்க வம்ச மன்னர் முதலாம் நரசிங்க தேவனால் கட்டப்பட்டது. அமைவிடம்: கொனார்க் சூரியக் கோயில், ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் உள்ள பூரி நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. “மனித மொழியை கல்லின் மொழி மிஞ்சும் அற்புதமான இடம்” - நோபல்...
கர்மவினை நீக்கும் கதித்தமலை
முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள் சிவபெருமான், அகத்தியர் மற்றும் அருணகிரிநாதர் மூவரும் ஆவர். அகத்தியர், முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றார். ஒருமுறை அகத்தியர் இந்த கதித்தமலைக்கு வந்தார். ஆண்டவருக்கு பூஜை, நிவேதனம் செய்ய நீரின்றி தவித்தார். அவர் முருகப் பெருமானை வேண்டிக்கொள்ள, முருகனும் காட்சி தந்து மலையில் தம் வேலை ஊன்றி ஓர் ஊற்றை...
கல்வித்தடை நீக்கும் தலம்
அந்த அம்மாள் ஒருநாள் காலையில் தன்னுடைய மகனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். “வரவர பையன் படிப்பதே இல்லை. எப்பொழுதும் விளையாட்டுத்தான். பாடப்புத்தகத்தை எடுக்கவே மாட்டேன் என்கிறான். போன வருடம் வரை நன்றாகப் படித்தான். இப்பொழுது படிப்பில் ஆர்வம் இல்லை. எப்பொழுதும் செல்போன் வைத்து ஏதாவது கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். புத்தகத்தை எடுத்துப் படி என்று சொன்னால்...